Thursday 7 May 2015

"நாங்கள் சொல்லவில்லை நபிகளார் சொல்கிறார்கள் _ஜி.கே.கார்டன் கிளை போஸ்டர்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன்  கிளையின் சார்பாக 07-05-2015 அன்று  "நாங்கள் சொல்லவில்லை நபிகளார் சொல்கிறார்கள்" எனும் போஸ்டர்கள்  25 இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது

அதிக மதிப்பெண்களும் அறியாத உண்மைகளும் _காலேஜ்ரோடுகிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை  மர்கஸில் 7/5/15 அன்று மஃரிபிற்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் அதிக மதிப்பெண்களும் அறியாத உண்மைகளும்  எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்... 

அற்ப விசயங்களில் உள்ள நன்மைகள் _ஜி.கே.கார்டன் கிளை தினம் ஒரு நற்சிந்தனை

திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளையின் சார்பாக 07.05.2015 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு நற்சிந்தனை நிகழ்ச்சியில் சகோ. அப்துல் வஹாப் அவர்கள் அற்ப விசயங்களில் உள்ள நன்மைகள்  எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.

பிறர் நலம் _ கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 06-05-2015 அன்று இந்தியன் நகர் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது அசேன் அவர்கள் பிறர் நலம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

சகோதரத்துவம் _கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 06-05-2015 அன்று இந்தியன் நகர் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் சகோதரத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

"நாங்கள் சொல்லவில்லை நபிகளார் சொல்கிறார்கள்" _50 இடங்களில் போஸ்டர்கள் _கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 06-05-2015 அன்று தரைமட்டம் ஆக்கப்பட வேண்டிய கப்ருகள் பற்றி "நாங்கள் சொல்லவில்லை நபிகளார் சொல்கிறார்கள்" எனும் போஸ்டர்கள் சின்னவர்தோட்டம், இந்தியன் நகர், ரம்யா கார்டன், கோல்டன் டவர், கிடங்குத்தோட்டம், ஆகிய பகுதிகளில் 50 இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது

"அல் ஃபலக் " _Ms நகர் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 07-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .இதில் சகோ.அன்சர்கான் அவர்கள் "அல் ஃபலக் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... .
1, 2, 3, 4, 5. அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், பரவும் இருளின் தீங்கை விட்டும், முடிச்சுக்களில் ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,  பொறாமை கொள்ளும்போது பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!

இறைவனையே வணங்குங்கள்! _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர்மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 07.05.2015 பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர்.சலீம் அவர்கள் இறைவனையே வணங்குங்கள்!  ( 2. 21,22 வசனங்களுக்கு ) விளக்கமளித்தார்கள்
21. மனிதர்களே! உங்களையும், உங்களுக்கு முன் சென்றோரையும் படைத்த368

ஹாரூத் மாரூத் மனித ஷைத்தான்கள் _ மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் சார்பாக 7.05.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர்.பஷீர் அவர்கள் ஹாரூத் மாரூத் மனித ஷைத்தான்கள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

395. ஹாரூத், மாரூத் மலக்குகளா?

ஹாரூத், மாரூத் எனும் பெயர் கொண்ட இரண்டு மலக்குகள் மனிதர்களிடம் வந்து ஸிஹ்ர் எனும் சூனியத்தைக் கற்றுக் கொடுத்ததாக 2:102 வசனத்திற்குப் பலர் பொருள் செய்துள்ளனர்.
அதாவது சூனியத்தை

மார்க்கத்தைப் பரப்ப பொய் சொல்லாமா? _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர்மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 07.05.2015 பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோதரர். முஹம்மதுஅலி அவர்கள் 162. மார்க்கத்தைப் பரப்ப பொய் சொல்லாமா? என்பதற்கு விளக்கமளித்தார்கள் 

162. மார்க்கத்தைப் பரப்ப பொய் சொல்லலாமா?

திருக்குர்ஆனின் இந்த (6:76-78) வசனங்களை மேலோட்டமாகப் பார்க்கும் போது இப்ராஹீம் நபியவர்கள் முதலில் நட்சத்திரத்தைக் கடவுள் என நம்பினார்கள்; பிறகு சந்திரனைக் கடவுள் என நம்பினார்கள்; பிறகு சூரியனைக் கடவுள் என நம்பினார்கள்; பிறகு இவை கடவுளாக இருக்க முடியாது

"நாங்கள் சொல்லவில்லை நபிகளார் சொல்கிறார்கள்" _ 1000 போஸ்டர்கள் _திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பில் 05.05.2015 அன்று "நாங்கள் சொல்லவில்லை நபிகளார் சொல்கிறார்கள்" என்ற கபுர் வணக்கத்திற்கு எதிரான ஹதிஸ் விளக்க போஸ்டர்கள் மாவட்டம் முழுவதும் ஒட்ட 1000 விநியோகம் செய்யப்பட்டது

மலக்குமார்களின் சாபம் _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 06-05-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் ", மலக்குமார்களின் சாபம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

3 பிறமத சகோதரர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தனிநபர் தாவா _MS நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 06-05-15 அன்று 3 பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மற்றும் மனிதநேயத்தை போதிக்கக்கூடிய மார்க்கம் என்பது பற்றி தனிநபர் தாவா செய்து "முஸ்லிம் தீவிரவாதிகள் .....? " புத்தகங்கள் 3 பேருக்கும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது..