Showing posts with label பெரியகடைவீதி. Show all posts
Showing posts with label பெரியகடைவீதி. Show all posts

Sunday, 14 July 2019

பெரிய கடை வீதி -வெங்கடேஸ்வரா நகர் கிளை மாநில நிர்வாக சந்திப்பு


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 14/7/2019 அன்று காலை மாவட்ட மர்கஸில் பெரிய கடை வீதி மற்றும் வெங்கடேஸ்வரா நகர் கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.
மாநில செயலாளர் சகோதரர். T.A.அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாக மற்றும் தாவா பணிகளின் நிறை குறைகள் கேட்டறிந்தார்.

தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் அவசியம் பற்றி எடுத்து சொல்லி பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆர்வமூட்டினார்கள்.

மாவட்ட துணைத்தலைவர் யாசர் அராபாத், மாவட்ட துணை செயலாளர்கள் மாபுபாஷா, அனீபா மற்றும் மாவட்ட தொண்டரணி செயலாளர் சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ்

Monday, 5 November 2018

"முஸ்லீம்களும் பிறமத கலாச்சாரங்களும்" - பெரியகடைவீதி கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 04-11- 2018 ஞாயிறு மாலை 5 மணிக்கு பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது 

இதில் சகோதரி உம்மு சல்மா அவர்கள்  "முஸ்லீம்களும் பிறமத கலாச்சாரங்களும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, 27 September 2018

"அண்டை வீட்டாரை நேசிப்பொம்" -பெரியகடைவீதி கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 25-09-2018 அன்று இரவு 9 மணிக்கு மாரியம்மன் கோவில் வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது 

இதில் சகோ ஷேக்ஃபரீத் அவர்கள் "அண்டை வீட்டாரை நேசிப்பொம்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 24 September 2018

நாவை பேனுவோம் -பெரியகடைவீதி கிளை பெண்கள் பயான்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 23-09-2018 ஞாயிறு அன்று மாலை ஐந்து மணிக்கு பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது 

இதில் சகோதரி நிஷா  அவர்கள் " நாவை பேனுவோம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 4 September 2018

" சோதனை " -பெரியகடைவீதி கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 02-09-2018 ஞாயிறு அன்று மாலை 5:15 மணிக்கு பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது 
இதில் சகோதரி சுலைகா அவர்கள் " சோதனை " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 3 September 2018

"உறவுகளை பேனுவோம்" _ பெரியகடைவீதி கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 03-09-2018 அன்று இரவு 9 மனிக்கு டூம்லைட் 2 வது வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது 
இதில் சகோ அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் "உறவுகளை பேனுவோம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 28 August 2018

" பிறர் நலம் நாடுதல் " பெரியகடைவீதி கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 27-08-2018 அன்று இரவு 9 மணிக்கு டூம்லைட் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது 
இதில் சகோ அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் " பிறர் நலம் நாடுதல் "என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 21 August 2018

" குர்பானி " _பெரியகடைவீதி கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 19-08-2018 அன்று மாலை ஐந்து மணிக்கு பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது 

இதில் சகோதரி மெஹபூப்ஜான்(யாசின்பாபு நகர்) அவர்கள் " குர்பானி " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 14 August 2018

" குர்பானி " - பெரியகடைவீதி கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 13-08-2018 அன்று 8:45 மணிக்கு தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது இதில் சகோ ஷேக்ஃபரீத் அவர்கள் " குர்பானி " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 13 August 2018

மதரஸா சந்திப்பு -பெரியகடைவீதி கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் நடைபெறும் அல்மதரஸத்துத் தவ்ஹீத் மதரஸாவில் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்களை கிளை நிர்வாகிகள் (மதரஸா பொறுப்பாளர்) சந்திப்பு 11/08/2018 அன்று நடைபெற்றது.

மதரஸா குழந்தைகளுக்கு ஒழுக்கம் தொழுகையை பேனுதல் இன்னும் பல விஷயங்களை அறிவுரையாக சொல்லப்பட்டது.


 மேலும் ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தும் முறை துஆக்கள் மனனம் சூராக்கள் தமிழ் மொழி பெயர்ப்புடன் மனனம் செய்வது நன்றாக பயிலும் குழந்தைகளுக்கு பரிசு கொடுத்து ஊக்குவிப்பது, மதரஸாவிற்கு மேலும் புதிய குழந்தைகளை சேர்ப்பதற்கு முயற்சி செய்தல் போன்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

மதரஸா சந்திப்பு - பெரியகடைவீதி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் நடைபெறும் அல்மதரஸத்துத் தவ்ஹீத் மதரஸாவில் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்களை கிளை நிர்வாகிகள் (மதரஸா பொறுப்பாளர்) சந்திப்பு 11/08/2018 அன்று நடைபெற்றது.

