Thursday, 8 February 2018
மக்தப் மதரஸா மாணவ,மாணவியர்களின் பெற்றோர் சந்திப்பு - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 4/2/18 அன்று மாலை 5:30 மணியளவில் மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் மக்தப் மதரஸா மாணவ,மாணவியர்களின் பெற்றோர் சந்திப்பு நடைப்பெற்றது. இதில் மாவட்ட மதரஸா பொறுப்பாளரும் மாவட்ட தலைவருமான அப்துர் ரஹ்மான் (திருப்பூர்) அவர்கள் கலந்துக்கொண்டு ஆலோசனை தந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்.
இலவச புக் ஸ்டால் - மங்கலம்R.P.நகர் கிளை
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 04-02-2018 இன்று அஸருக்குப் பிறகு மாற்று மத தாவா புக் ஸ்டால் போடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 04-02-2018 இன்று அஸருக்குப் பிறகு மாற்று மத தாவா புக் ஸ்டால் மூலம் கிறித்தவ சகோ. இன்னாசி அவர்களுக்கு தாவா செய்யப்பட்டு
2. இதுதான் பைபிள்
3. அர்த்தமுள்ள இஸ்லாம்
4. மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
3.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பில் 04-02-2018 இன்று அஸருக்குப் பிறகு மாற்று மத தாவா புக் ஸ்டால் மூலம் இந்து மத சகோ. நாகராஜ் அவர்களுக்கு தாவா செய்யப்பட்டு
1. அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும்
2. அர்த்தமுள்ள இஸ்லாம்
3. மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
புத்தக கண்காட்சியில் தாவா - திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 04-12-18 அன்று திருப்பூரில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவில் பிறமத சகோதரர் ஒருவர் இஸ்லாம் சம்பந்தமாக தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் , மாமனிதர் நபிகள் நாயகம் , அர்த்தமுள்ள கேள்விகள் ,அறிவுப்பூர்வமான பதில்களும் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
தெருமுனைபிரச்சாரம் - அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை சார்பாக (04-02-2018, அன்று ஞாயிறு) மஹ்ரிபுக்குப் பிறகு பழைய அஹ்ரஹார தெருவில் மாநிலப் பேச்சாளர் சகோ: கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஆற்றிய இறைவனின் வள்ளமை. எனும் உரை (ஆடியோ பயான் மூலம்) பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்து லில்லாஹ்.!
ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் (04-02-2018, ஞாயிறு) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு இசை கேட்பதால் என்ன கேடு?! என்ற கேள்விக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. [ஆடியோ - 12:58 & 9:13 நிமிடங்கள்],அல்ஹம்து லில்லாஹ்.!
Wednesday, 7 February 2018
வினா தொகுப்பு புத்தகம் வழங்கும் நிகழ்வு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-04-02-18- ஞாயிறு காலை -10-30- மணிக்கு மாணவரணி சார்பில் வினா தொகுப்பு புத்தகம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது மாவட்டத்தலைவர் அப்துர்ரஹ்மான்( வாவி) இஸ்லாம் கூறும் கல்வியின் முக்கியத்துவம் என்ற தலைப்பிலும் PROF,,;நைனார் முஹம்மது கல்வியின் பயன்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினர், -40- மாணவ மாணவிகளுக்கு வினாத்தொகுப்பு முதற்கட்டமாக வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)




























