Tuesday, 10 March 2015

புகையிலையின் தீமைகள் குறித்து தனிநபர் தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08/03/2015 அன்று ஒரு  சகோதரரிடம்  புகையிலையின் தீமைகள்  குறித்தும் , இஸ்லாம் கூறும் ஆரோக்கியம் குறித்தும்   பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி  தனிநபர் தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

சுன்னத் வல் ஜமாஅத் தை சார்ந்த சகோதரர் க்கு தனிநபர் தாவா -Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08/03/2015 அன்று சுன்னத் வல் ஜமாஅத் தை சார்ந்த சகோதரர்.ஜாபர் அவர்கள்  இஸ்லாம் குறித்து கேட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி  தனிநபர் தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரர்.தேவராஜ் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா_ Ms நகர் கிளை

 
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-03-15 அன்று பிறமத சகோதரர்.தேவராஜ் அவர்களுக்கு  இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது . மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

பிறமத சகோதரர்.ஏழுமலை அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா_ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-03-15 அன்று பிறமத சகோதரர்.ஏழுமலை அவர்களுக்கு  இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது . மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

குர்ஆன் கூறும் காற்றின் வேகம் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 08.03.2015 அன்று இஷா தொழுகைக்கு பிறகுகுர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் உஸ்மான் அவர்கள் 325. குர்ஆன் கூறும் காற்றின் வேகம் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

பிறமத சகோதரர்.வீரமுத்து அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-03-15 அன்று பிறமத சகோதரர்.வீரமுத்து அவர்களுக்கு  இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது . மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது

சக்திக்கேற்ற சட்டங்கள்_ உடுமலை கிளைகுர்ஆன் வகுப்பு

 

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 10.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 68. சக்திக் கேற்ற சட்டங்கள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்...

15பெண்களுக்கு தனித்தனியாக புத்தகம் வழங்கி தனி நபர் தாவா _S.V.காலனி கிளை



திருப்பூர் மாவட்டம் S.V.காலனி 
கிளை பெண்கள் தாவா குழு சார்பாக 15பெண்களுக்கு தனித்தனியாக இறைவனிடம் மட்டும் கை ஏந்துவோம் என்று  தனி நபர் தாவா செய்து இறைவனிடம் கை ஏந்து வோம் என்ற புத்தகம் 12 இலவசம் ஆக வழங்கப்பட்டது.  அல்ஹம்துல்லாஹ்...

"குர்ஆனின் சிறப்புகள்" _ Ms நகர் கிளை பயான்


 திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 07-03-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "குர்ஆனின் சிறப்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

பொருத்தமில்லாத வசன எண்கள் _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 09.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 26. பொருத்தமில்லாத வசன எண்கள்  எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்...

சிறுவர், சிறுமிகளுக்கான பேச்சு பயிற்சி _ Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 07-03-15 அன்று சிறுவர், சிறுமிகளுக்கான பேச்சு பயிற்சி நடைபெற்றது. சகோ அன்சர்கான் misc அவர்கள் பயிற்சி வழங்கினார்

Monday, 9 March 2015

5 பிறமத சகோதரர்களுக்கு தனிநபர் தாவா _Ms நகர் கிளை




திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 08-03-15 அன்று 5 பிறமத சகோதரர்களுக்கு, இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது .மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் " 5 "புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது

இஸ்லாமிய சகோதரரிடம் தனிநபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 4/3/2015 அன்று United Arab Emirates (Sharjah) BASEER  இஸ்லாமிய சகோதரருக்கு   இணை வைத்தல் பெரும் பாவம் என்றும் விளக்கமளிக்கப்பட்டது. கடவுள் கொள்கை குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

கல்லுரி மாணவர்கள் 4,நபர்களுக்கு தனி நபர் தாவா _செரங்காடு கிளை



திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 07/3/15 அன்று
(Nachipalayam. college student, Ravi,Ashok ,Praveen,raj, )  கல்லுரி மாணவர்கள்
4,நபர்களுக்கு  இஸ்லாமிய மார்க்கம் பற்றியும் ஆபாசத்திற்கு எதிரான பிரச்சாரம் பற்றியும் தனி நபர் தாவாசெய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாமிய சகோதரருக்கு தனிநபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக  6/3/2015 அன்று United Arab Emirates (Sharjah)irfhan இஸ்லாமிய சகோதரருக்கு   இணை வைத்தல் பெரும் பாவம் என்றும் விளக்கமளிக்கப்பட்டது. கடவுள் கொள்கை குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாமிய சகோதரருக்கு தனிநபர் தாவா _செரங்காடு கிளை



திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 5/3/2015 அன்று
United Arab Emirates (Sharjah) Mustafa இஸ்லாமிய சகோதரருக்கு   இணை வைத்தல் பெரும் பாவம் என்றும் விளக்கமளிக்கப்பட்டது. கடவுள் கொள்கை குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

6 பிறமத சகோதர சகோதரிகளுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா -செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 1/3/2015 அன்று 6பிறமதசகோதரர்களுக்கு  தனித்தனியாக இஸ்லாமிய கடவுள் கொள்கை, இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும்,  இணை வைத்தல் பெரும் பாவம் என்றும் விளக்கமளித்து தனிநபர் தாவா செய்யப்பட்டு மனிதனுக்கேற்ற மார்க்கம் 4, முஸ்லிம் தீவிரவாதிகள்....? 5, ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் தாவா குழுவினருக்கு ஆலோசனை -மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 7.3.2015 அன்று இஸ்லாமிய மார்க்க விளக்கக் பொதுக் கூட்டம்    நிகழ்ச்சிக்காக பெண்கள் தாவா குழுவினருக்கு அவர்களது பணியைப் பற்றி ஆலோசனை வழங்கப் பட்டது.

மாணவிகளுக்கு விவாத கலை பயிற்சி _மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 7.3.2015 அன்று மதரஸத்துல் ஹுதா பெண்கள் மதரஸாவில் மாணவிகளுக்கு விவாத கலை பயிற்சி ஆசிரியை சுமைய்யா அவர்களால் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

பொதுக் கூட்ட நிகழ்ச்சிக்காக 3000 நோட்டீஸ்கள் _ மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக  8.3.2015 ஆம் தேதி இஸ்லாமிய மார்க்க விளக்கக் பொதுக் கூட்ட  நிகழ்ச்சிக்காக 3000 நோட்டீஸ்கள் கொடுக்கப்பட்டது

வட்டி _பெரிய தோட்டம் கிளை பெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை  சார்பாக 06.03.2015 அன்று, பெரியத்தோட்டம்   பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.  சகோதரி.ஷபாமா அவர்கள் " வட்டி "   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இறுதியில் கேட்கபட்ட கேள்விக்கு பதில் சொன்ன 3 நபர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டது.
 அல்ஹம்துலில்லாஹ்....

பொதுக் கூட்ட நிகழ்ச்சிக்காக 300 போஸ்டர்கள் _மங்கலம் கிளை



திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக  8.3.2015 ஆம் தேதி இஸ்லாமிய மார்க்க விளக்கக் பொதுக் கூட்ட  நிகழ்ச்சிக்காக 300 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது

பொதுக் கூட்டம் நிகழ்ச்சிக்காக 3 பேனர்கள் _ மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக இன்ஷா அல்லாஹ் வருகிற 8.3.2015 ஆம் தேதி இஸ்லாமிய மார்க்க விளக்கக் பொதுக் கூட்டம்   நிகழ்ச்சிக்காக 
(1)பல்லடம் ரோடு பகுதியில்
6x10  பேனர்
(2)
மங்கலம் நால் ரோடு பகுதியில்
8x12
பேனர்
(3) திருப்பூர் ரோடு பகுதியில் 6x10 பேனர்  வைக்கப்பட்டது

பிறமத சகோதரர் க்கு புத்தகம் வழங்கி தாவா_M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 7-3-2015 அன்று  பிறமத சகோதரர் க்கு  இஸ்லாம் மனித நேய மார்க்கம் என்றும் இஸ்லாத்தின் கடவுள் கொள்கை குறித்தும் தாவா செய்யப்பட்டது. மேலும் மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகமும் , இஸ்லாம் தீவிர வாதத்தை போதிக்கிறதா என்ற நோட்டிஸும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரர்.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா_M.S.நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 7-3-2015 அன்று  பிறமத சகோதரர்.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு  இஸ்லாம் மனித நேய மார்க்கம் என்றும் இஸ்லாத்தின் கடவுள் கொள்கை குறித்தும் தாவா செய்யப்பட்டது. மேலும் மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகமும் , இஸ்லாம் தீவிர வாதத்தை போதிக்கிறதா என்ற நோட்டிஸும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்