Wednesday 21 October 2015

தர்பியா நிகழ்ச்சி - S.V.கலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளை சார்பாக 18-10-2015 அன்று நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சியில்    தனிநபர் தாவா செய்வது எப்படி?  என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரை நிகழ்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - S.V.கலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.v.காலனி கிளை சார்பாக18-10-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் "நரகத்தில் அலரல் "என்ற தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்  அல்ஹம்துலில்லாஹ். . .

குர்ஆன் வகுப்பு -உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில் 18-10-15  அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோதரர் முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் ஸமூது கூட்டமும் ஸாலிஹ் நபியும் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளையின் சார்பாக 18-10-2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில்  அந்நாஸீயாத் அத்தியாயத்தின்  வசனங்கள்  வாசிக்கப்பட்டது,   அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு -மடத்துக்குளம் கிளை

திருப்பபூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளை சார்பில் 18-10-2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .இதில்   அன்னிஸா  அத்தியாயத்தின்  வசனங்கள்  வாசித்து  விளக்கம் அளிக்கபட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளை யின் சார்பாக 18-10-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது:முகமது சுலைமான் அவர்கள்"ஒருவர் சுமையை ஒருவர் சுமக்க முடியாது"என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ். ..

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 15-10-2015 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர்.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் பறவை சகுனம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

 திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 16-10-2015 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் மக்களை மன்னிப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை



திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 15-10-2015 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் கோபத்தை தவிர்ப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்..

பெண்கள் பயான் - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 12-10-2015 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் பெண்கள் ஆடை அணியும் முறை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 12-10-2015 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் வாழைமரத்தில் மூடநம்பிக்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் 

கிளையின் சார்பாக 13-10-2015  அன்று இஷா 

தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி 

நடைபெற்றது,இதில் சகோதரர் 

முஹம்மது தவ்ஃபீக் 

அவர்கள் மாலையில் 

மூடநம்பிக்கை என்ற தலைப்பில் 

உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை



திருப்பூர்மாவட்டம், கோல்டன்டவர் கிளையின் சார்பாக 11-10-2015 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்
பால் கிதாப் மூடநம்பிக்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை



திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 10-10-2015 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் மஞ்சள் நிறம் மங்களகரமானது என்ற மூடநம்பிக்கை என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோல்டன் 

டவர் 
கிளையின் சார்பாக 09-10-2015 அன்று இஷா 

தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி 

நடைபெற்றது இதில் சகோதரர் 

முஹம்மது 

தவ்ஃபீக் அவர்கள் 

மூடநம்பிக்கைகள் 

என்ற தலைப்பில் 

உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனைப்பிரச்சாரம் - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம், கோல்டன்டவர் கிளையின் சார்பாக  09-10-2015 அன்று சத்திய நகர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது ,இதில் சகோதரர்.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் உலகப் பொதுமறை குர்ஆன் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 14-10-2015 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது இதில் சகோதரர்.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் தர்மம் செய்வோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோல்டன்டவர் 

கிளையின் சார்பாக 13-10-2015  அன்று 

ஃபஜர்  தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர் 

முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் வெற்றிபெற்றோர் என்ற தலைப்பில் 

உரையாற்றினார்

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை



திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 12-10-2015 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் எது நேர் வழி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 11-10-2015 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர்.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் நல்வழியில் செலவிடுதல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 10-10-2015 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர் .முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் மறைவானவற்றை நம்புதல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன்டவர் கிளை

திருப்பூர் மாவட்டம், கோல்டன்டவர் கிளையின் சார்பாக 09-10-2015 அன்று 

ஃபஜர் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் 

சகோதரர் .முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் இறையச்சம் கொண்டவர்களின் 


பண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

 திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளையின் சார்பாக 17 -10-2015 அன்று பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடை பெற்றது ,இதில் சகோதரர் .பஷீர் அலி அவர்கள் "தீர்ப்பு நாள் ". என்ற தலைப்பில் கீழ் விளக்கமளித்தார் அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளை சார்பாக 17-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு நபிமொழியை நாம் அறிவோம் என்ற  பயான் நிகழ்ச்சியில் ஆஷூரா நோன்பின் சிறப்புகள்    என்ற  தலைப்பில்  சகோ.பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்....

மெகா போன் பிரச்சாரம் ஆடியோ ஒலிபரப்பு - VKP கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளை மாணவரனி சார்பாக மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. 17-10-15 அன்று கடை விதி பகுதியில் சகோ.PJ உரையாற்றிய (சத்திய பாதை) ஆடியோ உரை  ஒலிபரப்பப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 17-10-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் பயான்  நிகழ்ச்சியில்"உமர் (ரலி)மரணத்திற்குப் பின்........" என்ற தலைப்பில் ,  சகோ-முஹம்மது சலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள்... .அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப்பிரச்சாரம் - R.P நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,R.P நகர் கிளை சார்பாக 16-10-2015 அன்று இரவு கிடங்குத் தோட்டம் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.P.J உரையாற்றிய "சுய மரியாதை" என்ற தலைப்பில் பயான் ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக. 17-10-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்கு  பிறகு  குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது இதில் சுட்டெரிக்கும் நரகம் என்ற தொடரில். "மனிதர்களை எரிக்கும் தீ" என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துல்லாஹ்

குர் ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ் ரோடு கிளை மர்கஸில்17-10-2015  ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர் ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "நபி மூஸா (அலை)அவர்களுடன் அல்லாஹ் உரையாடினான்!" எனும் தலைப்பில் சகோ முஹம்மது சலீம் விளக்கமளித்தார்கள்,  அல்ஹம்து லில்லாஹ்

மெகா போன் பிரச்சாரம் ஆடியோ ஒலிபரப்பு - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளை மாணவரனி சார்பாக  16-10-15 அன்று மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது, இதில் மரணத்தை நோக்கி என்ற தலைப்பில் சகோ.பக்கீர் முஹம்மது அல்தாபி உரையாற்றிய ஆடியோ மக்கள் கேட்கக்கூடிய வகையில் பள்ளிவாசல் பகுதியில் போடப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 17-10-15- அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் சகோதரர் .முஹம்மது அலி ஜின்னா அவர்கள்,கலீ..பா(வழித்தோன்றல்கள்) என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...