Monday, 5 June 2017
பிறமத தாவா - படையப்பா நகர் கிளை
திருப்பூர் மாவட்டம்,படையப்பா நகர் கிளையின் சார்பாக 01-06-2017 அன்று பிறமத சகோதரர் ஜெயபிரகாஷ் அவர்களுக்கு இஸ்லாம் குறித்தும் கிறிஸ்தவம் குறித்தும் தாவா செய்து அவருக்கு மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்,ஏசுசிலுவையில் அறையப்படவில்லை,பைபிளில் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக 31/05/2017 அன்று இரவு தொழுகைக்குப் பின் பயான் நடைபெற்றது. இதில் சகோ m.i.சுலைமான்அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் விளக்கம் அளித்து உரையாற்றினார்கள்.அதற்கு பின் சகோதரர்கள் மத்தியில் கேள்வி கேட்கப்பட்டு அதில் பதில் சொன்ன சகோதரர்களுக்கு பரிசும் வழங்கபட்டது. அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)






























