Saturday, 23 August 2014

40 உணர்வு பேப்பர்கள் இலவச விநியோகம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 1.08.2014 அன்று ஜும்ஆவிற்கு பிறகு 40 உணர்வு பேப்பர்கள் இலவசமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

உணர்வு வார இதழ்கள் விற்பனை - மங்கலம் கிளை



திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 08.08.14 ஜுமுஆக்கு பின் 80  உணர்வு பேப்பர் விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

80 உணர்வு பேப்பர்கள் விற்பனை - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 01.08.14 ஜுமுஆக்கு பின் 80 உணர்வு பேப்பர் விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

மாத இதழ்கள் விற்பனை - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 15.08.14 அன்று  20 ஏகத்துவம் மாத இதழ் மற்றும் 20 தீன்குலப்பெண்மணி மாத இதழ் விற்பனை செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

குர் ஆன் வகுப்பு - எஸ்.வி.காலனி சார்பாக...

திருப்பூர் மாவட்டம் எஸ்.வி. காலனி  கிளை சார்பாக 22.08.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. ஜாஹிர் அப்பாஸ்  அவர்கள் விளக்கம் அளித்தார். 
அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனைப் பிரச்சாரம் - பெரிய கடை வீதி சார்பாக...

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 19.08.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. ராஜா அவர்கள் இறையச்சம்  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

Friday, 22 August 2014

மடத்துக்குளம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பாக  17.08.14   அன்று  மக்ரிப் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில் சகோ. செய்யது அலி  அவர்கள் உறவுகளுக்கு முன்னுரிமை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்....

சூனியம் குறித்து 3 பேனர்கள் - நல்லூர் கிளை

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக கடந்த 23.08.14  அன்று சூனியம் குறித்து டிஎன்டிஜே மாநிலத் தலைமையகம் அறிவித்த சவால் குறித்து மொத்தம் மூன்று பேனர்கள் வைக்கப் பட்டன. 
அல்ஹம்துலில்லாஹ்..




ரூ.2500 மருத்துவ உதவி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம், தாராபுரம்  கிளை சார்பாக 22.08.14 வெள்ளிக்கிழமை  அன்று  தாராபுரத்தை சேர்ந்த சகோதரி "நூருன்னீஷா அவர்களுக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக  ரூ.2500 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 22.08.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ.தீன் அவர்கள் போரின் இலக்கணம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்....

Thursday, 21 August 2014

இஸ்லாத்தைத் தழுவிய குடும்பம் - யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் கடந்த 17.08.14 அன்று பிறமத சகோதரர் ஒருவர் தமது குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.  முருகன் என்ற தமது பெயரை ஆதம் என்றும், கஸ்தூரி என்ற அவருடைய  துணைவியார் பெயரை ஆமினா என்றும், யாழினி என்ற தமது குழந்தைக்கு ஆஷிகா என்றும், மற்றொரு குழந்தைக்கு அகீல் என்றும் பெயர் வைத்தனர். அல்ஹம்துலில்லாஹ்..

யாசின் பாபு நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 21.08.14 அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில், சகோ. இஸ்மாயீல் அவர்கள் ஏடுகளும் வேதங்களும் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

Wednesday, 20 August 2014

யாசின் பாபு நகர் கிளையில் குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 20.08.14 அன்று ஃபஜ்ருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ.தீன் அவர்கள்  நயவஞ்சகர்கள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 19.08.14  அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், நபிமார்களின் எண்ணிக்கை தொடர்பாக சகோ. ஜாஹிர் அப்பாஸ்  அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளை சார்பாக 19.08.14 அன்று  தெருமுனை பிரச்சாரம்  ஜம்ஜம் நகர் பகுதியில் நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது பிலால் அவர்கள் உரை நிகழ்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

யாசின் பாபு நகர் கிளையில் குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 18.08.14 அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில், சகோ. இஸ்மாயில் அவர்கள், நேர் வழியில் செலுத்துபவன் இறைவனே எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

யாசின் பாபு நகர் கிளையில் செயல் வீரர்கள் கூட்டம்...

