Saturday, 13 July 2013

நபி வழி "தொழுகை முறை" _ப்ளக்ஸ் பேனர் தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.Pகிளை சார்பாக

12.07.2013 அன்று "தொழுகை முறை" என்ற தலைப்பில் நபி வழியில் தொழுகை முறைகளை ஹதீஸ் ஆதாரத்துடன் ப்ளக்ஸ் அடித்து மக்கள் படிக்கக்கூடிய வகையில் இரண்டு இடங்களில் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

Friday, 12 July 2013

நபி வழியில் ஜும்ஆ V.K.Pகிளை புதிய ஜும்ஆ



 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.Pகிளை சார்பாக 12.07.2013 (வெள்ளிக்கிழமை) அன்று  " நபி வழியில் ஜும் ஆ தொழுகை " மதரசத்துத் தவ்ஹீத் மதரசாவில் ஆரம்பம் செய்யப்பட்டது . இதில் அதிகமான ஆண்களும் , பெண்களும் கலந்து கொண்டனர் இதில் சகோதரர் .அஹமத் கபீர் அவர்கள் "நபி வழியில் ஜும்ஆ" என்ற தலைப்பில் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள்.   அல்ஹம்துலில்லாஹ்


நோன்பின் நோக்கம் _பெரியகடைவீதி ரமலான் இரவுத்தொழுகை பயான்



 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதிகிளை சார்பில் 10.07.2013 அன்று பெரியகடைவீதி மர்கஸில் ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள் ,பெண்கள்  கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப்பின், "நோன்பின் நோக்கம்  " எனும் தலைப்பில் சகோ.ஜாகிர் அப்பாஸ்   அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுவோம் V.K.Pகிளை இரவு பயான்


Inline image 1

Inline image 2

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.Pகிளை சார்பாக11.07.2013 அன்று  இரவு தொழுகை நடைபெற்று அதில் அதிகமான ஆண்களும் ,பெண்களும்
கலந்துக்கொண்டனர். தொழுகைக்கு பிறகு சகோதரர்.ஷபியுல்லாஹ் அவர்கள் "அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுவோம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

Thursday, 11 July 2013

ரமலான் பலன்களை பாதுகாப்போம் _உடுமலைகிளை ரமலான் பயான்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் 10.07.2013 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தஃவா பள்ளியில்  ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள்,பெண்கள்  கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப்பின், "ரமலான் பலன்களை பாதுகாப்போம் " எனும் தலைப்பில் சகோ.சேக் அப்துல்லாஹ்    அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

ரமலான் ஓர் அறிமுகம் _காங்கயம்கிளை ரமலான் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்கிளை சார்பில் 10.07.2013 அன்று காங்கயம் மர்கஸில் ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள்,பெண்கள்  கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப்பின், "ரமலான் ஓர் அறிமுகம் " எனும் தலைப்பில் சகோ.ஹுசைன்   அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

பாவமன்னிப்பு _M.S.நகர் கிளை ரமலான் பயான்

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில் 10.07.2013 அன்று M.S.நகர் மர்கஸில் ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள் ,பெண்கள்  கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப்பின், "பாவமன்னிப்பு" எனும் தலைப்பில் சகோ.மங்கலம் தவ்பீக்   அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

ரமலானின் சட்டதிட்டங்கள் _S.V.காலனி கிளை ரமலான் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 10.07.2013 அன்று S.V.காலனி மர்கஸில் ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள் ,பெண்கள்  கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப்பின், "ரமலானின் சட்டதிட்டங்கள்" எனும் தலைப்பில் சகோ.சேக் பரீத்  அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

Wednesday, 10 July 2013

இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள் மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 10-07-2013 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

ரமலான் _ மங்கலம் கிளை நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 08-07-2013 அன்று ரமலான் என்ற தலைப்பில் 1500 நோட்டிஸ் அச்சிட்டு மாணவர் அணியின் சார்பாக விநியோகம் செய்யப்பட்டது

Tuesday, 9 July 2013

"மாறும் உலகில் மாறாத இஸ்லாம்"S.V.காலனி கிளை போஸ்டர்கள்



  
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில்
இன்ஷாஅல்லாஹ் ரமலான் மாதம் முழுவதும்,மெகா டிவியில் ஒளிபரப்பாகும் மாறும் உலகில் மாறாத இஸ்லாம் என்ற நிகழ்ச்சிக்காகபோஸ்டர்கள் அச்சிட்டு  ஒட்டப்பட்டது 

V.K.P.கிளை நபி வழியில் தொழுகை,ஜும்மாஹ் மற்றும்இரவுத்தொழுகை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளை சார்பில் இன்ஷா அல்லாஹ், வரக்கூடிய 12.07.2013 (வெள்ளிக்கிழமை) அன்று முதல் vkp கிளையின் சார்பாக " புதிய ஜும்ஆ " vkp யில் உள்ள "மதரஸத்துத் தவ்ஹீத் " மதரசாவில் நடைபெறவுள்ளது.
மேலும் ,இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய ரமலான் மாதம் முதல் நாளிலிருந்து ஐவேளை தொழுகைகள் தொடர்ச்சியாக தினசரி vkp யில் உள்ள "மதரஸத்துத் தவ்ஹீத் " மதரசாவில் நடைபெறவுள்ளது.
மேலும் ,இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய ரமலான் மாதம் முதல் நாளிலிருந்து இரவு தொழுகை vkp யில் உள்ள "மதரஸத்துத் தவ்ஹீத் " மதரசாவில் நடைபெறவுள்ளது.
இதில் ,பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது அல்ஹம்துலில்லாஹ்




