Monday, 15 October 2018

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட பொதுக்குழு 14/10/2018 அன்று நடைபெற்றது .
01/03/2018 முதல் 30/09/2018 வரை நடைபெற்ற தாவா மற்றும் சமூக சேவைப்பணிகளில்  சிறப்பாக செயல்பட்ட கிளை நிர்வாகங்களுக்கு பரிசு ஷீல்டுகள் வழங்கி ஊக்கப்படுத்தப் பட்டது. 





1 தெருமுனைப் பிரச்சாரம்  1 MS நகர்
2 உடுமலை
3 தாராபுரம்
       
2 பெண்கள் பயான் 1 வெங்கடேஸ்வராநகர்
2 மங்கலம்
3 RPநகர்
       
3 தர்பியா 1 மங்கலம்
2 SV காலனி
3 செரங்காடு
       
4 மர்கஸ் பயான் 1 அனுப்பர்பாளையம்
2 காதர்பேட்டை
3 உடுமலை
       
5 இலவச புக் ஸ்டால், திருக்குர்ஆன், புத்தகங்கள் வழங்கி தாவா  1 காதர்பேட்டை
2 அனுப்பர்பாளையம்
3 காலேஜ்ரோடு
       
6 இஸ்லாத்தை ஏற்றவர்கள்  1 M.S நகர் 
2 இந்தியன் நகர் 
3 காதர்பேட்டை 
7 பிறமத தாவா 1 RPநகர்
2 மங்கலம்
3 அனுப்பர்பாளையம்
8 இரத்ததானம் 1 MS நகர்
2 தாராபுரம்
3 RPநகர்
9 திருக்குர்ஆன் மாநில மாநாடு  சுவர் விளம்பரம்  1 வடுகன்காளிபாளையம் 
2 S.V.காலனி 
3 கோம்பைத்தோட்டம்
10 கேரளா வெள்ள நிவாரணம் மொத்த வசூல்  1 அவினாசி
2 SV காலனி
3 மங்கலம்
11 கேரளா வெள்ள நிவாரணம் வீதி வசூல்  1 அவினாசி
2 உடுமலை
3 தாராபுரம்
       
12 மருத்துவ உதவிகள்  1 செரங்காடு
2 MS நகர்
3 மங்கலம்
13 தொண்டரணி பங்களிப்பு  1 SV காலனி
2 கோம்பைத்தோட்டம்
3 வெங்கடேஸ்வராநகர்
14 மக்தப் மதரஸா 1 SV காலனி
2 இந்தியன் நகர் 
3 யாசீன் பாபு நகர்
15 பெண்கள் கல்லூரி     மங்கலம்
16 கல்வி உதவிபெற நிகழ்ச்சி   காங்கயம்
17 கல்வி சிறப்பு நிகழ்ச்சி   ஊத்துக்குளி
ஊத்துக்குளி
















































திருப்பூர் மாவட்ட பொதுக்குழு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட பொதுக்குழு 14/10/2018 அன்று காலை 10:30 மணிக்கு திருப்பூர் ரோஜா மஹாலில்  மாநில துணைப்பொதுச்செயலாளர் சகோ.அப்துர்ரஹீம் தலைமையில், மாநிலச் செயலாளர் சகோ.ஆவடி இப்ராஹிம்  அவர்கள் முன்னிலையில் துவங்கியது. 

ஆரம்பமாக மாநில துணைப் பொதுச்செயலாளர் சகோ.அப்துர்ரஹீம் அவர்கள்  நமது நோக்கமும் செயல்பாடும், எவ்வாறு இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கி 


தொடர்ந்து 1:30 மணி வரை பொதுக்குழு உறுப்பினர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கங்கள் வழங்கினார்கள்.



லுஹர் தொழுகை மற்றும் மதிய உணவிற்கு பிறகு இரண்டாம் அமர்வு 2:40 க்கு  ஆரம்பித்து



மாநில நிர்வாகிகள், மாநில நிர்வாக பொருளாதார பராமரிப்பு பற்றி காணொளி (டிவி)  மூலம் விளக்கம் வழங்கினார்கள். 



தொடர்ந்து 

மாவட்ட பொருளாளர் சகோ. சேக்பரீத் அவர்கள் வரவு செலவு ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்..


மாவட்ட செயலாளர் சகோ.ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் செயல்பாட்டு அறிக்கை வாசித்தார்..


மாவட்ட துணைத்தலைவர்   சகோ.அப்துல்ரஹ்மான் கிளைகளின் தாவா மற்றும் சமுதாய சேவை செயல்பாடு 

மதிப்பீடு விவரங்கள்  அறிவித்தார்.

சிறப்பாக செயல்பட்ட கிளை நிர்வாகங்களுக்கு பரிசு ஷீல்டுகள் வழங்கி ஊக்கப்படுத்தப் பட்டது. 


தொடர்ந்து  புதிய நிர்வாக நிர்வாக தேர்வு நடைபெற்றது.. 


பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 


திருப்பூர் மாவட்ட புதிய நிர்வாகிகள்


தலைவர்         :   நூர்தீன் (மங்கலம்)  8973374411



செயலாளர்    : ஜாஹிர் அப்பாஸ் (Ms நகர்) 9171114161



பொருளாளர் :  அப்துல் ரஹ்மான்  (உடுமலை) 9843086807



து.தலைவர்  :   

யாஸர் அரபாத்  (Rpநகர்) 93454 56363

து.செயலாளர்கள்


1  ரபீக்  (Vkp)  9943814137


2 அப்துர்ரஷீத்  (உடுமலை) 9443522534


3 ஹனீபா)(கோம்பைத்தோட்டம்)  9894210504


4 மாபுபாஷா (வெங்கடேஸ்வரா நகர்) 9360675883


ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.



இறுதியாக மாநிலசெயலாளர்.  ஆவடி இப்ராஹிம் அவர்கள் "நிர்வாகம் செய்யும் முறைகளும், நிர்வாகிகள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளும் "எனும் தலைப்பிலும்,  திருக்குர்ஆன் மாநில மாநாடு பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள்  வழங்கினார்கள் 


 பொதுக்குழுவை சிறப்பாக நடந்தி வைத்த இறைவனுக்கு நன்றி தெரித்து நிறைவு செய்தோம்... 


அல்ஹம்துலில்லாஹ்....


Saturday, 13 October 2018

பெரிய தோட்டம்கிளை பெண்கள் பயான்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரிய தோட்டம்கிளையின்சார்பாக12-10-2018அன்று மக்ரீப்தொழுகைக்குப்பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது.


இறுதியில்கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சகோதரிக்குப்பரிசாக இம்மாத ஏகத்துவம் வழங்கப்பட்டது

Tuesday, 2 October 2018

அல்லாஹ்வின் சாபத்தை ஏற்படுத்தக்கூடிய காரியங்கள் _ மங்கலம்கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 27-9-2018அன்று. ரம்யா கார்டன் பகுதியில் பெண்கள் பயான்
நடைபெற்றது. 
அதில் சகோதரி பாத்திமா அவர்கள் அல்லாஹ்வின் சாபத்தை ஏற்படுத்தக்கூடிய காரியங்கள்  என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 27 September 2018

"தொழுகையின் சிறப்பு" காலேஜ்ரோடு கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 25:9:18 செவ்வாய்   அன்று சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. 

  இதில் சகோ:சபியுல்லாஹ் அவர்கள் "தொழுகையின் சிறப்பு" எனும் தலைப்பில் உரையாற்றினார். 

அல்ஹம்துலில்லாஹ்

"அண்டை வீட்டாரை நேசிப்பொம்" -பெரியகடைவீதி கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 25-09-2018 அன்று இரவு 9 மணிக்கு மாரியம்மன் கோவில் வீதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது 

இதில் சகோ ஷேக்ஃபரீத் அவர்கள் "அண்டை வீட்டாரை நேசிப்பொம்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 24 September 2018

முத்தலாக் அலங்கியம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம். அலங்கியம் கிளையில் 23-09-18- அன்று மாலை அஸர்ருக்கு பின் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது 
இதில் சகோதரர் ஜின்னா அவர்கள்  முத்தலாக்  என்ற தலைப்பில் உரையாற்றினார்.


 அல்ஹம்துலில்லாஹ்

வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம் வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  சார்பாக 23/9/18 அன்று  வாராந்திரபெண்கள் பயான் நடைபெற்றது 

 சகோ.சிஹாபுதீன் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்...

தாராபுரம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக  23/9/18 ஞாயிற்றுக்கிழமை  அன்று அஸர் தொழுகைக்கு பிறகு மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.

நாவை பேனுவோம் -பெரியகடைவீதி கிளை பெண்கள் பயான்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 23-09-2018 ஞாயிறு அன்று மாலை ஐந்து மணிக்கு பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது 

இதில் சகோதரி நிஷா  அவர்கள் " நாவை பேனுவோம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு -திருப்பூர் மாவட்டம்


திருப்பூர்  மாவட்டம் சார்பில் புதிய பேச்சாளர்களை உருவாக்கும் ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு

SVகாலனி கிளை மர்கஸில்   (6 ஆவது வாரமாக)   23/09/2018  அன்று காலை 6:30 முதல் 10:00 மணி வரை நடைபெற்றது..
அல்ஹம்துலில்லாஹ்.




அதில் சகோ. அஹமது கபீர் அவர்கள்  பேச்சுப்பயிற்சி வழங்கினார்கள்.
ஏராளமான சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

S.v காலனி கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.v காலனி கிளை சார்பாக கோல்டன் நகர் பகுதியில் 23/9/2018  அன்று  தெருமுனை பிரச்சாரம் செய்யப்பட்டது

சகோ. இம்ரான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

சிறுபான்மை மாணவ,மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்ப முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளை சார்பாக "சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கான இலவச கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கும் முகாம்" 23/09/18 அன்று காலை முதல் நடத்தப்பட்டது.  
நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர்கள் பயன் பெற்றனர். 

