Monday, 5 June 2017

கரும்பலகை தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  MS நகர் கிளை சார்பாக  01/06/17  அன்று  கரும்பலகை  முலமாக தாவா செய்யபட்டது.அல்ஹம்லில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக /01/06/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,களாத் தொழுகை உண்டா? என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையில் 01-06-2017 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு ரமலான்   பயான் நிகழ்ச்சி  நடைப்பெற்றது,இதில் முஃமின்கள் முஃமின்களுக்கு செய்ய வேண்டிய கடமை என்ன?  என்ற தலைப்பில் சகோ-இம்ரான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 31/5/17அன்று ரமலான் இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ-அப்துர்ரஹ்மான் ஃபிர்தௌசி அவர்கள் "அகிலத்தின் அருட்கொடை அல்லாஹ்வின் தூதர் (ஸல்)"எனும் தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ் ...

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /01/06/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - படையப்பா நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம்,படையப்பா நகர் கிளையின் சார்பாக 01-06-2017 அன்று பிறமத சகோதரர் ஜெயபிரகாஷ் அவர்களுக்கு இஸ்லாம் குறித்தும் கிறிஸ்தவம் குறித்தும் தாவா செய்து அவருக்கு மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்,ஏசுசிலுவையில் அறையப்படவில்லை,பைபிளில் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில் 01-06-2017 அன்று  ஃபஜ்ர் தெழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது 

தலைப்பு .சுவனத்தில் வழங்கப்படும் பானம்
பேச்சாளர் .சிகாபுதீன்  ,அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 31-05-2017 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி  நடைப்பெற்றது,இதில் இறையச்சம் என்ற தலைப்பில் சகோ-சஃபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


  

ரமலான் இப்தார் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


இப்தார் நிகழ்ச்சி :தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் ms நகர் கிளையின் சார்பாக  31/05/17  அன்று நோன்பு  திறக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில்  ஆண்களும்,பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 31/05/2017 அன்று இரவு தொழுகைக்குப் பின்  பயான் நடைபெற்றது. இதில் சகோ m.i.சுலைமான்அவர்கள்  குழந்தை வளர்ப்பு  என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உரையாற்றினார்கள்.அதற்கு  பின் சகோதரர்கள் மத்தியில்  கேள்வி கேட்கப்பட்டு  அதில் பதில் சொன்ன சகோதரர்களுக்கு  பரிசும்  வழங்கபட்டது. அல்ஹம்துலில்லாஹ்



ரமாலன் இரவு பயான் நிகழ்ச்சி - பல்லடம் கிளை


Tntj திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளையில் 31:5:17 அன்று இரவுத் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் 

உடுமலை அப்துல்லாஹ்.அவா்கள் ** பிராா்த்தனையின் முக்கியத்தும்** என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினாா்கள். அல்ஹம்துலில்லாஹ்
.

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 31-05-2017 அன்று இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.

தலைப்பு :- அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு
உரை :- ஜஃபருல்லாஹ்.
அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  31/05/17 அன்று இரவு தொழுகை பிறகு இரவு பபான் நடைபெற்றது 


உரை: ஷேக் அப்துல்லாஹ் 

தலைப்பு:முன்னோர்களை பின்பற்றுவது நபிவழியா?

அல்ஹம்துலில்லாஹ்
.

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக  31/05/17 அன்று லுஹர் தொழுகை பிறகு  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது 


உரை: இம்ரான்

தலைப்பு:இனிமை தரும் இறை திக்ருகள்

அல்ஹம்துலில்லாஹ்.


இப்தார் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டது

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /31/05/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் ஃபஜ்ர் தெழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது 

தலைப்பு: இறை நம்பிக்கையாளர்களுக்கு எந்த கவலையும் இல்லை
பேச்சாளர் .சிகாபுதீன் நாள் .31:5:17.

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைப்பெற்றது

 பேச்சாளர் :சபிவுல்லாஹ் 
தலைப்பு . குர்ஆனோடு தெடர்பு வைப்போம் நாள் .31:5:17

நபிவழி அடிப்படையில் ஸகர் பாங்கு விழிப்புணர்வு கடிதம் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 31-05-17 அன்று  நபிவழி அடிப்படையில் ஸகர் பாங்கு நடைமுறை படுத்துவதற்காகவும் நபிவழிக்கு மாற்றமான முறையில் நடத்தும் பாட்டு கச்சேரியை நிறுத்திடவும் இரண்டு சுன்னத் ஜமாத் பள்ளி நிர்வாத்திற்கு கடிதம் கொடுக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 31-05-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்ட போஸ்டர் - மடத்துக்குளம் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளை சார்பாக 30-05-2017 அன்று மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்ட போஸ்டர்  முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.



கண்டன ஆர்பாட்ட போஸ்டர் - பெரியகடைவீதி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 30-05-2017 அன்று மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்ட போஸ்டர் 30 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

கண்டன ஆர்பாட்ட போஸ்டர் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 31/05/17 அன்று கண்டன ஆர்பாட்ட போஸ்டர்கள் 15 மங்கலம் பகுதியில் ஒட்டப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளையில் இன்று (31-05-17--புதன்) 

மனிகன்டன் என்ற பிறமத சகோதரர் ஒருவருக்கு மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்
மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கி தொழுகையும்,நோன்பும் எதற்காக என்று விளக்கி தாவா செய்யப்பட்டது,
அல்ஹம்துலில்லாஹ்

கண்டன ஆர்பாட்டம் போஸ்டர் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக  கண்டன ஆர்பாட்டம் போஸ்டர் தாராபுரம் நகர பகுதிகளில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

கண்டன ஆர்ப்பாட்டம் போஸ்டர் - பாண்டியன் நகர் கிளை


 தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத், பாண்டியன் நகர் கிளையின்  சார்பாக.  கண்டன ஆர்ப்பாட்டம்  போஸ்டர்  15 பாண்டியன் நகர் பகுதி முழுவதும்      ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்