Wednesday, 22 August 2018
கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திருப்பூர் மாவட்டத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள்

கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 20/08/2018 அன்று
பெட்ஷீட் 2500
நைட்டீ 2500
வேஷ்டி 2500
ஆண்கள் உள்ளாடை 10000
பெண்கள் உள்ளாடை 10000
பெண்கள் சிம்மீஸ் 10000
குழந்தைகள் tஷர்ட் 5000
உள்ளிட்ட பொருள்களுடன்
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Comments (Atom)




