Tuesday, 8 August 2017

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  6/8/17  ஞாயிறுக்கிழமை அன்று மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது.

இடம்: ஜின்னாமைதானம்
உரை: நூர்முஹம்மது(தாராபுரம்)
தலைப்பு: நபிவழியே நம்வழி,அல்ஹம்துலில்லாஹ்.


அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 7/8/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக நபி வழி தொழுக்கை சட்டம் என்ற புத்தகத்தில் இருந்து பாங்கு துவா என்னும் தலைப்பில் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனை ஆடியோ பிரச்சாரம் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்-'தாராபுரம் கிளை' சார்பாக  07/08/2017 (திங்கள்) தெற்கு முஸ்லிம் தெருவில் சகோ: M.I.. சுலைமான் அவர்கள் ஆற்றிய அன்பு மனைவி என்ற உரை ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 07/08/2017 அன்று இஷா தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்**இஸ்லாம் கூறும் பொருளாதாரம்** பற்றி விளக்கமளித்து  உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் 

பெண்களுக்கான மதரஸா - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 06-08-2017 அன்று மதியம் 3 மணிமுதல் 5:15 வரை பெண்களுக்கான மதரஸா நடைபெற்றது. சகோதரி ரஹ்மத் அவர்கள் பாடம் நடத்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் நிகழ்ச்சி - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 06-08-2017 அன்று மாலை 5:15 மணிமுதல் 6 மணிவரை பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ரஹ்மத் அவர்கள் "வரதட்சணை திருமணம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.6 மணிமுதல் 6:30 வரை கேள்வி பதில் நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் -சமுதாயப்பணி -


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 06.08.2017 அன்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நோட்டிஸ்  1000 சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 5 கிராமங்களில் விநியோகம் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்...


2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 06.08.2017 அன்று








டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வை ஏற்படுத்த சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 5 கிராமங்களில் வாகன பிரச்சாரம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...


3.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 06.08.2017 அன்று படியூர், ஓட்டப்பாளயம், MGR நகர், முத்து நகர், நீலிகாடு ஆகிய ஐந்து இடங்களில் நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V காலனி கிளையின் சார்பாக 6-08-2017 அன்று  கோல்டன் நகர் பகுதியில் "பெண்கள் பயான்" நடை பெற்றது. இதில் சகோதரி சுலைஹா அவர்கள் " தொழுகையின் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

 அல்ஹம்துல்லாஹ்

கிளை மசூரா - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 07/08/2017 அன்று இரவு 9.40 மணிக்கு நிர்வாக மசூராவில் மாவட்ட செயலாளர் கலந்து கொண்டு எதிர்கால தாவா பணிகள் சம்பந்தமாக ஆலோசனை கொடுத்தார்......அல்ஹம்துலில்லாஹ்....

கல்வி உதவித் தொகை முகாம் விளம்பர பிளக்ஸ் பேனர் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக ஆகஸ்ட் 20 தேதி நடைபெற உள்ள கல்வி உதவித் தொகை வாங்கி தரக்கூடிய நிகழ்ச்சிக்கு 168qur பிளக்ஸ் 2 இடத்தில் வைக்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /08/08/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 08/08/2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் அல்குர்ஆன் வசனம் வாசிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். மங்கலம் கிளை சார்பாக 08/08/17 அன்று காலை கரும்பலகை தாவா செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 08/08/17 அன்று காலை தனிநபர் தாவா செய்யப்பட்டது  இணைவைப்பு பெரும் பாவம் என்ற புத்தகம் இரண்டு நபர்களுக்கு வழங்கப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ்

டெங்கு காய்ச்சல் பரவாமல் கொசு மருந்து அடிக்கப்பட்டது - குமரன் காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையின் சார்பாக 08/08/2017 அன்று  சமூதாயபணியாக குமரன் காலனி பகுதியில் கொசுக்கள் அதிகமாக உள்ளதால்" அதன் மூலம் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க ஆறு  தெருக்களில், அறுபதுக்கும் மேற்பட்ட இடங்களில் கொசு மருந்து அடிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


புதிய மதரஸா துவங்குவது குறித்து ஆலோசனைக்கூட்டம் - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 24/07/2017 அன்று இஷா தொழுகைக்கு பிறகு (மங்கலம்) பூமலூர் பகுதியில் புதிதாக மதரஸா துவங்குவதற்காக மாவட்ட  தலைவர் .அப்துர் ரஹ்மான்,செயலாளர் ஜாஹிர் அப்பாஸ் . யாசர் அரஃபாத் முஹம்மது ரபீஃக். மற்றும் இந்தியன் நகர் கிளை நிர்வாகிகள் அனைவரும் கழந்து பூமலூர் பகுதியில் சென்று அங்குள்ள மக்களை சந்தித்து புதிய மதரஸா துவங்குவது என ஆலோசனை செய்துள்ளோம் .நல்ல முறையில் செயல் படுவதற்காக கொள்கை சகோதரர்கள் அனைவரும் இறைவனிடம் பிராத்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் ( அல்ஹம்துலில்லாஹ்)

உணர்வு வார இதழ்கள் விற்பனை - மங்கலம் கிளை


TNTJ மங்கலம் கிளை சார்பாக 04/07/17 ஜும்ஆவிற்கு பிறகு உணர்வு வார இதழ்கள் 100/ நூறு விற்பனை செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்



கரும்பலகை தாவா - மங்கலம் கிளை


TNTJ மங்கலம் கிளை சார்பாக 04/08/17 அன்று சுபுஹுக்கு பிறகு கரும்பலகை தாவா இரண்டு இடங்களில் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 04/08/17 அன்று சுபுஹுக்கு பிறகு குர்ஆன் பயிற்சி வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 04/08/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் தினம் ஒரு நபி மொழி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

டெங்கு விழிப்புணர்வு பிரசார பிளக்ஸ் பேனர் - கலோஜ் ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், கலோஜ்  ரோடு, சார்பாக 05-08-2017 அன்று   டெங்கு விழிப்புணர்வு பிரசார பிளக்ஸ்(4/6 அளவுள்ள)மூன்று மக்கள்  அதிகம் கூடும்  இடங்களில் வைக்க பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக் 05-08-17 அன்று  பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்  சகோதரி - நிஷாரா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  அலங்கியம் கிளையின் சார்பாக 5-08-17 அன்று முக்கிய மூன்று இடத்தில் கரும்பலகை வைக்கப் பட்டுள்ளது. கடை வீதி,தெற்க்கு முஸ்லிம் தெரு,கொடிமைதானம் (பெரிய பள்ளி அருகில்)உள்ள கரும்பலகைகள் தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்




அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 5/8/17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் முதற்கட்டமாக நபி வழி தொழுக்கை சட்டம் என்ற புத்தகத்தில் இருந்து உடை சுத்தம் என்னும் தலைப்பில் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - தாராபுரம்கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம்கிளையின் சார்பாக 

மனோகரன் என்ற சகோதரருக்கு 5/8/17 அன்று குர்ஆன் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.