மதரஸா குழந்தைகளுக்கு ஒழுக்கம் தொழுகையை பேனுதல் இன்னும் பல விஷயங்களை அறிவுரையாக சொல்லப்பட்டது.


 மேலும் ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தும் முறை துஆக்கள் மனனம் சூராக்கள் தமிழ் மொழி பெயர்ப்புடன் மனனம் செய்வது நன்றாக பயிலும் குழந்தைகளுக்கு பரிசு கொடுத்து ஊக்குவிப்பது, மதரஸாவிற்கு மேலும் புதிய குழந்தைகளை சேர்ப்பதற்கு முயற்சி செய்தல் போன்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, 1 August 2018

" இறையச்சம் " -பெரியகடைவீதி கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 29-07-2018 அன்று மாலை  பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது 

இதில் சகோதரி சுமையா அவர்கள் " இறையச்சம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, 26 July 2018

"தொடரட்டும் இறையச்சம்" _பெரியகடைவீதி கிளை தெருமுனைப்பிரச்சாரம்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 24-07-2018 அன்று இரவு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது 

சகோ அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் "தொடரட்டும் இறையச்சம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, 21 July 2018

மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு சுவர் விளம்பரம் - பெரியகடைவீதி கிளை






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 

இன்ஷாஅல்லாஹ் 2019 ஜனவரி 27 அன்று விழுப்புரத்தில் நடைபெறவிருக்கும் 

மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கான சுவர் விளம்பரத்திற்கு முதல் கட்டமாக ஐந்து இடங்களில் எழுதப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

" கல்வியின் அவசியம் " - பெரியகடைவீதி கிளை தெருமுனைப்பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 17-07-2018 அன்று தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது 

இதில் சகோ ஷேக்ஃபரீத்(பெரியதோட்டம்) அவர்கள் " கல்வியின் அவசியம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 17 July 2018

பெரியகடைவீதி - நிர்வாக சீரமைப்பு






















TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 12-07-2018 அன்று இரவு 9 மணிக்கு மாவட்ட பொருளாளர் சகோ ஷேக் ஃபரீத் அவர்கள் தலைமையில் நிர்வாக சீரமைப்பு நடைபெற்றது. 


தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்
1. தலைவர் 
அஜ்மீர் அப்துல்லாஹ்  9150050667
2. செயலாளர்
நூருல் ஹசேன்
9566644498
3. பொருளாளர்
யாசர் 9442003732
4. து. தலைவர்
யஹ்ஷானுல்லாஹ்9843178631
5. து. செயலாளர்
முஸ்தபா9150505099
6. மருத்துவரணி
ஹக்கிம்8098099199
7. தொண்டரணி
இலியாஸ்8608100251
8. மாணவரணி
முகமது நதீம்9150050667
அல்ஹம்துலில்லாஹ்.

தொடர்ந்து  
திருக்குரான் மாநாடு சம்பந்தமாக சுவர்  விளம்பரம் செய்வது லேம்ப் போஸ்டர், புக் ஸ்டால் மூலம் மாற்று மத சகோதரர்களுக்கு திருக்குரான் வழங்கி தாவா செய்வது, மாநாட்டிற்கான பணிகளை வீரியப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது, 
கிளை சார்பாக நடைபெற்றுக்கொன்டிருக்கும் மக்தப் மதரஸாவிற்கு மாவட்ட நிர்வாகிகள் வருகை தந்து தகுந்த ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

Tuesday, 10 July 2018

இறையச்சம் -பெரியகடைவீதி கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 09-07-2018 அன்று இரவு 9 மணிக்கு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.
சகோதரர். அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் இறையச்சம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

Wednesday, 4 July 2018

தெருமுனைக்கூட்டம் - பெரியகடைவீதி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 02-07-2018 அன்று இரவு 9 மணிக்கு கோட்ரஸ் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது 

இதில் சகோ அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் " தொடரட்டும் இறையச்சம் " என்ற  தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 29 May 2018

உணர்வு வார இதழ் விற்பனை - பெரியகடைவீதி கிளை

  TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 25-05-2018 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு வார இதழ் 35 விற்பனை செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ். போட்டோ எடுக்கவில்லை

Monday, 21 May 2018

மாத வார இதழ்கள் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 11-05-2018 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு வார இதழ் 35 மற்றும் ஏகத்துவம் மாத இதழ் பத்து விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.