Tuesday, 26 September 2017


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், G.K கார்டன் கிளையின் சார்பாக  22/09/2017  அன்று "உணர்வு"இதழ் 20 இதழ்கள் விற்க்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!

உணர்வு வார இதழ் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  22/09/2017  அன்று "உணர்வு"இதழ் 76 இதழ்கள் விற்க்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!

"புக் ஸ்டால்" -கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  22/09/2017  அன்று "புக் ஸ்டால்" போடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!  

                     

கரும்பலகை தாவா - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக அன்று 22/09/2017  கரும்பலகையில்  கரும்பலகை தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 23/09/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது சகோதரர்.முஹம்மது தவ்ஃபீக் .அவர்கள் (மூடநம்பிக்கைகளை பற்றி)  விளக்கமளித்து உரையாற்றினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்      

                 

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 23/09/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 22-09-17 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 23-09-17 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை

1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 1000.லிட்டர் மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.நாள்22:9;17.போட்டோ எடுக்கவில்லை                        
2.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 1000.லிட்டர் மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.நாள்23:9;17.போட்டோ எடுக்கவில்லை

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 22-09-2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. தலைப்பு.முஹம்மதே கவ்சரை உமக்கு வழங்கினோம்,   

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 23-09-2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. தலைப்பு.அல்லாஹ்வுக்காக நேர்ச்சை செய்தல்,அல்ஹம்துலில்லாஹ்   

Monday, 25 September 2017

உணர்வு போஸ்டர் - உடுமலை கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,
உடுமலை கிளை சார்பாக 21-09-2017 அன்று உணர்வு போஸ்டர் 20 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.
2.உடுமலைகிளையில்22-09-17- அன்று உணர்வு இதழ்கள் -70- விற்பனை செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு போஸ்டர் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 21-09-2017 அன்று உணர்வு போஸ்டர் 13 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு வார இதழ்கள் விற்பனை - மங்கலம் கிளை


TNTJ MGM கிளை சார்பாக 22/09/17 அன்று ஜும்ஆவிற்கு பிறகு உணர்வு வார இதழ்கள் 100: நூறு விற்பனை செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்


அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை  சார்பாக  ரேவதி மருத்துவமனையில்  O positve. இரத்தம்  1 யூனிட்   மாற்று மத   சகோதரியின்  அவசர  சிகிச்சைக்காக  ரேவதி மருத்துவமனையில் அன்று  21/09/17  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், MGM கிளை சார்பாக 22/09/17 அன்று சுபுஹுக்கு பிறகு கரும்பலகை தாவா இரண்டு இடங்களில் செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்


பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், MGM கிளை சார்பாக 22/09/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் சகோதரர் அபூபக்கர் சித்தீக் அவர்கள் நாளும் ஒரு நபி மொழி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /21/09/2017 அன்று அஸர் தொழுகைக்குப் பின் பெண்கள் பயான் நடைபெற்றது,இதில் சகோதரி- சல்மா அவர்கள் (மனிதர்களில் சிறந்தவர்கள்) என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 22/09/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /22/09/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,

சகோதரர்.முஹம்மது தவ்ஃபீக் .அவர்கள் (இஸ்லாம் சொல்ல கூடிய விசயங்களை உறுதியாக நம்பிகை கொள்ள வேண்டும் ) என்தை பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையில் 22-09-17 அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, - சூரா அல்பகரா -168-172- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளை சார்பாக 20-09-2017 அன்று           வாராந்திர குர்ஆன் வகுப்பு பஜ்ர் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இதில் அத்தியாயம்:அல் அஸ்ர் 1.2.3.ஆகிய வசனங்களுக்கு சகோ-ஜாகிர் அப்பாஸ்          அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

கிளை மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 21-09-2017 அன்று  வாராந்திர. பொது மசூரா கிளை அலுவலகம்  மதரஸத்துத்  தக்வாவில்  வியாழன்  இரவு 9.15. மணிக்கு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 21-9-2017 அன்று துரைசாமி என்பவருக்கு தனிநபர் தாவா செய்து  மனிதனுக்கேற்ற மார்க்கம் 

மற்றும்,இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்,புத்தகம் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


TNTJ MGM கிளை சார்பாக 21/09/17 அன்று மஃரிபுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் சகோ.அபூபக்கர் சித்தீக் அவர்கள் தொழுகையின் சட்டம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள்,

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளை சார்பாக 21-09-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

இதில்,சகோ. சிராஜ் அவரகள் இப்ராஹீம் நபி தந்தையிடம் செய்த பிரச்சாரம் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 20-09-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ. சிராஜ் அவர்கள் காரியம் முடிக்கப்பட்டு இழப்பு ஏற்படும் நாள் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்