Friday, 4 October 2013

"நபிவழியில் நம் ஹஜ் " _நல்லூர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  
நல்லூர் கிளை சார்பில் 30-09-2013 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரர்.சதாம் அவர்கள் "நபிவழியில் நம் ஹஜ் "
எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....

Thursday, 3 October 2013

ஷிர்க்கிற்கு எதிராக தாவா _S.V.காலனி கிளை






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 30.09.2013 அன்று S.V.காலனி மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளியில் நடைபெற்ற தனிநபர்தாவா  
ஷிர்க்கிற்கு எதிராக தாவா செய்து ஒரு சகோதரரிடமும், அவரது குழந்தையிடமும் இருந்த  தாயத்து கயிறுகள்  கழற்றி எரியப்பட்டது

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் புத்தகம் வழங்கி தாவா _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 29.09.2013 அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட  ரியாஸ் கான்  அவர்களுக்கு இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் புத்தகம் வழங்கி 
தாவா செய்யப்பட்டது...

உணர்வு வார இதழ் 40 இலவசமாகவும் 60 விற்பனையும் செய்து தாவா _மங்கலம் கிளை

 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக பிரதி வாரம்  உணர்வு வார இதழ் 40 இலவசமாகவும் 60 விற்பனையும் செய்யப்பட்டது.

"பெண்கள் குழு தஃவா செய்வது எப்படி?" மங்கலம் கிளை பெண்கள் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 29-09-2013 அன்று பெண்கள் தர்பியாநடைபெற்றது.
சகோதரி.சுமையா அவர்கள்   "பெண்கள் குழு தஃவா செய்வது எப்படி?" என்று பயிற்சிஅளித்தார்கள்...

"குர்ஆன் நிகழ்த்தி வரும் அற்புதங்கள் " மங்கலம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 30-09-2013 அன்று கொள்ளுக்காட்டில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
 இதில் சகோ. தவ்ஃபீக் அவர்கள் "குர்ஆன் நிகழ்த்தி வரும் அற்புதங்கள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்

தனி நபர் தஃவா _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 29-09-2013 அன்று சுன்னத்வல் ஜமாத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு தனி நபர் தஃவா செய்யப்பட்டது. இதில் அவர்களின் ஜமாஅத்கள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு சுப்ஹான மவ்லித் என்ற புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.

கெட்டவர்களிடத்தில் சேரும் பொருளாதாரம் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 30-09-2013 அன்று மங்கலம் கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள். "கெட்டவர்களிடத்தில் சேரும் பொருளாதாரம் " என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்கள்.

"மறுமையில் மனிதனின் நிலை" மங்கலம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 30-09-2013 அன்று  மங்கலம்பெரிய பள்ளிவாசல் அருகில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள்  "மறுமையில் மனிதனின் நிலை" என்ற தலைப்பில் உரையாற்றினார்

"வட்டி" செரங்காடுகிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடுகிளையின் சார்பாக 29-09-2013 அன்று யாசின் பாபு நகர் பகுதியில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ. பசீர்  அவர்கள் "வட்டி " என்ற தலைப்பில் உரையாற்றினார்

நம்மிடம் இறையச்சம் எப்படி இருக்க வேண்டும் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 30-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின் "நம்மிடம் இறையச்சம் எப்படி இருக்க வேண்டும்" என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

அல்லாஹ்வை அஞ்சுவோம் _மங்கலம் கிளைதெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 30-09-2013 அன்று மங்கலம்கொள்ளுக்காட்டில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ. யாசர் அவர்கள் "அல்லாஹ்வை அஞ்சுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

ஆயக்குடிகிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ. 12260/= நிதிஉதவி _திருப்பூர் மாவட்டம்

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பில் 27.09.2013 அன்று திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடிகிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக  ரூ. 12260/= நிதிஉதவி வழங்கப்பட்டது.

"அழைப்புப்பணி" மங்கலம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 29-09-2013 அன்று மங்கலம்திருப்பூர் ரோட்டில் மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரை தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ. யாசர்அரபாத்  அவர்கள் "அழைப்புப்பணி" என்ற தலைப்பில் உரையாற்றினார்

இரத்ததானத்தின் அவசியம் _S.V.காலனி கிளை குழு தாவா


 







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 


29-09-2013 அன்று இரத்ததானத்தின் அவசியம்,மற்றும் இஸ்லாம் வழிகாட்டும் பிறருக்குஉதவுதல் பற்றி பொது மக்களிடம் நேரடியாக பிரச்சாரம் செய்து 








இன்ஷாஅல்லாஹ் 06.10.2013 அன்று S.V.காலனி கிளைசார்பில் நடத்த இருக்கும் 


இரத்த வகை கண்டறிதல் மற்றும் இரத்ததான முகாமை பற்றி விளக்கம் கூறி பொது மக்களிடம் நேரடியாக அழைப்பு





