தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 25.02.2014 அன்று பிறமத சகோதரர். நல்லூர் மோகன் அவர்களின் இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி தஃவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம், அர்த்தமுள்ள கேள்விகள்,அறிவுபூர்வமான பதில்கள் , மனிதனுக்கேற்றமார்க்கம் மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் மற்றும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் DVD 1 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். Wednesday, 26 February 2014
பிறமத சகோதரர். நல்லூர் மோகன் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா _திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 25.02.2014 அன்று பிறமத சகோதரர். நல்லூர் மோகன் அவர்களின் இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி தஃவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம், அர்த்தமுள்ள கேள்விகள்,அறிவுபூர்வமான பதில்கள் , மனிதனுக்கேற்றமார்க்கம் மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் மற்றும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் DVD 1 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். ஆண்டியகவுண்டனூர் கிளை மர்கஸ் புதுப்பித்து கட்டும் பணிதுவங்கியது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பில் 26.02.2014 அன்று கிளை மர்கஸ் புதுப்பித்து கட்டும் பணி இறை அருளால் துவங்கியது... உங்கள் பிரார்த்தனை, ஒத்துழைப்பு மற்றும் உதவிகள் எதிர்பார்க்கிறோம்.... ஆண்டியகவுண்டனூர்கிளை
தலைவர் ............ கலீல் ரஹ்மான் .......... 89255 93825
செயலாளர் ........ இப்ராஹிம் ....... 97863 84095
பொருளாளர்...... செய்யது இப்ராஹிம் .. 9943397617
இரட்டை அர்த்தத்தில் நபியை அழைத்த நயவஞ்சகர்கள் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 25.02.2014 அன்று சகோ.சலீம் அவர்கள் "இரட்டை அர்த்தத்தில் நபியை அழைத்த நயவஞ்சகர்கள்"29 எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Subscribe to:
Comments (Atom)










