Sunday, 6 October 2013

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட சுவர் விளம்பரம் _நல்லூர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பில் 06.10.2013 அன்று திருப்பூர் நல்லூர்  பகுதி முக்கிய இடங்களில் மக்கள் பார்க்கும் வகையில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான சுவர் விளம்பரம்  செய்யப்பட்டது.

பிரார்த்தனை ஒர் வணக்கமே _கோம்பைதோட்டம் கிளை தர்பியா

 






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பாக 06.10.2013 
அன்று கோம்பைதோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில் தர்பியா (நல் ஒழுக்கப் பயிற்சி) நடைபெற்றது.

சகோ.சதாம் ஹுசைன்அவர்கள்
 "
பிரார்த்தனை ஒர் வணக்கமே 
எனும் தலைப்பிலும்,

சகோ.யாசிர் அரபாத் அவர்கள் "அழைப்புப்பணி" எனும் தலைப்பிலும் கலந்து கொண்டவர்களுக்கு

பயிற்சி வழங்கினார்கள்.

Saturday, 5 October 2013

"குர்பானியின் சட்டங்கள்" _நல்லூர் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  நல்லூர் கிளை சார்பில் 04.10.2013 அன்று அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
 இதில் சகோ.சதாம் ஹுசைன்   அவர்கள் "குர்பானியின் சட்டங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.  பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்...

ஏழை சகோதரிக்கு ரூ.7580/= மருத்துவஉதவி _ காலேஜ் ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு  கிளை  சார்பில் 04.10.2013 அன்று   திருப்பூர் M.S.நகர் பகுதியை சேர்ந்த சகோ.அர்சத்  அவர்கள் தாயாரின்   அறுவை சிகிச்சை மருத்துவ செலவினக்களுக்காக , ரூ.7580/= மருத்துவஉதவி  காலேஜ் ரோடு  கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.

இரத்ததான முகாம் வால்போஸ்டர்கள் -S.V.காலனி கிளை








தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 04.10.2013 அன்று இன்ஷாஅல்லாஹ் வரும் 06.10.2013 அன்று
நடக்க இருக்கும் இரத்ததான முகாம் பற்றிய விழிப்புணர்வு
வால்போஸ்டர்கள்  S.V.காலனி கிளை நிர்வாகிகளால் நகரெங்கும் ஒட்டப்பட்டது.

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட சுவர் விளம்பரம் _S.V.காலனி கிளை


 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 03.10.2013 அன்று திருப்பூர் S.V.காலனி  பகுதி முக்கிய இடங்களில் மக்கள் பார்க்கும் வகையில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான சுவர் விளம்பரம்  செய்யப்பட்டது.

ஷிர்க்கிற்கு எதிராக தாவா _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 03.10.2013 அன்று  நடைபெற்ற தனிநபர்தாவா  
ஷிர்க்கிற்கு எதிராக தாவா செய்து ஒரு சகோதரரின் கடையில் இருந்த தட்டு தகடுகள்   கழற்றி எரியப்பட்டது

செப்டம்பர் 2013 நடைபெற்ற தாவா பணி நிகழ்ச்சிகளின் புள்ளி

                                         அல்லாஹுவின் திருப்பெயரால் …
                                               தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 
                                                        திருப்பூர் மாவட்டம் 
          செப்டம்பர்   2013     நடைபெற்ற தாவா பணி நிகழ்ச்சிகளின் புள்ளி 
NO. கிளை  கிளைபுள்ளி மாவட்டபுள்ளி
1 தாராபுரம்  2439 2926.8
2 மங்கலம்  1586 1903.2
3 V.K.P.  540 648
4 S.V.காலனி  492 590.4
5 உடுமலை 470 564
6 கோம்பைதோட்டம் 430 516
7 மடத்துக்குளம் 324 388.8
8 காங்கயம் 275 330
9 நல்லூர் 260 312
10 காலேஜ்ரோடு 235 282
11 வெங்கடேஸ்வராநகர்  170 204
12 பெரியகடைவீதி  160 192
13 செரங்காடு  130 156
14  M.S.நகர் 120 144
15 மங்கலம் R.P.நகர் 45 54
16 தாராபுரம் 6 ஆவது வார்டு 50 60
17 திருப்பூர் மாவட்டம் 104 124.8
18 அலங்கியம் 30 36
19 அவினாசி 10 12
20 கோல்டன் டவர்  10 12
21 ஆண்டிய கவுண்டனூர்  0 0
22 பல்லடம் 0 0
23 பெரியதோட்டம் 0 0
24 வாவிபாளையம்  0 0
total 7880 9456

Friday, 4 October 2013

பிற மத சகோதரர். நரேஷ் ஐயர் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  நல்லூர் கிளை சார்பில் 04.10.2013 அன்று பிற மத சகோதரர். நரேஷ் ஐயர் அவர்களின் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு கிளை நிர்வாகிகள்  விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி, திருக்குர்ஆன் தமிழாக்கம் , அன்பளிப்பாக வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

தியாகத்திருநாள் திடல் தொழுகை - 2013 _திருப்பூர் மாவட்டம்

                                                                    அல்லாஹுவின் திருப்பெயரால் ...

                                                      தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
 

                                                            திருப்பூர் மாவட்டம்

தியாகத்திருநாள் திடல் தொழுகை - 2013   --------- திடல் ----பேச்சாளர்



1.திருப்பூர்----------------- நொய்யல் வீதி 
                                           மாநகராட்சி பள்ளி  திடல் ------ அப்துல்கரீம்.M.I.Sc.,

2.S.V. காலனி ------------E.S.I மருத்துவமனை எதிரில் 
                                          கொங்கு மெயின் ரோடு -திடல்-- H.M.அஹமது கபீர்

3.M.S.நகர் ----------------தவ்ஹீத் திடல்  
                                        தவ்ஹீத்மர்கஸ் அருகில் ----------- A.M.ஆஸம் M.I.Sc.,

4.மங்கலம் ------------ தவ்ஹீத் திடல் -------------------------- ஜெய்லானி பிர்தவ்ஸி 

5. வடுககாளி பாளையம் -தவ்ஹீத் திடல் ---------------- யாசர் அரபாத் 

6.பல்லடம் --------- தவ்ஹீத் திடல் --------------------------- சலீம். M.I.Sc.,

7.காங்கயம் -------- தவ்ஹீத் திடல் -------------------------- M.பசீர் 

8.அவினாசி -------- தவ்ஹீத் திடல் -
                                      பிரேமா ஸ்கூல் அருகில் ---------- ஜபருல்லாஹ் 

9.வாவிபாளையம் --   தவ்ஹீத் திடல் ---
                                         படையப்பா நகர் -------------------- அப்துர்ரஹ்மான்

10.தாராபுரம்  -----------  தவ்ஹீத் திடல் ---
                                         ஜின்னா மைதானம்  ------------  சலீம் (மா.பொருளாளர்)

11.மடத்துக்குளம் ---- A.R.M.மஹால்  -------------------- சேக் பரீத் 

12.உடுமலை -----------தக்வா திடல் ---- 
                                       M.P.நகர் --------------------- அப்துல்லாஹ்@சர்தார்பாஷா

“பெற்றோருக்காக செலவிடுவோம்” _மங்கலம் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 03.10.2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது. சகோ.தவ்பீக்  அவர்கள் பெற்றோருக்காக செலவிடுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

பொருளாதாரத்திற்காக மதி மயங்கக் கூடாது _மங்கலம் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 02.10.2013 அன்று பயான் நடைபெற்றது. சகோ.தவ்பீக்  அவர்கள் பொருளாதாரத்திற்காக மதி மயங்கக் கூடாது என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

பெண் குழந்தைகளுக்கான மக்தப் மதரஸாவின் “பேரன்ட்ஸ் மீட்டிங்” _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 03-10-2013 அன்று மங்கலம் கிளையில் நடைபெறும் பெண் குழந்தைகளுக்கான மக்தப் மதரஸாவின் “பேரன்ட்ஸ் மீட்டிங்” நடைபெற்றது இதில் சகோதரி சுமையா அவர்கள்  "மார்க்கக் கல்வியின் அவசியம்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்.

