Monday, 25 September 2017
பெற்றோர் ஆலோசனைக்கூட்டம் - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /17/09/2017 அன்று அஸர் தொழுகைக்குபின் இந்தியன் நகர் மர்கஸ்ஸில் மதரஸா மாணவ.மானவிகளின் பெற்றோர்களுக்கு அழைப்பு கொடுத்து மதரஸாவை மேன்மை படுத்து வதற்காக நிறைகுறைகளை பற்றி பெற்றோர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டது மதரஸா பொருப்பாளர் து.செயலாளர் சகோ யாசர் அரஃபாத் மற்றும் பஷீர் அலி (இமாம்) அவர்களின் முன்நிலையில் நடைபெற்றது , அல்ஹம்துலில்லாஹ்
2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /17/09/2017 அன்று மஃரீப் தொழுகைக்கு பின் மாவட்ட து.செயலாளர் மற்றும் கிளையின் மதரஸா பெருப்பாளர்
சகோ .யாசர் அரஃபாத் அவர்கள் மதரஸா மாணவர்களின் பெற்றோர்களிடம் ஆலோசனை செய்த நிறைகுறைகளை குறித்து கிளை நிர்வாகிகளிடம் அது சம்பந்தமாக ஆலோசனை வழங்கினார் அல்ஹம்துலில்லாஹ்
இந்தியன் நகர் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை யின் மாவட்ட நிர்வாக சந்திப்பு (17-09-2017) அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. இதில் எதிர்கால தாவா பணிகள் சம்பந்தமாக ஆலோசனை வழங்கப்பட்டது.மேலும் மக்தப் மதரஸாவை மேம்படுத்துவது குறித்து நடைபெற்ற பெற்றோர் சந்திப்பில் கூறப்பட்ட குறை நிறைகளை சரிசெய்து மதரஸாவை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ் *
தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக ஞாயிற்றுக்கிழமை 17/09/17 இன்று அஸர் பிறகு தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது.
இடம்: சுல்தானிய பள்ளி அருகில், ஜின்னாமைதானம், ஈமான் நகர், அரசமரம் அருகில்,தலைப்பு : கண்டனஆர்பாட்டம் ஏன் எதற்கு?,உரை:
சையது இப்ராஹிம்(vkp),,,,அல்ஹம்துலில்லாஹ்
Tuesday, 19 September 2017
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /17/09/2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப்பின்
பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ( ஜின் இனங்களிலும் மறுமை யை நம்பிக்கை கொள்ளாதவை இருக்கின்றன ) * *( என்பதை குறித்து விளக்கமளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்
தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக சனிக்கிழமை 15/09/17 இன்று அஸர் & மஹ்ரிபுக்கு பிறகு 3 இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது.
தலைப்பு :
ரோஹிங்கியா முஸ்லிம்கள்
இடம் 1:
கொளிஞ்சிவாடி
இடம் 2:
காளிபாளையம் (இரண்டு இடங்கள்:
கரூர் மெயின் ரோடு அருகிலும், காளிபாளையம்
பள்ளிவாசல் பக்கத்திலும்)
இடம் 3:
ராஜவாய்க்கால் தெரு
(தாராபுரம்)
உரை:
* ஷேக் ஃபரீத் (மஙகலம்)*
அல்ஹம்துலில்லாஹ்
தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக வெள்ளி 14/09/17 இன்று அஸர் & மஹ்ரிபுக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் இரு வேறு இடங்களில் நடைப்பெற்றது.
தலைப்பு :
ரோஹிங்கியா முஸ்லிம்கள்
இடம் 1:
குருக்கநாயக்கன் பாளையம்
இடம் 2:
வாய்க்கால் மேடு
உரை:
ரஸ்மின் (ஸ்ரீலங்கா)
அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)

























