Thursday, 13 November 2014
தீவிரவாதத்திற்கு எதிராக நோட்டீஸ்கள் விநியோகம் _மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 9-11-2014 அன்று
தீவிரவாதத்திற்கு எதிராக வாகன தொடர்ப் பிரச்சாரம் _மங்கலம் கிளை RP நகர் கிளை
9-11-2014 அன்று
தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு
புக்கிலி பாளையம், வேட்டுவ பாளையம் , வேலாயுத பாளையம் , பரமசிவம் பாளையம், பல்ல பாளையம், காளி பாளையம், அய்யன் கோவில், பள்ளி பாளையம் , பூமனூர் ஆகிய பகுதிகளில்
வாகனத்தில் சென்று தொடர்ப் பிரச்சாரம் செய்து நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)

























