Monday, 19 March 2018

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை 17:3:18சனி ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன்வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  17-03-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அஃராப் வசனம் 22லிருந்து 26 வரைக்கும் ஓதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கிளை பொது மஷூரா: செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் (16/03/18) இரவு இஷா தொழுகைக்குப் பிறகு கிளை உறுப்பினர்களுக்கான பொது மஷூரா நடைபெற்றது. இதில் வரக்கூடிய ஏப்ரல்-1  கிளையின் சார்பாக நடைபெறவுள்ள இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள்  பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  16-03-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அஃராப் வசனம் 6லிருந்து 21 வரைக்கும் ஓதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

தொழுகையின் முக்கியத்துவம் பெண்கள் குழு தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ,MS நகர் கிளையின் சார்பாக 15-03-2018 அன்று  லுஹர் தொழுகைக்கு பிறகு MS நகர் பகுதியில் வீடு வீடாக சென்று தொழுகையின் முக்கியத்துவம் பற்றி 18 பெண்களுக்கு தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /17/03/2018/ அன்று பஜ்ர் தொழுகைக்கு பின்  அல் குர்ஆன் : ஓத தெறியாத பெரியவர்களுக்கு ஓதி பழகும் பயிற்சி வகுப்பு நடை பெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /17/03/2018/ அன்று அல் குர்ஆன்  வசனம் கரும்பலகையில் எழுதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - காதர்பேட்டை கிளை

திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக கரும்பலகையில் தாவா செய்யும் விதமாக ஹதிஸ்  வசனம்  எழுதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,R.P. நகர் கிளையின் சார்பாக 17-03-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.

(வசனம்:- 27 : 65 ),அல்ஹம்துலில்லாஹ்.

ஆடியோ தாவா - மங்கலம்R.P.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 17-03-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு  மங்கலம் காயிதே மில்லத் வீதியில் ஒலிப் பெருக்கியின் மூலம் சகோதரர் கோவை. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஆற்றிய முஹம்மது ரஸூலுல்லாஹ் என்ற தலைப்பின் ஜும்ஆ உரை ஒலிபரப்பப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

வாழ்வாதார உதவி - பெரியதோட்டம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், பெரியதோட்டம் கிளை சார்பாக PKR காலனில் வசித்து வருகின்ற பெரியவர் ஒருவருக்கு 16/3/2017 அன்று வாழ்வாதார உதவியாக 1000 ருபாய் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-17-03-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா அன்னிஸா வசனங்கள்-171- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விநியோகம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-16-03-18- அன்று உணர்வு இதழ்கள் -60- விற்பனை செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

VSA நகர் கிளையின் மர்கஸ் கட்டுமானப்பணிகளுக்காக - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 17/3/18 அன்று ஜும்ஆ வசூல் 500/- திருப்பூர் மாவட்டம் VSA நகர் கிளையின் மர்கஸ் கட்டுமானப்பணிகளுக்காக ஒப்படைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 17-3-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் இறை நினைவு (திக்ர்) என்ற தலைப்பில் சகோ-இக்ரம் அவர்கள் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,அனுப்பர்பாளையம் கிளையில் 17/3/2013, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது, இதில் அத்தியாயம் 16 வசனம் 72 முதல் 82 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  16/3/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  17/3/18 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

VSA நகர் கிளையின் மர்கஸ் கட்டுமானப்பணிகளுக்காக - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக  16/3/18 அன்று  ஜூம்மா வசூல் 1621/- திருப்பூர் மாவட்டம் VSA நகர் கிளையின் மர்கஸ்  கட்டுமானப்பணிகளுக்காகஒப்படைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


திருப்பூர் மாவட்ட புதிய நிர்வாகம்




உணர்வு வார இதழ் விநியோகம் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,Gkகார்டன் கிளையின் சார்பாக 16-3-2018 அன்று நடைப்பெற்ற ஜூமுஆ அன்று விற்பனையான உணர்வு இதழ் எண்ணிக்கை 20....

பெண்கள் பயான் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 15-3-2018 அன்று பெண்கள் பயான் சகோதரர் ஷானு பாய் வீட்டில் நடைப்பபெற்றது இதில்  சகோதரி :ரஹ்மத் அவர்கள் நற்குணம்  என்னும் தலைப்பில் உரையாற்றினார்கள்......

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 16-3-2018 அன்று  தொழுகைக்கு பஜ்ர் பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா ஆலஇம்ரான்154லிருந்து1160வரைக்கும் ஓதப்பட்டது   இதில் சகோ:இமாம் ஏஜாஸ் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

VSA நகர் கிளையின் மர்கஸ் கட்டுமானப்பணிகளுக்காக நிதியுதவி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  16/3/18 அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியின் ஜூம்மா வசூல் 4020/- திருப்பூர் மாவட்டம் VSA நகர் கிளையின் மர்கஸ் கட்டுமானப்பணிகளுக்காக வசூல் செய்து துணைச்செயலாளர் யாசர் அரஃபாதிடம் ஒப்படைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

VSA நகர் கிளையின் மர்கஸ் கட்டுமானப்பணிகளுக்காக நிதியுதவி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக  16/3/18 அன்று மஸ்ஜிதுஸ் மாலிக்குல் முல்க் பள்ளியின் ஜூம்மா வசூல் 5005 /- திருப்பூர் மாவட்டம் VSA நகர் கிளையின் மர்கஸ் கட்டுமானப்பணிகளுக்காக வசூல் செய்து மாவட்ட பொருளாளர் ஷேக் ஃபரீத் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

VSA நகர் கிளையின் மர்கஸ் கட்டுமானப்பணிகளுக்காக நிதியுதவி - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக  16/3/18 அன்று மஸ்ஜிதுஸ் தக்வா பள்ளியின் ஜூம்மா வசூல் 4250/- திருப்பூர் மாவட்டம் VSA நகர் கிளையின் மர்கஸ் கட்டுமானப்பணிகளுக்காக வசூல் செய்து துணைத்தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.