இஸ்லாம் கூறும் குற்றவியல் தண்டனைகள் _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 29-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின் "இஸ்லாம் கூறும் குற்றவியல் தண்டனைகள்" என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

"குர்பானியின் சட்டங்கள் " _காலேஜ்ரோடு கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை  சார்பாக 30-09-2013 அன்று காலேஜ்ரோடு சாதிக்பாட்சா நகர் பகுதியில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
 இதில் சகோ.யாசர் அரபாத் அவர்கள் "குர்பானியின் சட்டங்கள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 2 October 2013

"இஸ்லாத்தின் பார்வையில் வட்டியும்,வரதட்சனையும்" _மடத்துக்குளம் கிளைபெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 27-09-2013 அன்று சோழமாதேவி கிராமத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரி.சுமையா அவர்கள் "இஸ்லாத்தின் பார்வையில் வட்டியும்,வரதட்சனையும்"
எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....

கடவுள் யார் ? DVD வழங்கி பிற மத தாவா -மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 29-09-2013 அன்று  TNTJ மர்கசுக்கு  வந்திருந்த  பிறமத சகோதரர்.ஸ்ரீநந்தன் அவர்களின் இறைவன்  குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு கிளை நிர்வாகிகள்  விளக்கங்கள் (பிற மத தாவா ) கூறி, கடவுள் யார் ?  DVD -1  வழங்கி  தாவாசெய்யப்பட்டது...

S.V. காலனி கிளையில் குடும்பத்துடன் தூய இஸ்லாத்தினை ஏற்றுக்கொண்ட ராம்குமார்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 30.09.2013 அன்று திருப்பூர் பகுதியை சேர்ந்த பிறமத சகோதரர் ராம்குமார் அவர்கள் குடும்பத்துடன் தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். தனது பெயரை என்பதை முஹம்மது ஆசீப் என மாற்றிக்கொண்டார்



 







தனது ஒரு வயது குழந்தை  ஹரிஹரன் என்பதை ஆசாத் என மாற்றிக்கொண்டார். 
 அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகொள்கை புத்தகம் மற்றும்  விளக்கங்கள் திருப்பூர் S.V.காலனி கிளை நிர்வாகிகள் வழங்கினார்கள்.

அல்ஹம்து லில்லாஹ்



குர்ஆன்வகுப்பு _செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் செரங்காடு கிளையில் 29.09.2013அன்று குர்ஆன்வகுப்பு நடைபெற்றது. 
இதில் சகோ. பசீர்  அவர்கள் குர்ஆன் விளக்கவுரைநிகழ்த்தினார்...

இலவச புக் ஸ்டால் _மங்கலம் கிளை பிறமத தாவா

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 29-09-2013 அன்று மாலை 05:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை மங்கலம்நகரின் மையப்பகுதியில் 



 புக் ஸ்டால் அமைத்து  பிறமத சகோதரர்களுக்கு இலவசமாக புத்தகங்களும் D.V.D. களும் வழங்கி தாவா செய்யப்பட்டது.


இலவசமாக வழங்கப்பட்ட புத்தகங்கள், D.V.D. 

அற்புத பெருவிழாக்களில் நடப்பது என்ன (D.V.D)-30
 

என்னை கவர்ந்த இஸ்லாம் (D.V.D) – 30
 

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 5
 

மனிதனுக்கேற்ற மார்க்கம் - 5
 

மாமனிதர் நபிகள் நாயகம் - 5


இஸ்லாமிய கொள்கை - 5
வருமுன் உரைத்த இஸ்லாம் - 5
 

அறிவுப்புர்வமான கேள்விகளும் ஆதாரப்பூர்வமான பதிகளும் - 5
 

இது தான் பைபிள் – 5
 

ஏசு இறைமகனா - 5
 

பைபிளில் நபிகள் நாயகம் -5
 

ஏசு சிலுவையில் அறியப்படவில்லை - 5

" இறையச்சம்" அலங்கியம் கிளை தெருமுனைபிரச்சாரம்


 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம்   கிளை  சார்பாக 29-09-2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
 இதில் சகோ.மங்களம் சலீம் அவர்கள் " இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்

வரதட்சணை ஒரு வன்கொடுமை" _தாராபுரம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  கிளை  சார்பாக 29-09-2013 அன்று இறைச்சிமஸ்தான் நகரில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
 இதில் சகோ.மங்களம் சலீம் அவர்கள் " வரதட்சணை ஒரு வன்கொடுமை" என்ற தலைப்பில் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்

" நபிகளாரின் தன்னடக்கம்" _தாராபுரம் 6 வது வார்டு கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 6 வது வார்டு கிளை  சார்பாக 27-09-2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
 இதில் சகோ ஷேக் அப்துல்லா அவர்கள் " நபிகளாரின் தன்னடக்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்