Thursday 30 March 2017

குர்ஆன் வகுப்பு - அறிவும் அமலும் நிகழ்வு - உடுமலை கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 27/03/17அன்று கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்வு நடைபெற்றது.இதில் "தொழுகையின் முக்கியத்துவம்"எனும் தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

அறிவும் அமலும் : குமரன் காலனி கிளை

 அறிவும் அமலும் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,குமரன் காலனி கிளை சார்பாக இன்று (29-3-17) ஃபஜர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைப்பெற்றது, . அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு இலவச வினியோகம் - அவினாசி கிளை


அழைப்பு பணி : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை சார்பாக  (28-3-17) இஷா தொழுகைக்கு பிறகு 10 உணர்வு வார இதழ் கொடுத்து மாநாடுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் : பல்லடம் கிளை

அறிவும் அமலும் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை சார்பாக (29-3-17)  அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைப்பெற்றது,  . அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் - அவினாசி கிளை

அறிவும் அமலும் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை சார்பாக (29-3-17)  அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைப்பெற்றது, நபி வழி தொழுகை புத்தக்கத்தில் இன்று உளூவின் அவசியம் வாசிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 29/03/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோதரர்- சிகாபுதீன்  அவர்கள்** பிர்அவ்னின் மனைவி ஓர் முன்னுதாரணம்**  என்ற தலைப்பில்  உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 29/03/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர்- முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் திருமறை .குர்ஆனில் முதலில்  இறங்கிய  வசனம்  என்ற தலைப்பில்  உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 28/3/17 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு **முஹம்மது  நபி (ஸல்) அவர்களை தான் பின்பற்ற வேண்டும்** என்ற தலைப்பில் சகோ: M.அப்துல்ஹமீது அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஹூலுல்லாஹ்( ஸல்)மாநாடு குழு பிரச்சாரம் - உடுமலைகிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலைகிளையின்  சார்பாக 28/3/2017/ அன்று பெண்கள் தாஃவா குழு வீடு வீடாக சென்று உடுமலை பகுதியில்  முஹம்மதுர் ரஹூலுல்லாஹ்( ஸல்)மாநாடு சம்பந்தமாக நோட்டீஸ் விநியோகம், டோர் ஸ்டிக்கர் ஒட்டுதல், வீடுகளில் சந்தித்து மாநாடு அழைப்பு செய்துள்ளனர், அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஹூலுல்லாஹ்( ஸல்) மாநாடு அழைப்பு பிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின்  சார்பாக 28/3/2017/ அன்று பெண்கள் தாஃவா குழு வீடு வீடாக சென்று சின்னவர் தேட்டம் பகுதியில்  முஹம்மதுர் ரஹூலுல்லாஹ்( ஸல்)மாநாடு சம்பந்தமாக # 25 இருபத்தி ஐந்து  வீடுகளில் சந்தித்து மாநாடு அழைப்பு செய்துள்ளனர், அல்ஹம்துலில்லாஹ்

*"முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் " தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  சார்பாக 28-03-2017 அன்று  சுகுமார் நகர் பகுதியில்  தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது ,இதில் சகோ-சதாம் ஹுசைன் அவர்கள் *"முஹம்மதுர்  ரசூலுல்லாஹ் ஸல் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் 

ஆலோசனை கூட்டம் - திருப்பூர் மாவட்டம்

TNTJ திருப்பூர் மாவட்டம் நிர்வாகத்தின் சார்பாக கோம்பைதோட்டம், வெங்கடேஸ்வரா நகர், பெரியகடை வீதி,பெரிய தோட்டம்  கிளைகள் சந்திப்பு 28.03.2016 அன்று மாலை 7.00 மணிக்கு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது.இதில் கிளைகள் வாரியாக இதுவரை செய்த மாநாட்டு பணிகள் குறித்து கேட்டறியப்பட்டது.மாநாட்டுப்பணிகள் வீரியப்படுத்துவது சம்பந்தமாகவும், பொருளாதார வசூல் சம்பந்தமாகவும் ஆலோசனைகள் செய்யப்பட்டது.மேலும் வருகின்ற 09/04 அன்று நடைபெற உள்ள மதரஸா மாணவர்களின் பேரணி குறித்து ஆலோசிக்கப்பட்டது.

முஹம்மதுரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாடு அழைப்பு - மங்கலம் கிளைகள்

 தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை இந்தியன் நகர் கிளை RB.நகர் கிளை யின் சார்பாக 28/03/17/ அன்று த.மு.மு.க. /எஸ்.டி.பி.ஐ. /முஸ்லீம் லீக்.  .மற்றும் .தர்ஹா நிர்வாகிகளை சந்தித்து முஹம்மதுரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாடு அழைப்பு கொடுக்ப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்






முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் தெருமுனைபிரச்சாரம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 28-03-2017 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைப்பெற்றது ,இதில் சகோ-ஜபருல்லாஹ் அவர்கள் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்து ரஸூலுல்லாஹ் (ஸல் ) மாநாடு குழு தாவா - மங்கலம் கிளைகள்

தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை, இந்தியன் நகர் கிளை, RB.நகர் கிளை களின் சார்பாக மங்கலம் கடை வீதி பகுதியில் 28/03/17/ அன்று முஹம்மதுர்  ரஸூலுல்லாஹ் (ஸல் ) மாநாடு சம்பந்தமாக மங்கலம் நால்ரோடு கடைபகுதியில் முஸ்லீம் மற்றும்  # மாற்று  மத     சகோதர்கள் அனைவருக்கும் மாநாடு அழைப்பு கொடுத்து முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல்  மாநாடு புக் # 200  வினியோகம்   செய்யயப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்














பெண்கள் பயான் - மங்கலம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பாக 28/03/17 அன்று பல்லடம் ரோடு லைனில் பெண்கள் பயான் நடைபெற்றது அதில் சகோ.ஃபாஸிலா. அவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டு விளம்பர போஸ்டர் - M.S.நகர் கிளை


போஸ்டர் விளம்பரம் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக  27-03-17 அன்று  முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டு விளம்பர போஸ்டர்கள் 50 . முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்            

           

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S. நகர் கிளையில் 28-03-17 அன்று மஹ்ரிப்  தொழுகைக்கு பிறகு அல்லாஹ்வின் நேசம் வேண்டுமானால்? என்ற தலைப்பில் சகோ.சிராஜ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

ஹதீஸ் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 28-03-2017  மஃரிப் தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு நபி மொழி ஹதீஸ் வாசித்து விளக்க மளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாவட்ட மாநாடு தெருமுனைபிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை


Tntj திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 27-03-2017 அன்று இரவு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாவட்ட மாநாட்டினை முன்னிட்டு தொடர் தெருமுனைப்பிரச்சாரம் முஹமதியர் வீதி, மிஷின் வீதி ஆகிய இரண்டு இடங்களில் நடைபெற்றது, சகோ -ராஜா அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ். மேலும் மதரஸா மாணவர்கள் பொதுமக்களுக்கு மெகா போன் மூலம் அழைப்பு விடுத்தனர் அல்ஹம்துலில்லாஹ்










பெண்கள் பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 28-03-2017 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் தொழுகையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு ஆலோசனை கூட்டம் - மங்கலம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பாக 28/03/17அன்று காலை 11:00 முதல் 12:30 வரை முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு தாவா பணிகளை  வீரிய படுத்துவதற்காக ஆலோசணை வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்