Showing posts with label தீவிரவாதத்திற்கு எதிராக. Show all posts
Showing posts with label தீவிரவாதத்திற்கு எதிராக. Show all posts
Wednesday, 26 November 2014
தீவிரவாதத்திற்கு எதிராக மாபெரும் பொதுக்கூட்டம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 21-11-2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரபிரச்சாரப் பொதுக்கூட்டம் தாராபுரம் நகராட்சி அருகில் நடைபெற்றது.
இதில் சகோ:A.முஹம்மது சலீம் அவர்கள் "இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு!" என்ற தலைப்பிலும் சகோ: கோவை ரஹ்மத்துல்லாஹ் (மாநில பொதுச்செயலாளர்) அவர்கள் "இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றதா?"என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
இதில் ஆண்களும் பெண்களும் மற்றும் பிறமத சகோதரர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்...
Saturday, 22 November 2014
Friday, 21 November 2014
Wednesday, 19 November 2014
Tuesday, 18 November 2014
Monday, 17 November 2014
தீவிரவாதத்திற்கு எதிராக 6 பதாகைகள் - கோல்டன் டவர் கிளை
Subscribe to:
Posts (Atom)



















