Wednesday, 2 November 2016

** பணிவும்,தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும்** குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 01-11-2016 சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்** பணிவும்,தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும்** என்ற தலைப்பில் சகோ- இம்ரான்கான்  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

** அல்லாஹ் வலிமை மிக்கவன்(33-26)** குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 01-11-2016  சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்** அல்லாஹ் வலிமை மிக்கவன்(33-26)** என்ற தலைப்பில் சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

தனிநபர் தஃவா - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை சார்பாக 31-10-2016 அன்று ஹுசைன் என்ற சகோதரர்க்கு இஸ்லாம் கூறும் ஓரிறைக்கொள்கை பற்றி தனிநபர் தாவா செய்யப்பட்டது.(புகைப்படம் எடுக்கவில்லை),அல்ஹம்துலில்லாஹ்.

பொதுசிவில் சட்ட எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் கரும்பலகை தாவா - வெங்கடேஸ்வரா நகர்

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 31-10-2016 அன்று நவம்பர் 6 அன்று திருச்சியில் நடைபெறும் பொதுசிவில் சட்ட எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சம்பந்தமாக கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

பொதுசிவில் சட்டம் எதிர்ப்பு பேரணி பொதுக்கூட்டம் போஸ்டர் - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,சார்பாக  இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் நவம்பர் 6 ந்தேதி நடைபெறும் பேரனி & பொதுக்கூட்டம் குறித்த போஸ்டர் 500 அடிக்கப்பட்டு கிளைகளுக்கு பிரித்து வழங்கப்பட்டது.இதில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ந்தேதி நடைபெறும் திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாடு குறித்த தகவலுடன் அடிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

பொதுசிவில் சட்டம் எதிர்ப்பு பேரணி&பெதுக்கூட்டம் - போஸ்டர் -வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 31-10-2016 அன்று இன்ஷாஅல்லாஹ்  பெதுசிவில் சட்டத்தை  எதிர்த்து  நவம்பர் 6 ல் திருச்சியில்  நடைபெறவுள்ள  பேரணி&பெதுக்கூட்டம் சம்பந்தாமான போஸ்டர்   20  வெங்கடேஸ்வரா  நகர் கிளை பகுதிகளில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

பொதுசிவில் சட்ட எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் குழுதாவா - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 30-10-2016 அன்று திருச்சியில் நவம்பர் 6 அன்று நடைபெறவிருக்கும் பொதுசிவில் சட்ட எதிர்ப்பு   பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சம்மந்தமாக ஊர் முழுவதும் குழு தாவா செய்யப்பட்டது ,

நிதியுதவி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 31-10-2016 (திங்கள்) அன்று (tntj மாநில தலைமை நடத்தும் முதியோர் ஆதரவற்றோர் இல்லம் மற்றும் சிறுவர் ஆதரவற்றோர் இல்லத்திற்க்காக தாராபுரம் முக்கிய கடைகளில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.) அதனுடைய பொருளாதாரத்தை ரூ,19,125 யை அதனுடைய பொருப்பாளர் கோவை சகாப்தீன் அவர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பொதுசிவில் சட்டம் எதிர்ப்பு பேரணி பொதுக்கூட்டம் அவசர செயற்குழு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பாக  31-10-2016 அன்று மாலை 4.45 மணிக்கு மாவட்ட தலைமையகத்தில் வைத்து இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் நவம்பர் 6 ந்தேதி நடைபெறும் பேரனி & பொதுக்கூட்டம் குறித்து அவசர செயற்குழு நடைபெற்றது,இதில் மாவட்ட பொருளாளர் சகோ. அப்துர்ரஹ்மான் அவர்கள் பேரணி & பொதுக்கூட்டம் குறித்தும், மாவட்ட செயலாளர் சகோ.முஹம்மது ஹூசைன் அவர்கள் இந்நிகழ்ச்சி சார்ந்த கிளை நிர்வாகிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் பேசினார்கள்,மேலும் கிளை நிர்வாகிகளுக்கு பேருந்திலும் அதற்கு முன்னும், பின்னும் கடை பிடிக்க வேண்டிய விஷயங்கள் சுற்றறிக்கையாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.




உணர்வு போஸ்டர் - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 29-10-2016 அன்று உணர்வு போஸ்டர் 7 ஊரில் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

** பொது சிவில் சட்டம் எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்** பெண்கள் பயான் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 28-10-2016 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது,இதில் சகோ- சுமையா அவர்கள் ** பொது சிவில் சட்டம் எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  31-10-2016 அன்று ஏழு இடங்களில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ.அபூபக்கர் சித்திக் சஆதி,மங்களம் தவ்பீக்,சையது இப்ராஹிம் ஆகியோர் ** பொது சிவில் சட்டம் நவம்பர் 6 பேரணி பொதுக்கூட்டம் ஏன் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ். 

