Wednesday, 19 October 2016

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (ஸல்) - தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் , கோம்பைத்தோட்டம்  கிளையின் சார்பாக 18-10-2016 அன்று இன்ஷா அல்லாஹ் டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் (ஸல்) என்ற தலைப்பில்   காயிதே மில்லத்  நகரில் சகோதரர்- அப்துல்லாஹ்  அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துல்லாஹ்.

பயிற்சி வகுப்பு - வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வராநகர்  கிளையின் சார்பாக 18-10-2016 அன்று  முஹம்மதுர் ரசூலுல்லாஹ்  மாநாட்டு பிரச்சார  பேச்சு  பயிற்சி   செவ்வாய்   மாலை 6 மணிக்கு நடைபெற்றது.  அல்ஹம்துலில்லாஹ்.

பயிற்சி வகுப்பு - வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வராநகர்  கிளையின் சார்பாக 18-10-2016 அன்று  முஹம்மதுர் ரசூலுல்லாஹ்  மாநாட்டு பிரச்சார  பேச்சு  பயிற்சி   செவ்வாய்   மாலை 6 மணிக்கு நடைபெற்றது.  அல்ஹம்துலில்லாஹ்.

நிதியுதவி - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 17-10-2016 அன்று மாவட்ட தாவா பணிகளுக்குக்காக  G K கார்டன்கிளை் ஜும்ஆ வசூல் ரூ. 550 , மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 18-10-2016 அன்று ராஜ்குமார் என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததான உதவி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 18-10-16 செவ்வாய்  அன்று தாராபுரம் அரசு மருத்துவமணையில்,கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட ஜான்பாட்சா என்ற சகோதருக்கு AB+ve இரத்தம்  அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பில் 18-10-2016 அன்று  முஹம்மத் ரஸூலுல்லாஹ் (ஸல்) மாவட்ட மாநாட்டின் செல் ஃபோன் ஸ்டிக்கர் ஒட்டும் பணியின் போது எங்கள் ஃபோனுக்கும் ஒட்டுங்கள் என்று கூறி,ஒட்டிக்கொண்ட மூர்த்தி,கிரி பிறமத சகோதரர்கள் .அல்ஹம்துலில்லாஹ்.

** ஒருமுஸ்லிம்இன்னொரு முஸ்லிம்க்கு செய்யும் கடமைகள் ** பெண்கள் பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

 திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 18-10-2016 அன்று  பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோதரி-செளதா அவர்கள் ** ஒருமுஸ்லிம்இன்னொரு முஸ்லிம்க்கு செய்யும் கடமைகள் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மது ரஸுலுல்லாஹ் ஸல் - பெண்கள் பயான் - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின்  சார்பாக 13-10-2016 அன்று பாத்திமா நகரில் பெண்கள்  பயான் நடைபெற்றது, சகோதரி- சுலைகா அவர்கள் முஹம்மது ரஸுலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் ,G.K கார்டன் கிளையில் 15-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது ,இதில் மிஹ்ராஜ் பயணத்திற்கு பிறகு என்ற தலைப்பில் சகோ. அப்துல் ஹமீது  அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 18-10-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது ,இதில் கண்ணுக்குத் தெரியாத தூண்கள் ( விளக்கம்-240) என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னாஅவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

சொர்க்கம் நரகம-் குா்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர்

திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர் கிளையில்  18_10_2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது ,இதில்
சொர்க்கம் நரகம் என்ற தலைப்பில் சகோ.சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 18 October 2016

சொர்க்கம் நரகம் - குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 15-10-2016 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  சொர்க்கம் நரகம்   என்ற தலைப்பில் சகோதரர் - சிகாபுதீன் அவர்கள்   விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

" நபி வழியா ? பெரும்பான்மை மக்களின் வழியா ? " DTP ஜெராக்ஸ் - வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 08-10-2016 அன்று "  நபி வழியா ? பெரும்பான்மை மக்களின் வழியா ?  " என்ற தலைப்பில்   DTP - 35 வடுகன்காளிபாளையம் பகுதியில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

நிதியுதவி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 16-10-2016 அன்று  ஜும்மா வசூல் ரு 530 .மாவட்ட தாவா பணிகளுக்காக மாவட்ட நிர்வாகியிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் மாநாடு ஏன் - ஆலோசனைக்கூட்டம் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 16-10-2016 அன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது இதில் சகோ அப்துர் ரஹ்மான் அவர்கள் முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் மாநாடு ஏன் எதற்க்கு என்ற தலைப்பில் உரையாற்றினார்.. அல்ஹம்துலில்லாஹ்.                        

கரும்பலகை தாவா - வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 17-10-2016 அன்று கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 17-10-2016 அன்று கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் - தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம்  கிளையில் 17-10-2016 அன்று இன்ஷா அல்லாஹ் டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு   தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் சகோ-அப்துல்லாஹ் MISC அவர்கள் உரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ். 

மாமனிதர் நபிகள்நாயகம் - பெண்கள் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 17-10-2016 அன்று EB ஆபிஸ் வீதியில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரி- பஜீலா அவர்கள் மாமனிதர் நபிகள்நாயகம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்⁠⁠⁠⁠கள்.அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு ஏன் -தெருமுனைப்பிரச்சாரம்- வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 17-10-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு ஏன் என்ற தலைப்பில் சகோ-ஜபருல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு ஏன் -தெருமுனைப்பிரச்சாரம்- வெங்கடேஸ்வராநகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வராநகர் கிளையின் சார்பாக 17-10-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு ஏன் என்ற தலைப்பில் சகோ-ஜபருல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

ஆலோசனைக்கூட்டம் - இந்தியன் நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 17-10-2016 அன்று இஷா  தொழுகைக்கு பிறகு உறுப்பினர்களுக்கான  மசூரா கூட்டப்பட்டது அதில் மாநாடு பணி குறித்தும் புதிய நிர்வாகிகளின் நிறை மற்றும் குறை குறித்து  ஆலோசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 17-10-2016 அன்று இஷா  தொழுகைக்கு பிறகு குர்ஆனும் அறிவியலும்  என்கிற  தலைப்பில் சகோதரர் யாசர் அராபத்  அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 17-10-2016 அன்று இஷா  தொழுகைக்கு பிறகு குர்ஆனும் அறிவியலும்  என்கிற  தலைப்பில் சகோதரர் யாசர் அராபத்  அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.