Monday 29 October 2018

பல்லடம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 28.10.18 ஞாயிற்று கிழமை அஸருக்கு பின் பெண்கள் பயான் நடைப்பெற்றது.  
சகோதரி ஹபீப் நிஷா அவர்கள் தர்மம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

இலவச புக்ஸ்டால் - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 28.10.2018 அன்று அஸருக்கு பின் இலவச புக்ஸ்டால் அமைக்கப்பட்டது.

பிறமத சகோதரர்களின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கப்பட்டுள்ளது

மேலும் பொதுமக்கள் குடிப்பதற்காக குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டது.

மங்கலம் கிளை பொதுக்குழு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை பொதுக்குழு 28/10/2018 மக்ரிப் தொழுகைக்கு பின் மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அதில் பொதுக்குழு உறுப்பினர்கள் கீழ்க்கண்ட புதிய நிர்வாகத்தை  தேர்வு செய்தனர்.


தலைவர்: சிராஜுதீன் 9043730855
செயலாளர்: நஜீர்அஹ்மது  9944634040
பொருளாளர்: அப்பாஸ் 8883006316
து தலைவர் : குத்புதீன் 9245799253
துணைச்செயலாளர்: ராஜா 9894318061
மருத்துவரணி: தஸ்தகீர் 9965966638
தொண்டரணி : அபூதாலிப் 9843766322
மாணவரணி: இத்ரீஸ் 8072493091
வர்த்தகரணி: முஸ்தபா 9843330333
அல்ஹம்துலில்லாஹ்

இலவச புக் ஸ்டால் -காலேஜ்ரோடு கிளை






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக (28/10/2018) அன்று காலை.9.30.மணிமுதல் 12.30 மணிவரை கல்லம்பாளையம் பாலம் அருகில் இலவச புக் ஸ்டால் அமைக்கப்பட்டது .
அதில் ஆர்வமாக பார்வையிட்டு இஸ்லாம் பற்றி விளக்கம் கேட்ட மக்களுக்கு 30.புத்தகங்கள் ஒரு திருக்குர்ஆன் ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

மண்டல செயற்குழு கூட்டம் - திருப்பூர்






திருக்குர்ஆன் மாநில மாநாடு மண்டல செயற்குழு கூட்டம் திருப்பூர் DRG ஹோட்டலில் 28/10/2018 அன்று காலை 10:30 முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.

அல்ஹம்துலில்லாஹ்

மாநில செயலாளர்கள் Eபாரூக், CVஇம்ரான், செங்கோட்டை பைஸல் மற்றும் தரமணி யாஸிர் அவர்களும்
நமது திருக்குர்ஆன் மாநில மாநாட்டை முன்னிட்டு மக்களிடம் எவ்வாறெல்லாம் திருக்குர்ஆனின் போதனைகளை கொண்டு செல்வது பற்றியும்,
மாநாட்டில் எவ்வாறெல்லாம் நிகழ்ச்சிகள் நடத்தலாம் என்பது பற்றியும் பல்வேறு தலைப்புகளில்
தாயிக்களுக்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கும் ஆலோசனைகள் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

கோம்பைத் தோட்டம் கிளை பொதுக்குழு கூட்டம்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 28/10/2018 அன்று பொதுக்குழு கூட்டம் 

மாவட்ட நிர்வாகிகள் யாசர் அரஃபாத் மா.து.தலைவர்,
ஷேக் பரீத் மா.து.செயலாளர், இம்ரான் கான் மா.மா.அணி செயலாளர் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதலாவதாக இம்ரான் கான் அவர்கள் துவக்க உறை நிகழ்த்தினார் அதைதொடர்ந்து கிளை செயலாளர் சல்மான் அவர்கள் கிளையின் செயல்பாடு அறிக்கை சமர்பித்தார் மேலும் பொருலாளர் ஷாஜகான் அவர்கள் கிளையின் வரவு செலவு அறிக்கை சமர்பித்தார்.

அதைதொடர்ந்து கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

கீழ்க்கண்டவர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர்: பாபு +919043832610
செயலாளர்: அபுபக்கர் சித்திக் +919791972987
பொருலாளர்: ஷாஜகான் 9042979014
து.தலைவர்: முஹம்மது முஸ்தபா 7904899013
து.செயலாளர்: இத்ரீஸ் 9952265355
தொ.அணி செயலாளர் செய்யது முஷரஃப் +919003758870
ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.

மது, புகையின் தீமைகள் பற்றி இரண்டு இடங்களில் தெருமுனை பிரச்சாரம் - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக, 28/10/18, அன்று,

 மது, மற்றும் புகையினால், ஏற்ப்படும் பாதிப்புகளை மையப்படுத்தி தெருமுனைப் பிரச்சாரம் இரண்டு இடங்களில் செய்யப்பட்டது. 

இதில் சகோதரரர் சுஜாஅலி, அவர்கள்

 உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.