Saturday, 28 January 2017

கண்டன போஸ்டர் - படையப்பா நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,படையப்பா நகர் கிளையின் சார்பாக 24-01-2017 அன்று பீட்டா மற்றும் புளுகிராஸ் அமைப்புகளை தடை செய்ய வலியுறுத்தி கண்டன போஸ்டர்கள் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 24/01/2017 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் இஸ்லாத்தின் அடிப்படை என்ற தலைப்பில் சகோதரர் -அபூபக்கர் சித்தீக் சஆதி அவர்கள் உரையாற்றினார் .அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையின் சார்பாக   23-01-2017 அன்று தெருமுனைப்பிரச்சாரம் அஜந்தா மகால் அருகில் நடைப்பெற்றது,  சகோ:- அஜ்மீர் அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் 

பெண்கள் பயான் நிகழ்ச்சி - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையின் சார்பாக 22-01-2017 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி இரண்டு இடங்களில் நடைப்பெற்றது, இடம் :- மிஷின் வீதி மற்றும் பெரிய பள்ளி எதிரில் . பேச்சாளர் சகோதரி:- ஜுலைக்கா அவர்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், உடுமலை கிளையின் சார்பாக 24/01/2017 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது , இதில் சகோதரர்- அப்துர் ரஷீத் அவர்கள் மரணம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்!!!!!

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 23/01/2017 அன்று இரவு பழகுடோன் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது , இதில் சகோதரர்- அப்துல்லாஹ் அவர்கள் சுய ஒழுக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்!!!!!

அவசர இரத்ததானம் - கோம்பைத்தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  22/01/2017  அன்று "அவசர இரத்ததானம்"  ரேவதி மருத்துவமனையில் 1 யூனிட்   வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!

பீட்டாவை தடை செய்' புளூ கிராசை தடைசெய் போஸ்டர் - ஆண்டிய கவுண்டனூர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், ஆண்டிய கவுண்டனூர் கிளையின் சார்பாக 23-01-2017 அன்று ' பீட்டாவை தடை செய்' புளூ கிராசை தடைசெய்'  சம்பந்தமான போஸ்டர் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின். சார்பாக 24-01-2017 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோதரி-சுலைகா அவர்கள்** இம்மையிலும் மறுமையிலும் வெற்றிபெறுவதற்கு மார்க்க கல்வியை கற்பதில் அதிகமாக ஆர்வம்காட்டவேண்டும்** என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

கிளை மசூரா - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக  22-01-2017 அன்று  இஷா தொழுகைக்குப் பிறகு கிளை மசூரா நடைபெற்றது, இதில் கிளையின் தாவா பணிகளை வீரியப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக  20-01-2017 அன்று  பஜர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக  21-01-2017 அன்று  பஜர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக  23-01-2017 அன்று  பஜர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் ஒலிபரப்பு - அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,அலங்கியம் கிளை சார்பாக 20-01-2017 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,  சகோதரர்  பிஜே அவர்கள் பேசிய இறை நம்பிக்கையாளர்களே  என்ற தலைப்பில் ஆடியோ பிரச்சாரம் ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பீட்டாவை, புளுகிராஸ் தடை செய் போஸ்டர் - அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக 23-01-2017 அன்று பீட்டாவை, புளுகிராஸ் தடை செய் போஸ்டர்கள் 30 மக்கள் அதிகம் கூடும் இடத்தில் ஒட்டப்பட்டது,

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 24-01-2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் 110:1.2.3 ஆகிய வசனங்களுக்கு சகோ- ஜாகிர் அப்பாஸ்  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 24-01-2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் ஸமூது சமுதாயம் அழிக்கப்பட்டது ஏன்? என்ற தலைப்பில் சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பீட்டா மற்றும் புளூ கிராஸ் அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி கண்டன போஸ்டர் -இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 22/01/2017 அன்று மதவிவகாரங்களில் தலையிடும் பீட்டா மற்றும் புளூ கிராஸ் அமைப்பை  தடை செய்ய வலியுறுத்தி கண்டன போஸ்டர்கள் 37 ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

மருத்துவ குழுவிற்கு தாவா - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 22/01/2017 அன்று இரத்ததான முகாம் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட மருத்துவ குழுவினருக்கு 8 குர்ஆன் தமிழாக்கமும் முஸ்லீம் திவிரவாதிகள் என்ற புத்தகம் 4 அன்பளிப்பாக வழங்கப்பட்டது,

அரசு அதிகாரிகள் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 22/01/2017 அன்று இரத்ததான முகாம் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக காவல் ஆய்வாளர் அவர்களுக்கு முஸ்லீம் திவிரவாதிகள் என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்                        

இரத்ததான முகாம் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 22/01/2017 அன்று இரத்ததான முகாம் நடைபெற்றது ,இதில் 75 இரத்ததானம் செய்தனர்,  இரத்தவகை கண்டறியும்  முகாம் நடைபெற்றது இதில் 110 பேர் இரத்த வகையை தெரிந்து கொண்டனர்,

பிறமத தாவா - M.S.நகர் கிளை

பிறமத தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 23-01-17 அன்று சதீஸ்குமார் என்ற பிறமத சகோதருக்கு - தீவிரவாதத்தை ஆதரிக்கும் மார்க்கமில்லை அன்பை ,அமைதியை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும்,அவருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  24-01-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிராஜ் அவர்கள் "நிரந்தர இன்பம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

அவசர இரத்ததானம் - M.S.நகர்


அவசர இரத்ததானம் :TNTJ திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 23-01-17 அன்று சதீஸ்குமார் என்ற பிறமத சகோதருக்கு குமரன் மருத்துவமனையில் O+ இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

பீட்டாவை ,புளூ கிராசை தடை செய் போஸ்டர் - தாராபுரம் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக  23-01-2017  அன்று பீட்டாவை தடை செய் ,புளூ கிராசை தடை செய் போஸ்டர்கள், தாராபுரம் முக்கிய பகுதிகளில், 40 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்