Tuesday, 26 January 2016
பிறமத தாவா - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 21-01-2016 அன்று குமரன் மருத்துவமனையில் ஜெகநாதன் என்ற பிறமத சகோதரருக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பான மார்க்கம் மனிதநேயத்தை போதிக்கும் மார்க்கம் என்று தாவா செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம்" புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்....
பிறமத தாவா - M.S.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 21-01-2016 அன்று குமரன் மருத்துவமனையில் Mrs. ஜெயக்குமார் என்ற சகோதரிக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்காத அன்பான மார்க்கம் மனிதநேயத்தை போதிக்கும் மார்க்கம் என்று தாவா செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்....Monday, 25 January 2016
ஷிர்க் ஒழிப்பு மாநாடு -தனி நபர் தாவா - காலேஜ்ரோடு கிளை
திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 21-01-2016 இஸ்லாத்தின் பெயரால் மாய மந்திர வேலைகளை செய்யும் மந்திரவாதிக்கு ஷிர்க் ஒழிப்பு மாநாட்டுக்கு அழைப்பு கொடுத்ததோடு இது போன்ற வேலைகள் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் பெரும்பாவம் என்று தஃவா செய்து இணைவைத்தல் பெரும் பாவம் என்ற நூல் வழங்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்.....
Subscribe to:
Posts (Atom)





















