Wednesday, 11 March 2015

பெண்கள் பேச்சாளர் பயிற்சி வகுப்பு _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 10-03-15 அன்று பெண்கள் பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. சகோ .அன்சர்கான் misc அவர்கள் பயிற்சி வழங்கினார்

புக்ஸ்டால் _கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக 6/3/15 அன்று ஜும்ஆவிற்கு பிறகு CD dvd புக்ஸ்டால் அமைக்கப்பட்டது. இதில் ஏராளமான தலைப்புகளில் cd க்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டது.

தொழுகை _ கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக 10/3/15 அன்று ராஜிவ் நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ.பஷீர் அவர்கள் தொழுகை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

பிறமத சகோதரர். அரவிந்த் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா -கோம்பைத் தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக 5/3/15 அன்று பிறமத சகோதரர். அரவிந்த் அவர்களுக்கு  இதுதான் பைபில், யேசு சிலுவையில் அறையப்படவில்லை, யேசு இறைமகனா, மாமனிதர் நபிகள் நாயகம் , மனிதருக்கு ஏற்ற மார்க்கம், மற்றும் TNTJ vs ஷாக்ஷி விவாதம் CD DVD யும் வழங்கப்பட்டு தாவா செய்யப்பட்டது.

பிறமத சகோதரர். நாகராஜ் க்கு தனி நபர் தாவா -செரங்காடு கிளை



திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 10.03.15 அன்று பிறமத சகோதரர். நாகராஜ்   அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

பரிந்துரைபயன்தருமா? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 10.03.2015 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் சையது அலி  அவர்கள் 17. பரிந்துரைபயன்தருமா?  எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

"கிளை நிர்வாகிகளுக்கான மாவட்டதர்பியா" _ திருப்பூர் மாவட்டம்




திருப்பூர் மாவட்டம் சார்பாக 08.03.2015 அன்று பஜ்ர் முதல் அசர் வரை "கிளை நிர்வாகிகளுக்கான தர்பியா"    திருப்பூர் பெரியகடை வீதி அஜந்தா மஹாலில்  நடைபெற்றது.

இதில் திருப்பூர் மாவட்ட பொருளாளர் முஹம்மது சலீம் அவர்கள் தலைமையில், 
 









திருப்பூர் மாவட்ட துணைத்தலைவர் சகோ.S.M.ஆஸம் misc., அவர்கள் "நோக்கம் என்ன?" எனும் தலைப்பிலும், 
மாநில பேச்சாளர் சகோதரர். குல்ஜார் நுஃமான் அவர்கள் "ஹதிஸ் அல்குர்ஆன் க்கு முரண்படுமா? எனும் தலைப்பிலும்,
 மாநில துணைதலைவர் சகோ.செய்யது இப்ராஹிம் அவர்கள் "சூனியம் இணைவைப்பே" எனும் தலைப்பிலும், 
மாநில பொதுச்செயலாளர் சகோ.கோவை ரஹ்மத்துல்லாஹ்  அவர்கள்  "எது தவ்ஹீத்" எனும் தலைப்பிலும்  பயிற்சி வழங்கி  விளக்கம் வழங்கினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்...

போதை புகை உயிருக்கு பகை -கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 09/03/2015 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் போதை புகை உயிருக்கு பகை என்ற தலைப்பில் உரையாற்றினார்

பெண்கள் பயான் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை



திருப்பூர் மாவட்டம்  மங்கலம் கிளை  சார்பாக 09.03.2015 அன்று  பெண்கள் பயான் பயிற்சி வகுப்பு சகோதரி.சுமைய்யா அவர்களால் நடத்தப்பட்டது.

இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுகூட்டம் -மங்கலம் கிளை



திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 08.03.2015 அன்று மாபெரும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது , 

 
இதில் மாநில துணைத்தலைவர் சையது இப்ராகிம் அவர்கள் ஏகத்துவமும் எதிர்வாதமும் என்ற தலைப்பிலும் , 
மாநில பொதுச்செயலாளர் கோவை R.ரஹமதுல்லாஹ் அவர்கள் 
உலகை ஈர்க்கும் உன்னத மார்க்கம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இதில் எராளமான சகோதர்களும் சகோதரிகளும் கலந்துகொண்டார்கள்  அல்ஹம்துலில்லாஹ்...