"மார்க்கக் கல்வியின் அவசியம்" _மங்கலம் கிளை “பேரன்ட்ஸ் மீட்டிங்” பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 01-10-2013 அன்று மங்கலம் கிளையில் நடைபெறும் பெண்களுக்கான மக்தப் மதரஸாவின் “பேரன்ட்ஸ் மீட்டிங்” நடைபெற்றது இதில் சகோதரி சுமையா அவர்கள்  "மார்க்கக் கல்வியின் அவசியம்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்.

“இறையச்சம்” _மங்கலம் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 01.10.2013 அன்று பயான் நடைபெற்றது. சகோ.யாசர் அரபாத்  அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

ஒட்டன் சத்திரம் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ. 4120/= நிதிஉதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் 27.09.2013 அன்று திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக  ரூ. 4120/= நிதிஉதவி வழங்கப்பட்டது.

"முன்மாதிரி முஸ்லிம்" _வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனைபிரச்சாரம்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை  சார்பாக 01.10.2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
 இதில் சகோ.ஜாகிர் அப்பாஸ்  அவர்கள் "முன்மாதிரி முஸ்லிம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

பேரிழப்பு வரும் போது _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 01.10.2013 அன்று மங்கலம் கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள். "பேரிழப்பு வரும் போது " என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்கள்.

பிற மத சகோதரி. ராஜேஸ்வரி அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா _நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  நல்லூர் கிளை சார்பில் 01.10.2013 அன்று பிற மத சகோதரி. ராஜேஸ்வரி அவர்களின் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு கிளை நிர்வாகிகள்  விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி, திருக்குர்ஆன் தமிழாக்கம் , அன்பளிப்பாக வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரரின் அவசர இரத்த தேவைக்கு இரத்ததானம் -நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  
நல்லூர் கிளை சார்பில் 29-09-2013 அன்று விபத்தில் பாதிக்கப்பட்ட பிறமத சகோதரரின் அவசர இரத்த தேவைக்கு  நல்லூர் கிளை சகோதரரால்   B+ இரத்தம் 1 யூனிட் இரத்ததானம் வழங்கப்பட்டது.

"நபிவழியில் நம் ஹஜ் " _நல்லூர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  
நல்லூர் கிளை சார்பில் 30-09-2013 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரர்.சதாம் அவர்கள் "நபிவழியில் நம் ஹஜ் "
எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....

Thursday, 3 October 2013

ஷிர்க்கிற்கு எதிராக தாவா _S.V.காலனி கிளை






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 30.09.2013 அன்று S.V.காலனி மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளியில் நடைபெற்ற தனிநபர்தாவா  
ஷிர்க்கிற்கு எதிராக தாவா செய்து ஒரு சகோதரரிடமும், அவரது குழந்தையிடமும் இருந்த  தாயத்து கயிறுகள்  கழற்றி எரியப்பட்டது

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் புத்தகம் வழங்கி தாவா _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 29.09.2013 அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட  ரியாஸ் கான்  அவர்களுக்கு இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் புத்தகம் வழங்கி 
தாவா செய்யப்பட்டது...

உணர்வு வார இதழ் 40 இலவசமாகவும் 60 விற்பனையும் செய்து தாவா _மங்கலம் கிளை

 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக பிரதி வாரம்  உணர்வு வார இதழ் 40 இலவசமாகவும் 60 விற்பனையும் செய்யப்பட்டது.

"பெண்கள் குழு தஃவா செய்வது எப்படி?" மங்கலம் கிளை பெண்கள் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 29-09-2013 அன்று பெண்கள் தர்பியாநடைபெற்றது.
சகோதரி.சுமையா அவர்கள்   "பெண்கள் குழு தஃவா செய்வது எப்படி?" என்று பயிற்சிஅளித்தார்கள்...