Wednesday, 26 February 2014
Tuesday, 25 February 2014
மனிதருக்கு சஜ்தா செய்யலாமா? _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 24.02.2014 அன்று சகோ. செய்யது அலி அவர்கள் "மனிதருக்கு சஜ்தா செய்யலாமா?_ 11 " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Monday, 24 February 2014
"நபிகள் நாயகதிற்கு மறைவானவை தெரியுமா? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 22.02.2014 அன்று சகோ. செய்யது அலி அவர்கள் "நபிகள் நாயகதிற்கு மறைவானவை தெரியுமா?_ 234" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.செரங்காடு கிளை செயற்குழு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 16.02.2014 அன்று கிளை செயற்குழு மாவட்ட செயலாளர் சகோ.ஜாகிர் அப்பாஸ் தலைமையில் மாவட்டமருத்துவஅணிசெயலாளர் சகோ.அன்வர் அலி பாதுஷா மற்றும் கிளைநிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது..
செரங்காடு பகுதியில் புதிய மர்கஸ் கட்டுமானப்பணி, வரவு செலவு, மற்றும் தாவா பணியை வீரியமாக செயல்படுத்த ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்பட்டது...
செரங்காடு பகுதியில் புதிய மர்கஸ் கட்டுமானப்பணி, வரவு செலவு, மற்றும் தாவா பணியை வீரியமாக செயல்படுத்த ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்பட்டது...
Saturday, 22 February 2014
"குருடரும்,நபிகள்நாயகத்தின் புறக்கணிப்பும் _168 _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 21.02.2014 அன்று சகோ. முஹம்மது ஆசாத்அவர்கள் "குருடரும்,நபிகள்நாயகத்தின் புறக்கணிப்பும் _168" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Friday, 21 February 2014
"சஜ்தா வசனங்கள் எத்தனை? _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 21.02.2014 அன்று சகோ. சிராஜுதீன் அவர்கள் "சஜ்தா வசனங்கள் எத்தனை? _396" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
பிறமத சகோதரர். வில்சன் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா _அலங்கியம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பில் 16.02.2014 அன்று பிறமத சகோதரர். வில்சன் அவர்களின் இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி தஃவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம், மனிதனுக்கேற்றமார்க்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். பரிந்துரை பயன் தருமா _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 20.02.2014 அன்று சகோ. முஹம்மதுஉஸ்மான் அவர்கள் "பரிந்துரை பயன் தருமா_17" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Thursday, 20 February 2014
"மக்கள் முன்னிலையில் தண்டனை _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 19.02.2014 அன்று சகோ. செய்யது அலி அவர்கள் "மக்கள் முன்னிலையில் தண்டனை _299" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Subscribe to:
Posts (Atom)