  

"மாறும் உலகில் மாறாத இஸ்லாம்" மங்கலம் கிளை போஸ்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06-07-2013 அன்று மங்கலம் பகுதிகளில்போஸ்டர் தாவா ,


இன்ஷாஅல்லாஹ் ரமலான் மாதம் முழுவதும்,மெகா டிவியில் ஒளிபரப்பாகும் மாறும் உலகில் மாறாத இஸ்லாம் என்ற நிகழ்ச்சிக்காக 500  லேம்ப் போஸ்டர்கள் அச்சிட்டு மின்கம்பங்கள் மற்றும் வீட்டு வாசல்களில் ஒட்டப்பட்டது 

இறைவனின் தூய்மையான பதிவேடு _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 09-07-2013 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் இறைவனின் தூய்மையான பதிவேடு என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

ரமலான் _V.K.P.கிளை நோட்டிஸ்தாவா




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளை சார்பில்
08.07.2013 அன்று " ரமலான் " என்ற தலைப்பில் இன்றைய காலகட்டத்தில் ரமலான் மாதத்தில் பரவியுள்ள பித்அத்களை இனங்காட்டும் விதமாகவும் , மறைக்கப்பட்ட சுன்னத்தான செயல் முறைகளை மக்களுக்கு வெளிப்படுத்தும் முகமாகவும் குர்ஆன்,ஹதீஸ் ஆதாரத்துடன் நோட்டிஸ் அடித்து(வடுகன்காளிபாளையம்) ஊர் முழுவதும் விநியோகம் செய்யது தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.......


"இது தான் இஸ்லாம் " _V.K.P.கிளை உள்ளூர் கேபிள் டிவி மார்க்க பயான்


Inline image 1தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளை சார்பில் கடந்த , இரண்டு மாதங்களாக (மே,ஜூன்) vkp யில் உள்ள உள்ளூர் கேபிள் டிவியில் தினமும் இரவு 08.30மணி முதல் 10.00மணி வரை "இது தான் இஸ்லாம் " என்ற மார்க்க பயான் நிகழ்ச்சி தினசரி தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது (அல்ஹம்துலில்லாஹ்)

"நபிவழியில் நோன்பு மற்றும் இரவு தொழுகையின் சட்டங்கள்" _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 08-07-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் "நபிவழியில் நோன்பு மற்றும் இரவு தொழுகையின் சட்டங்கள்" என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

Monday, 8 July 2013

அருள்மிகு ரமலான்_ S.V.காலனி கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி  சார்பில் 07.07.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரி.ஷாபாமா அவர்கள்."அருள்மிகு ரமலான்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

ரமலான் மாதத்தின் சிறப்பு _மங்கலம் கிளை பேனர் தஃவா



 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 06-07-2013 அன்று ரமலான் மாதத்தின் சிறப்பு குறித்து பேனர் தஃவா செய்யப்பட்டது

புகையிலைக்கு எதிராக பேனர் தஃவா _மங்கலம் கிளை



 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 03-07-2013 அன்று புகையிலைக்கு எதிராக கிளை சகோத்தரர் ஒருவரின் மளிகை கடையில் பேனர் தஃவா செய்யப்பட்டது

பையத் முரிது என்பது இஸ்லாத்திக்கு எதிரானது _மங்கலம் கிளை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 08-07-2013 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பையத் முரிது என்பது இஸ்லாத்திக்கு எதிரானது என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

மாறும் உலகில் மாறாத இஸ்லாம் _மங்கலம் கிளை பேனர் தாவா



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06-07-2013 அன்று மெகா டிவியில் ஒளிபரப்பாகும் மாறும் உலகில் மாறாத இஸ்லாம் என்ற நிகழ்ச்சிகாக 3 பேனர்கள்  வைக்கப்பட்டது

வாழ்வாதார உதவி _உடுமலைகிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பாக 07.07.2013 அன்று மடத்துக்குளம் சகோதரர்.பீர்முஹம்மது அவர்களுக்கு ரூ.3,000/= வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது.

"ரமலானின் சிறப்புகள்" வெங்கடேஸ்வராநகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பில் 07.07.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

வெங்கடேஸ்வராநகர்  மதரசதுல்தக்வா ஆசிரியர் சகோதரி.நஸ்ரின் அவர்கள்."ரமலானின் சிறப்புகள்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்குர்ஆன் ஹதிஸ் கேள்வி பதில் நிகழ்ச்சி _பரிசளிப்பு வெங்கடேஸ்வராநகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பில் 07.07.2013 அன்று வெங்கடேஸ்வராநகர் மதரசதுல்தக்வாவில், அந்த பகுதி சகோதரிகளுக்கு அல்குர்ஆன் ஹதிஸ் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறந்த முறையில் பதில் வழங்கிய சகோதரிகளுக்கு பரிசுகள் கிளை நிர்வாகிகள் வழங்கினர்.
அல்ஹம்துலில்லாஹ்!