Tuesday, 3 December 2013

"அழைப்புப்பணியின் அவசியம்" _செரங்காடு கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 01.12.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. 
இதில்  சகோதரி.குர்சித் ஆலிமா அவர்கள் "அழைப்புப்பணியின் அவசியம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். பெருவாரியான சகோதரிகள் ஆர்வமுடன்கலந்துகொண்டனர்..

"தாவாபணி " -தாராபுரம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை  சார்பாக 01.12.2013 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. 
இதில் சகோ. வாவிபாளையம் அப்துர்ரஹ்மான்   அவர்கள் "தாவாபணி  " என்ற தலைப்பில் உரையாற்றினார். பெருவாரியான சகோதரிகள் ஆர்வமுடன்கலந்துகொண்டனர்..

"ஜனவரி28 போராட்டம் ஏன்? எதற்கு?" _தாராபுரம் கிளை தெருமுனைபிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை  சார்பாக 01.12.2013 அன்று   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 




 



இதில் சகோ. வாவிபாளையம் அப்துர்ரஹ்மான்   அவர்கள் "ஜனவரி28 போராட்டம் ஏன்? எதற்கு?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

செரங்காடு கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 01.12.2013 அன்று செரங்காடு பள்ளியில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  
சகோ. ஆஷம்.M.I.Sc.,  அவர்கள்  திருகுர்ஆன் 112 அத்தியாயத்தின் விளக்கம் அளித்தார்கள்..
அல்ஹம்துலில்லாஹ்

பொருளாதாரத்தால் ஏற்படும் நன்மைகள் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 02.12.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "பொருளாதாரத்தால் ஏற்படும் நன்மைகள் " என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

திருப்பூர் மங்கலம் கோல்டன் டவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மெளலிஸ்வரன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 02.12.2013 அன்று திருப்பூர் மங்கலம் கோல்டன் டவர் பகுதியை சேர்ந்த பிறமத சகோதரர் மெளலிஸ்வரன் அவர்கள்  தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். தனது பெயரை என்பதை அப்துல் மாலிக் என மாற்றிக்கொண்டார்.
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகொள்கை   விளக்கங்கள் மங்கலம் கோல்டன் டவர் கிளை நிர்வாகிகள் வழங்கினார்கள். 
அல்ஹம்து லில்லாஹ் 

பெண்கள் ஆடை அணியும் முறை _மங்கலம் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 02-12-2013 அன்று  இந்தியன் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா பெண்கள் ஆடை அணியும் முறை என்ற தலைப்பில் உரையாற்றினார்

"இறை அச்சம்" _உடுமலை கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக 01.12.2013 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. 
இதில் சகோதரி.குர்சித் ஆலிமா அவர்கள் "இறை அச்சம்  " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பெருவாரியான சகோதரிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்..

"ஜனவரி28 போராட்டம் ஏன்? எதற்கு?" _உடுமலை கிளை தெருமுனைபிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக 01.12.2013 அன்று   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ. ஆஷம்.M.I.Sc.,  அவர்கள் "ஜனவரி28 போராட்டம் ஏன்? எதற்கு?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

இணைவைப்பு பற்றி தஃவா தகடு அகற்றப்பட்டது _மங்கலம் கோல்டன் டவர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 01.12.2013 அன்று அன்று இணைவைப்பு பற்றி  தஃவா செய்து ஒரு வீட்டின் முன் மாட்டப்பட்டிருந்த தகடு கற்றப்பட்டது

"இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும் " _நல்லூர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர்  கிளையின் சார்பாக 01.12.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. 
இதில் சகோதரர்.சபியுல்லாஹ்  அவர்கள் "இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும் " என்ற தலைப்பில் உரையாற்றினார். 

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 01-12-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதில் சரீஃப் அவர்கள் இஸ்லாம் கூறும் ஏகத்துவம் என்ற தலைப்பிலும், தன்வீர் அஸார் அவர்கள் இஸ்லாம் கூறும் ஒழுக்கங்கள் என்ற தலைப்பிலும், துஃபைல் அவர்கள் தர்ஹா வழிபாடு என்ற தலைப்பிலும், செய்யது இப்ராஹீம் அவர்கள் இறைநம்பிக்கை என்ற தலைப்பிலும், யாசர் அவர்கள் வாலிபர்கள் ஓர் ஆய்வு என்ற தலைப்பிலும்,  பிலால் அவர்கள் வஹியோடு விளையாடும் வழிகேடர்கள் என்ற தலைப்பிலும், சிக்கந்தர் அவர்கள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

"ஒழுக்கம்" _M.S.நகர் கிளை பெண்கள் பயான்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 01.12.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. 
இதில் சகோதரர்.மங்கலம் தவ்ஃபிக் அவர்கள் "ஒழுக்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். 