அல்ஹம்துலில்லாஹ் 

பேச்சு பயிற்சி வகுப்பு _ திருப்பூர் மாவட்டம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்  23-9-2018 அன்று காலை வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸில் பேச்சு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதில் சகோ. அபுபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் பயிற்சி வழங்கினார். அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 22 September 2018

சமூக அமைதியை நிலைநாட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் -திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்    சார்பாக   19/09/2018   அன்று  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்

விநாயகர் சதுர்தி ஊர்வலம் என்ற பெயரில்  இந்து முன்னனியினர்   சமூக ஒற்றுமை யை கெடுக்கும் விதமாக  இந்தியன்நகர் பகுதியில்  கலவரம் ஏற்படுத்த முயன்றனர்.    

அதுகுறித்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  இந்தியன் நகர் கிளை, மங்கலம் கிளை மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் குழுவாக சென்று சமூக அமைதியை நிலைநாட்ட புகார் செய்யப்பட்டது.  

காவல்துறை சார்பில் தகுந்த நடவடிக்கை எடுத்து வருங்காலத்தில் இதுபோல ஏற்படாவண்ணம் பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதி அளித்தனர்.

 அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனை பிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையின் சார்பில் 17:9:18 திங்கள் இரவு சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ: இம்ரான் அவர்கள் "ஆசுரா நோன்பும் கர்பலாவும்" எனும் தலைப்பில் உரையாற்றினார். 
அல்ஹம்துலில்லாஹ்

பேச்சு பயிற்சி வகுப்பு -திருப்பூர் மாவட்டம்





திருப்பூர்  மாவட்டம் சார்பில் புதிய பேச்சாளர்களை உருவாக்கும் ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு 









SVகாலனி கிளை மர்கஸில்   (5 ஆவது வாரமாக)   16/09/2018  அன்று காலை 6:30 முதல் 10:00 மணி வரை நடைபெற்றது..
அல்ஹம்துலில்லாஹ்.




அதில் சகோ. அஹமது கபீர் அவர்கள்  பேச்சுப்பயிற்சி வழங்கினார்கள். 
ஏராளமான சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

Friday, 21 September 2018

எதுவட்டி எதில் வட்டி - பல்லடம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 16 - 9-18 ஞாயிற்றுகிழமை அஸர் பின் 5. 00 மணிக்கு பெண்கள் பயாண் நடைப்பெற்றது.

அல்ஹம்துலில்லாஹ். 

சகோதரி ரஹ்மத் பல்லடம் அவர்கள் " எதுவட்டி எதில் வட்டி" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் 

Sunday, 16 September 2018

"ஆசூரா நோன்பின் பலன்" -வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக. வாராந்திர. பெண்கள் பயான் நிகழ்ச்சி
கிளை அலுவலகம் மதரஸத்துத் தக்வாவில் 16/9/18 ஞாயிறு மாலை 5.15 மணிக்கு நடைபெற்றது


சகோதரி. ரீஸ்மா (மதரஸத்துத் தக்வா ஆசிரியர்) அவர்கள் "ஆசூரா நோன்பின் பலன்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் மாவட்ட செயற்குழு



 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட செயற்குழு 16/09/2018 ஞாயிறு அன்று காலை 9:30 முதல்திருப்பூர் ஹோட்டல் DRG மீட்டிங் ஹாலில் நடைபெற்றது.


மாநில செயலாளர் சகோ. அப்துல் கரீம் அவர்கள்  மற்றும் திருப்பூர் மாவட்ட அனைத்து கிளை நிர்வாகிகள், மாவட்ட பேச்சாளர்கள் கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்றது..
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 15 September 2018

பெண்கள்பயான் _ பெரிய தோட்டம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளையின் சார்பாக 14-9-2018அன்று மக்ரீப் தொழுகைக்குப்பிறகு பெண்கள்பயான் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

ஓரினச்சேர்க்கையை ஆதரிக்கும் தீய சக்திகளை கண்டித்து போஸ்டர் _ திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 12/09/2018 அன்று ஓரினச்சேர்க்கையை ஆதரிக்கும் தீய சக்திகளை  கண்டித்து 500 போஸ்டர் அடித்து அனைத்து கிளைகளிலும் வழங்கி   ஒட்டப்பட்டது.

மதரஸா சந்திப்பு _திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக 12/09/18 அன்று மாலை யாஸீன்பாபு நகர் கிளை சிறுவர்,சிறுமியர் மதரஸா மற்றும் குருவம்பாளையம் பகுதி  மதரஸா சந்திப்பு நடைபெற்றது. 


இதில்  மதரஸா  மேம்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.