பிறமத சகோதரர்.மோகன் க்கு தனி நபர் தாவா -செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 09.03.15 அன்று பிறமத சகோதரர்.மோகன்  அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரர்கள் இருவருக்குதனி நபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 09.03.15 அன்று பிறமத சகோதரர்கள்.சங்கர், குணா ஆகிய இருவருக்கு  இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரர்க்குதனி நபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 09.03.15 அன்று பிறமத சகோதரர். ஆட்டோ ரவி   அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

"பேச்சுப்பயிற்சியின் முக்கியத்துவம் " _Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 10-03-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "பேச்சுப்பயிற்சியின் முக்கியத்துவம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

Tuesday, 10 March 2015

மனிதர்களால் குறையும் பூமி _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 10.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் உஸ்மான்  அவர்கள் 331. மனிதர்களால்குறையும்பூமி எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

சொற்பொழிவு குறிப்புகள் " _ Ms நகர் கிளை பெண்கள் பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 09-03-15 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் " சொற்பொழிவு குறிப்புகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்

தாவா செய்து கயிறு அகற்றப்பட்டது _ஜின்னாமைதானம் கிளை



திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை சார்பாக  9/3/15 அன்று இஸ்மாயில் என்கின்ற சகோதரர் யிடத்தில் கையில் கயிறு கட்டியிருப்பது இணைவைப்பு என்றும் நிரந்தர நரகத்திற்கு கொண்டு செல்லும் என தாவா செய்து கயிறு அகற்றப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
.

ஏழை சகோதரி குடும்பத்தாருக்கு ரூ.15660/= வாழ்வாதார உதவி _திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 09.03.2015 அன்று  ஏழை சகோதரி.நதீராபானு  அவர்களின் குடும்பத்தாருக்கு   ரூ.15660/=  வாழ்வாதார  உதவி வழங்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்.....

நபிகள்நாயகத்துக்கேசந்தேகமா? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 09.03.2015 அன்று இஷா தொழுகைக்கு பிறகுகுர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர்  சையது அலி   அவர்கள் 218. நபிகள்நாயகத்துக்கேசந்தேகமா?எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

"மார்க்க விஷயங்களை அறிய முயற்சிப்போம் " _ Ms நகர் கிளைபயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 09-03-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "மார்க்க விஷயங்களை அறிய முயற்சிப்போம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

திருக்குர்ஆன் வழிகெடுக்காது! _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 09.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகுகுர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் செய்யது அலி  அவர்கள் 9. திருக்குர்ஆன்வழிகெடுக்காது! எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

மூதாட்டியிடம் ஜோசியம் தவறு என தஃவா -கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 09-03-2015 அன்று ஜோசியம் பார்ப்பதற்காக வந்த மூதாட்டியிடம் ஜோசியம் தவறு என்பது பற்றியும் இஸ்லாம் குறித்தும் தஃவா செய்யப்பட்டது

பிறமத சகோதருக்கு புத்தகம் வழங்கி தாவா _கோல்டன் டவர் கிளை



திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 08-03-2015 அன்று மங்கலத்தில் நடைபெற்ற மார்க்க விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு புரஜெக்ட்டர் அமைக்க வந்த தன்ராஜ் என்ற சகோதரரிடத்தில் தஃவா செய்து முஸ்லிம்கள் தீவிரவாதிகளா...?  என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

"இறையச்சம் " _ G.k. கார்டன் கிளை பெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம்  G.k. கார்டன்  கிளை  சார்பாக  04.03.2015 அன்று  G.k. கார்டன் மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் சகோதரி.அஸ்மத் ஷகீனாஅவர்கள் "இறையச்சம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பிறமத சகோதரர். ராஜேஷ் குமார் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 08.03.15 அன்று பிறமத சகோதரர். ராஜேஷ் குமார்  அவர்களுக்கு தாவா செய்து முஸ்லிம் தீவிரவாதி......? 1  புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.