கேள்விகளுக்கு பதிலளித்த பெண்களுக்கு மார்க்க புத்தக்கங்கள் இலவசமாக வழங்கப்பட்டது


"தாவாபணியின் முக்கியத்துவம்" _பெரியதோட்டம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம்  கிளை சார்பாக 01.12.2013 அன்று பெரியதோட்டம்  கிளை மர்கசில்  சகோ.பசீர்  அவர்கள் "தாவாபணியின் முக்கியத்துவம்"  எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்..  பெருவாரியான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள்...

இணைவைப்பு தாயத்து அகற்றம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 01.12.2013 அன்று அன்று மூன்று சகோதரர்களுக்கு  (தாயத்து) இணைவைப்பு பற்றி  தஃவா செய்து தாயத்து கயறுகள் அறுத்து அகற்றப்பட்டது

மஹர் என்பது கட்டாய கடமை _ மங்கலம் கிளைபயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 01.12.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "மஹர் என்பது கட்டாய கடமை " என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

Monday, 2 December 2013

பொருளாதாரம் ஒரு பார்வை _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 30.11.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "பொருளாதாரம் ஒரு பார்வை" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பெண்களுக்கான எளிய மார்க்கம் -மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 30-11-2013 அன்று மாலை மணி 05:30 முதல் மணி 07:00 வரை பெண்களுக்கான எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில்  சகோ.M.I.சுலைமான் அவர்கள் பெண்களுக்கான கேள்விகளுக்கு பதிலளித்தார்கள்

பெண்கள் குழு தஃவா செய்வது எப்படி? _மங்கலம் கிளை தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 30-11-2013 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. சகோ.M.I.சுலைமான் அவர்கள்    "பெண்கள் குழு தஃவா செய்வது எப்படி?" என்ற தலைப்பில்  பயிற்சி வழங்கினார்கள்
பெருவாரியான சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெற்றனர்...

ஷிர்க்-க்குஎதிராக பெண்கள் குழுதஃவா _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 28-11-2013 அன்று கொள்ளுக்காட்டில் பெண்கள் குழுவாக சென்று 50 வீடுகளில் குழு தஃவா செய்தனர்.
அப்போது ஷிர்க்-க்குஎதிராக  தஃவா செய்து   ஒரு குழந்தை மற்றும் இரண்டு பெண்கள் தங்கள் கையில் கட்டியிருந்த தாயத்தை அகற்றினர்

Sunday, 1 December 2013

பெரியவர்களுக்கான மதரசா -கோம்பைத் தோட்டம் கிளை



TNTJ கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 26/11/2013 அன்று முதல் பெரியவர்களுக்கான
மதரசா துவங்கப்பட்டது. குர்ஆன் ஓதக் கற்றுக்கொள்ள சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..

"சாபமிடுதல் " _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக 25.11.2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ. ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "சாபமிடுதல் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

வேகத்தடை அமைக்கக்கோரி மனு _கோம்பைத் தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 25-11-2013 அன்று கோம்பைத் தோட்டம் பகுதியில் வாகனங்கள் வேகமாக செல்வதால் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால்  வேகத்தடை அமைக்கக்கோரி 42வது வார்டு கவுன்சிலர் நஜ்முதீன் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது

"ஆண்கள் கொடுப்பது கடமை, பெண்ணிடம் வாங்குவது மடமை" கோம்பைத் தோட்டம் கிளை போஸ்ட்டர்தாவா

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாஅத் திருப்புர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக25.11.2013 அன்று பொதுமக்கள் கவனிக்கும் பகுதிகளில்  "ஆண்கள் கொடுப்பது கடமை, பெண்ணிடம் வாங்குவது மடமை" என்கின்ற தலைப்பில்மஹர் பற்றிய திருக்குர்ஆன் வசன போஸ்ட்டர்   100 ஒட்டி தாவா செய்யப்பட்டது.

அழைப்பு பணியில் பெண்களின் பங்கு _பெண்களுக்கான தர்பியா _கோம்பை தோட்டம் கிளை



TNTJ திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளையின் சார்பாக 24/11/2013 அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது 

இதில் சகோதரி குர்ஸித் அவர்கள் அழைப்பு பணியில் பெண்களின் பங்கு என்ற தலைப்பிலும் 
சகோதரி பாஸிலா அவர்கள் தனி மனித ஒழுக்கம் என்கின்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் 
இதில் 70ற்கும் மேற்ப்பட்ட

சகோதரிகள் கலந்துகொண்டனர்