Wednesday, 5 April 2017
முஹம்து ரஸூலுல்லாஹ் (ஸல் ) மாநாடு குழு தாவா -மங்கலம் கிளைகள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை இந்தியன் நகர் கிளை RB.நகர் கிளை களின் சார்பாக மங்கலம் கடை வீதி பகுதியில் 31/03/17/ அன்று முஹம்து ரஸூலுல்லாஹ் (ஸல் ) மாநாடு சம்பந்தமாக மங்கலம் நால்ரோடு கடைபகுதியில் முஸ்லீம் மற்றும் # மாற்று மத சகோதர்கள் அனைவருக்கும் மாநாடு அழைப்பு கொடுத்து முஹம்மதுரஸூலுல்லாஹ் மாநாடு புக் # 140 nos மற்றும் நோட்டிஸ் வினியோகம் செய்யயப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்"முஹம்மது ரசூலுல்லாஹ்" மாநாடு சம்மந்தமான பிளக்ஸ் - அவினாசி கிளை

FLEX வைக்கப்பட்டது :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்
அவினாசி கிளையின் சார்பாக 31-03-17 இரவு, (இன்ஷாஅல்லாஹ்)ஏப்ரல் 16 ல் நடக்கயிருக்கும் "முஹம்மது ரசூலுல்லாஹ்" மாநாடு சம்மந்தமான பிளக்ஸ் (2*4) அவினாசி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் பத்திர பதிவு அலுவலகம் ஆகிய முக்கிய இடங்களில் 6 பிளக்ஸ் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
தனிநபர் தாவா - M.S.நகர்
தனிநபர் தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,Ms நகர் கிளை பெண்கள் தாவா குழுசார்பாக 30-03-17 அன்று Ms நகர் பகுதியில் முஸ்லிம்கள் பின்பற்ற தகுதியானவர் நபிகளார் மட்டுமே என்பது பற்றி 19 நபர்களுக்கு வீடுவீடாகச் சென்று தனிநபர் தாவா செய்யப்பட்டது..மேலும், அவர்களுக்கு எப்ரல் 16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டிற்கு" அழைப்பு தரப்பட்டது.மேலும் அதில் 19 நபர்களுக்கு மாநாட்டு சிறப்பிதழ் அழகிய முன்மாதிரி புத்தகமும் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..
Subscribe to:
Posts (Atom)














