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் கடந்த 18.08.14 அன்று செயல் விரர்கள் கூட்டம்  நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சகோ.ஜாஹிர் அப்பாஸ், துணைச் செயலாளர் சகோ.ஷேக் ஃபரீத் மற்றும் வர்த்தக அணி செயலாளர் சகோ.முஹம்மது பஷீர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில், கிளை சார்பில் பள்ளிவாசலுக்கு இடம் வாங்குவது குறித்து முடிவு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

யாசின் பாபு நகர் பொதுக்குழு

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர்  கிளையில் கடந்த 18.08.14 அன்று  கிளைப் பொதுக்குழு நடை பெற்றது. மாவட்ட செயளாலர் ஜாஹிர் அப்பாஸ், துணை செயலாளர்  ஷேக் ஃபரீத் மற்றும் வர்த்தக அணி செயளாலர் முஹம்மது பஷீர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக்குழுவின் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப் பட்டது. 

தேர்வு செய்யப்பட்ட நிர்வாகம் :

தலைவர் : இஸ்மாயில் - 9655597161

செயலாளர் : ஆசிக் - 9789036889

பொருளாளர் : அக்பர் பாஷா - 9943715508

துணைத் தலைவர் :  அமீர் - 9787910386

துணை செயலாளர் : யூசுப் - 8883157926


Monday, 18 August 2014

மது ஒழிப்புப் பிரச்சாரம் - கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக....

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக கடந்த 18.08.14 (ஞாயிற்றுக் கிழமை) அன்று மது ஒழிப்புப் பிரச்சாரம் நடைபெற்றது.

மதுவினால் ஏற்படும் விபத்துகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாடகமாக நடித்துக் காட்டப்பட்டது.



மது குறித்த வசனங்கள், ஹதீஸ்கள் மற்றும் மதுவீனால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து 30 பதாகைகள் ஏந்தியவாறு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.  



மேலும் மதுவை பற்றிய மொத்தம் 2000 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து மதுவை குறித்து உரை நிகழ்த்தப்பட்டது. 

இவ்வாறு மொத்தம் மூன்று இடங்களில் நடைபெற்றது. இதற்கு மக்கள் மத்தியில் மிகந்த வரவேற்பு இருந்தது. அல்ஹம்துலில்லாஹ்....


நிகழ்ச்சிப் பற்றிய விபரம் :

1. அறிவொளி நகர் மெயின் ரோடு

உரை : சகோ.அஹ்மது கபீர் 

2. புதூர் பிரிவு 

உரை : சகோ.பஷீர் அலீ

3. கோம்பைத் தோட்டம் மெயின் வீதி

உரை : சகோ. சதாம் உசேன்










Sunday, 17 August 2014

தாராபுரம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 17.08.14 அன்று  தெற்கு முஸ்லிம் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. தீன் அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்..

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை சார்பாக ....

 திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 17.8.14 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோ. தீன் அவர்கள் "அழைப்புப் பணியின் அவசியம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.  அல்ஹம்துலில்லாஹ்...

பெரிய கடை வீதி கிளை சார்பாக பெண்கள் பயான் ....

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 17.08.14 அன்று பெண்கள் பயான்  நடைபெற்றது. இதில், சகோதரி தஸ்லீமா அவர்கள் ரமளானுக்குப் பிறகு மக்களின் நிலை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக  17.08.14  அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோ.முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் இஸ்லாத்தில்   இல்லாத சடங்குகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை சார்பாக....

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பில் 17.08.2014  அன்று சகோ. அப்துல்லாஹ்  அவர்கள் "மறைவானவற்றை நம்புதல்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்..

உடுமலை கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 16.08.2014  அன்று சகோ. அப்துல்லாஹ்  அவர்கள் "மறுமை நாள்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். 
அல்ஹம்துலில்லாஹ்..