** பொது சிவில் சட்டம் நவம்பர் 6 பேரணி பொதுக்கூட்டம் ஏன் ** தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக  31-10-2016 அன்று தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ.ஷேக் பரீத் அவர்கள் ** பொது சிவில் சட்டம் நவம்பர் 6 பேரணி பொதுக்கூட்டம் ஏன் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

** பொது சிவில் சட்டம் நவம்பர் 6 பேரணி பொதுக்கூட்டம் ஏன் ** தெருமுனைபிரச்சாரம் - ஹவுசிங் யூனிட் கிளை


திருப்பூர் மாவட்டம்,ஹவுசிங் யூனிட் கிளையின் சார்பாக  30-10-2016 அன்று தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ.ராஜா அவர்கள் ** பொது சிவில் சட்டம் நவம்பர் 6 பேரணி பொதுக்கூட்டம் ஏன் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

** தலாக் மற்றும் நவம்பர் 6 பேரணி பொதுக்கூட்டம் ஏன் ** தெருமுனைபிரச்சாரம் - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  30-10-2016 மஃரிப் தொழுகைக்குப் பிறகு தேவராயம் பாளையம்  பகுதியில் சுன்னத் ஜமாத் பள்ளி அருகில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் ** தலாக் மற்றும் நவம்பர் 6 பேரணி பொதுக்கூட்டம் ஏன் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

** நபி வழி நம் வழி ** தெருமுனைபிரச்சாரம் - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக  30-10-2016 மஃரிப் தொழுகைக்குப் பிறகு தேவராயம் பாளையம்  பகுதியில் நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் ** நபி வழி நம் வழி ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

**நம்பிக்கை கொண்டோர் சகோதரர்கள்** குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 31-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது,இதில்**நம்பிக்கை கொண்டோர் சகோதரர்கள்**என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 1 November 2016

பொது சிவில் சட்டம் எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் - தெருமுனைபிரச்சாரம் -மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 30-10-2016 அன்று பெரியபள்ளிவாசல் வீதி, திருப்பூர் ரோடு ஆகிய இடங்களில் பொதுசிவில்சட்டம் எதிர்ப்பு  குறித்தும் மேலும் நவம்பர் 6ம் தேதி நடக்கவிருக்கும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் குறித்தும் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, இதில் சகோ -முஹம்மது சலீம்  misc ,அபுபக்கர் சித்திக் ஸஆதி ஆகியோர் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

கிளை மசூரா - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் 30-10-2016 அன்று கிளை மசூரா நடைபெற்றது,இதில் நவம்பர் 6 அன்று திருச்சியில் நடைபெறவுள்ள பெண்கள் மட்டும் பங்கொடுக்கும் பொது சிவில் சட்ட எதிர்ப்பு பேரணி&பெதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான செயல் திட்டங்கள் குறித்தும் செயல்பாடுகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. 

ஆலோசனை கூட்டம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  பெண்களுக்கான செயல் வீராங்கனைகள்   கூட்டம்   30-10-2016 நடைபெற்றது,இதில் நவம்பர் 6  அன்று திருச்சியில் நடைபெறவுள்ள பெண்கள் மட்டும் பங்கொடுக்கும் பொது சிவில் சட்ட எதிர்ப்பு  பேரணி&பெதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான   செயல் திட்டங்கள் குறித்தும்  செயல்பாடுகள் பற்றியும்  ஆலோசிக்கப்பட்டது.  போட்டோ எடுக்கவில்லை

நவம்பர் 6 பேரணி & பொதுக்கூட்டம் குழுதாவா - ஹவுசிங் யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 29,30-10-2016 இரண்டு நாட்கள் இன்ஷாஅல்லாஹ்  நவம்பர் 6 அன்று திருச்சியில் நடைபெறவிருக்கும் பொதுசிவில் சட்டத்திற்கு எதிரான பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு வீடு வீடாக சென்று அழைப்பு கொடுத்து ,வாகனம் ஏற்பாடு செய்வத்ற்காக வசூல் செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...

மக்தப் மதரஸா மாணவர்களுக்கு பேச்சுப்பயிற்சி - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 30-10-2016 அன்று மக்தப் மதரஸா மாணவர்களுக்கு பேச்சுப்பயிற்சி வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா -வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 30-10-2016 அன்று பிறமத சகோதரர்- திருவேங்கடசாமி அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

** அல்லாஹ்வின் அருள்** குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 30-10-2016  சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் ** அல்லாஹ்வின் அருள்** என்ற தலைப்பில் சகோ- சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

** இலட்சியத்தை அடைந்தோர்** குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 30-10-2016  சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் ** இலட்சியத்தை அடைந்தோர்** என்ற தலைப்பில் சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.