Tuesday, 22 July 2014
Monday, 21 July 2014
ஆண்டியக்கவுண்டனூரில் ஹதீஸ் வகுப்பு
திருப்பூர் மாவட்டம் ஆண்டியக் கவுண்டனூர் கிளை சார்பாக 21.07.14 அன்று ஃபஜ்ரு தொழுகைக்குப் பிறகு ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது. இதில், சிறிய அமல்கள் எனும் தலைப்பில் சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள் புஹாரியில் 6177 மற்றும் முஸ்லிமில் 164 ஆகிய எண்களில் இருக்கும் ஹதீஸ்கள் மூலம் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
Sunday, 20 July 2014
ரமளான் இரவு பயான் _ உடுமலை - 19.07.14
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 19.07.2014 அன்று ரமலான் முதல் ஒற்றை படை இரவில் "இஸ்லாமியரிடம் இருக்க வேண்டிய கவலைகள்" எனும் தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் M.I.SC., அவர்கள் உரை நிகழ்த்தினார். மேலும், அதைத் தொடர்ந்து "பிறமத தாஃவா பணி செய்வது எப்படி?" என்று பயிற்சியையும் ஆலோசனைகளையும் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்..
Subscribe to:
Posts (Atom)






.jpg)












