Tuesday, 20 November 2018

திருக்குர்ஆன் கூரும் போதனைகள் கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 18/11/2018 அன்று கோம்பைத் தோட்டம் பழகுடோன் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ: இம்ரான் அவர்கள் திருக்குர்ஆன் கூரும் போதனைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்.

திருக்குர்ஆனை அரபியில் அழகாக எழுதும் போட்டி _ வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம்  கிளையின் சார்பாக 15/11/2018 அன்று  மாநிலம் சார்பாக  அறிவிக்க பட்ட  திருக்குர்ஆனை அரபியில் அழகாக எழுதும் போட்டிக்காக 
   

மக்தப் மதரஸா மாணவன் k.இப்ராஹீம்    அவர்கள் படைப்புகள்       
















 மக்தப் மதரஸா மாணவன் k.முஹம்மது யூசுப்    அவர்கள் படைப்பு







மக்தப் மதரஸா மாணவன் s.முஹம்மது உமர்   அவர்கள் படைப்பு




மக்தப் மதரஸா மாணவன் N.நவீதுன் ஹசன்  அவர்கள் படைப்பு





(  அல்ஹம்துலில்லாஹ்)

திருக்குர்ஆன் எழுத்து போட்டி _மங்கலம் கிளை

திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு மாநிலம் சார்பாக  அறிவிக்கப்பட்ட  அரபியில் அழகாக எழுதுவது  போட்டிக்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை மக்தப் மதரஸா

மாணவன்   ஆசிக் இலாஹி அவர்கள் படைப்பு 














ரம்யா கார்டன் மக்தப் மதரஸா மாணவி   முதரிஃபா அவர்கள் படைப்பு






ரம்யா கார்டன் மக்தப் மதரஸா மாணவி   அஃப்ராமா அவர்கள் படைப்பு



       அல்ஹம்துலில்லாஹ்

சகோதரர். விஜயகுமார் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு- அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 15/11/18, அன்று, விஜயகுமார் (சந்தை குத்தகைதாரர்) என்கிற  சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டு இஸ்லாம் பற்றிய அவரது சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

மதரசா மாணவ மாணவிகள் அரபியில் அழகாக எழுதும் போட்டி _ S.V காலனி கிளை




தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் திருக்குர்ஆன் மாநில மாநாடு முன்னிட்டு 14/11/2018 S. V காலனி கிளையின் மதரசா மாணவ மாணவிகள் அரபியில் அழகாக எழுதுவது போட்டிக்காக அவர்களின் படைப்பு அல்ஹம்துலில்லாஹ்

மதரஸா குழந்தைகளுக்கு கிராத் மற்றும் மனனப்போட்டி - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் 14-11-18 அன்று மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநாட்டிற்காக மதரஸா குழந்தைகளுக்கு கிராத் மற்றும் மனனப்போட்டி நடத்தப்பட்டது 
சகோ.அப்துர்ரஹ்மான் MISc.,  போட்டிகளை நடத்தினார்! 
முடிவில் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சிறிய பரிசுகள் வழங்கப்பட்டது! 
அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 15 November 2018

அவசர இரத்ததானம் _ S.V காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளை சார்பாக 14/11/2018 அன்று திருப்பூர் மருத்துவமனையில் பாட்ஷா என்ற சகோதரரின் அவசர சிகிட்சைக்காக O+இரத்தம் 1யூனிட் இரத்ததானம் வழங்கபட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 14 November 2018

ஆத்துபாளையம் புதிய கிளை _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  ஆத்துபாளையம்  புதிய கிளை 14/11/2018 அன்று துவக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...

 அனுப்பர்பாளையம் கிளைக்கு  அருகில் உள்ள ஆத்துபாளையம் பகுதியின் கொள்கை சகோதரர்களை ஒருங்கிணைத்து 

14/11/2018 புதன் கிழமை காலை திருப்பூர் மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ் தலைமையில்,  மாவட்ட நிர்வாகிகள் மாபு பாஷா,  ஜாஹிர், சித்தீக் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில்  ஆத்துபாளையம்  புதிய கிளை உருவாக்கப்பட்டு, 
கலந்து கொண்டவர்களால், 

சகோ..யூசுப்..  9786656444

சகோ. சல்மான்....8220757572

சகோ...அப்துர்ரஹ்மான் ..9994064297

ஆகியோர் புதிய கிளையின் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்...

புதிய கிளை மற்றும் நிர்வாகிகளின்  தாவா பணிகள் சிறக்க இறைவனிடம் பிரார்த்திக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

அல்ஹம்துலில்லாஹ்....

Tuesday, 13 November 2018

மவ்லிது ஓதுவது மார்க்கமல்ல! இணைவைப்பே!! _அலங்கியம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 12-11-18 அன்று மாலை தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது
சகோ, முஹம்மது அலி ஜின்னா அவர்கள் மவ்லிது ஓதுவது மார்க்கமல்ல! இணைவைப்பே!! என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன் எழுத்து போட்டி -மங்கலம் கிளை


 
திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு மாநிலம் சார்பாக  அறிவிக்கப்பட்ட  அரபியில் அழகாக எழுதுவது  போட்டிக்காக
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மக்தப்
மதரஸா மாணவி்   மிர்பத் அவர்கள் படைப்பு         













தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை மக்தப் மதரஸா மாணவி்   அப்ரின் அவர்கள் படைப்பு










தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை மக்தப் மதரஸா மாணவி்   மிர்பாத் அவர்கள் படைப்பு








தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை மக்தப் மதரஸா மாணவி்   ரெஹானா அவர்கள் படைப்பு



அல்ஹம்துலில்லாஹ்

இணைவைப்பு கயிற்றை அகற்றம் _sv காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், sv காலனி கிளை சார்பாக 13 / 11/18, அன்று, பிற கொள்கை சகோதரரிடம் ஏகத்துவத்தை எடுத்துரைத்து அவர் அறியாமையில் நம்பி கட்டியிருந்த இணைவைப்பு கயிரின் தீமைகளை விளக்கிய பின்னர் , அவராக தவறை உணர்ந்து இணைவைப்பு கயிற்றை அகற்ற அவரின் சம்மதத்துடன் அகற்றப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

S.V காலனி கிளை சார்பாக இரத்ததானம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளை சார்பாக 13/11/2018 அன்று திருப்பூர் மருத்துவமனையில் அவசர சிகிட்சைக்காக O+இரத்தம் 1யூனிட் இரத்ததானம் வழங்கபட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 11 November 2018

திருக்குர்ஆன் மாநில மாநாடு சுவர் விளம்பரம் _பல்லடம் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 10 .11 .18 சனிகிழமை திருக்குர்ஆன் மாநில மாநாடு சுவர் விளம்பரம் எழுதப்பட்டது

இடம்: பல்லடம் கோவை மெயின் ரோடு

அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரரின் சிகிச்சைக்காக மருத்துவ உதவி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 9-11-2018 ஜும்மா  வசூல் ரூபாய் : 6000  மங்கலம் பகுதியை சேர்ந்த   பிறமத சகோதரரின் நரம்பு சம்பந்தப்பட்ட அறுவை   சிகிச்சைக்காக மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன் அரபியில் அழகாக எழுதும் போட்டி -மங்கலம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பாக 10 -11-2018 அன்று  

மாநிலம் சார்பாக  அறிவிக்க பட்ட  அரபியில் அழகாக எழுதுவது  போட்டிக்காக  


மக்தப் மதரஸா மாணவி்   ஜாப்ரின்  அவர்கள் படைப்பு         






மக்தப் மதரஸா மாணவி்   சர்மிளா அவர்கள் படைப்பு







 அல்ஹம்துலில்லாஹ்

முதியோர் மற்றும் சிறுவர் ஆதரவு இல்லத்திற்கு நிதி உதவி -உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் 10-11-18 அன்று முதியோர் ஆதரவு இல்லம் சிறுவர் ஆதரவு இல்லத்திற்கான உண்டியல் வசூல் ரூ,11,815 (பதினோராயிரத்து எண்ணூற்றி பதினைந்து) மாவட்டப்பொருளாளர் அப்துர்ரஹ்மானிடம் வழங்கப்பட்டது.

( அல்ஹம்துலில்லாஹ்)

நாவைப்பேணுவோம் - உடுமலைகிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் 10-11-18 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது சகோதரி அவர்கள் நாவைப்பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்

மதரஷா மாணவர்களுக்கு கிராத் பயிற்சி _மங்கலம்கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மங்கலம்கிளை சார்பில் 9-11--2018 அன்று மனிதகுல  வழிகாட்டி திருக்குரான் மாநாட்டை முன்னிட்டு மதரஷா மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் _ S.V காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளை சார்பாக 08/11/2018 அன்று திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் அவசர சிகிட்சைக்காக O+இரத்தம் 1யூனிட் விஜய் என்ற சகோதார் முலம் வழங்கபட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்

ஹவ்சிங் யூனிட் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவ்சிங் யூனிட் கிளையின் சார்பாக 09/11/2018 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.

தாராபுரம் கிளை சார்பாக இரத்ததானம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 9/11/18 வெள்ளிக்கிழமை அன்று அபுத்தாஹிர் என்ற  சகோதரர் மூலம் AB+  ஒரு யூனிட் தாராபுரம் அரசு மருத்துவமனையில்  இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

அவசர இரத்ததானம் -தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 9/11/18 வெள்ளிக்கிழமை அன்று ப்ரியா என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்கு A1B+ ஒரு யூனிட் முஹம்மது ஆசிக் என்ற சகோதரர் மூலம் இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

சின்னவர் தோட்டம் பகுதியில் மக்தப் மதரஸா _இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக  சின்னவர் தோட்டம்  பகுதியில் மக்தப் மதரஸா கட்டுமான பணி நிறைவு பெற்றது.  

(  அல்ஹம்துலில்லாஹ்)

கோம்பைத் தோட்டம் கிளை சகோதரர்கள் அவசர சிகிச்சைக்காக 3யூனிட் இரத்த தானம்

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட  கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 08/11/2018 அன்று   கிளை சகோதரர்கள் மூலம் அவசர சிகிச்சைக்காக 3யூனிட் இரத்த தானம் வழங்கப்பட்டது  

அல்ஹம்துலில்லாஹ்


திருப்பூர் மாவட்டம் சார்பாக மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 9/11/2018- அன்றைய மாவட்ட மர்கஸ் ஜூம்ஆ வசூல் ரூபாய் 13483/= திருப்பூர் காங்கயம் ரோடு டூம் லைட்  பகுதியில் வசிக்கும்  பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட ஹபீப் ரஹ்மான்  என்ற சகோதரரின் மருத்துவ உதவிக்காக வசூல் செய்யப்பட்டு 11/11/2018 அன்று மாவட்ட மருத்துவரணி செயலாளர் மூலம் வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்