Wednesday 25 December 2013

"இட ஒதுக்கீடு அளித்திடு! இல்லையேல் சிறையில் அடைத்திடு!" _உடுமலை கிளை தெருமுனைபிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக 25.12.2013 அன்று உடுமலை சைதான்சந்து பகுதியில்    தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.




இதில் சகோ.அப்துர்ரஹ்மான்    அவர்கள் "இட ஒதுக்கீடு அளித்திடு! இல்லையேல் சிறை யில் அடைத்திடு!" என்ற தலைப்பிலும், சகோ.அப்துர்ரசீத் அவர்கள் "தவ்ஹீத் ஜமாஅத்தின் அரும் பணிகள் " என்ற தலைப்பிலும்உரையாற்றினார்கள்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரர். க்ளமென்ட்(clement) க்கு திருகுர்ஆன் தமிழாக்கம் _ தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  கிளை சார்பில் 24.12.2013 அன்று பிறமத சகோதரர். க்ளமென்ட்(clement) அவர்களுக்கு 
இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து திருகுர்ஆன் தமிழாக்கம் -1, மாமனிதர் நபிகள்நாயகம்-1,அற்புத விழக்களில் நடப்பது என்ன? DVD-1 ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது .. அல்ஹம்துலில்லாஹ்

"மூடநம்பிக்கை" _கோம்பைத் தோட்டம் தெருமுனைபிரச்சாரம்


 
 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளை  சார்பாக 23.12.2013 அன்று கோம்பைத் தோட்டம் காயிதே மில்லத் வீதியில்  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 


இதில் சகோ.சாஹிதுஒலி  அவர்கள் "மூடநம்பிக்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்

ஓரின சேர்கைக்கு ஆதரவு தரும் மத்திய அரசை கண்டித்து போஸ்டர்கள் – கோம்பை தோட்டம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பாக கடந்த 22-12-2013 அன்று ஓரின சேர்கைக்கு ஆதரவு தரும் மத்திய அரசை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டது…

இணைவைப்பிற்கு எதிராக பிரச்சாரம் _தாராபுரம்கிளை

 
 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்கிளையின் சார்பாக 24-12-2013 அன்று    இணைவைப்பிற்கு எதிராக பிரச்சாரம்  செய்து சகோதரரிடத்தில் தாயத்து தொடர்பாக தஃவா செய்யப்பட்டது. அவரது கையில் கட்டியிருந்த கைரையும்,அவரது மகனுடைய கையில் இருந்த கைரையும் அவரே வெட்டி வீசினார்.
எல்லாபுகழும் இறைவனுக்கே!

ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்ட போஸ்டர்கள் " _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பில் 23.12.2013 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்ட போஸ்டர்கள் " கம்பங்களில் ஒட்டி விளம்பரம் செய்யப்பட்டது..

வடுகன்காளிபாளையம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம்  கிளை சார்பில் 25.12.2013 அன்று   குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.. திருகுர்ஆன் தமிழாக்கம் 26ஆவது அத்தியாயம் 51 வசனம்
 முதல் 102 ஆவது வசனம் வரை படிக்கப்பட்டு

ஒலி பெருக்கி மூலம் ஒலிபரப்பியதினால் பொது மக்கள் கேட்டு பயன்பெற்றனர்... சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"ஸபர் மாதம் பீடை மாதமா? " _S.V.காலனி கிளை நோட்டீஸ் தாவா





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 24.12.2013 அன்று  நோட்டீஸ்  தாவா  நடைபெற்றது. 
 பொதுமக்களிடம் "ஸபர் மாதம் பீடை மாதமா? "எனும்  நோட்டீஸ்  விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது...

"மஹர் தொகை " _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 24.12.2013 அன்று சகோ.ஜகாங்கிர் அவர்கள் "மஹர் தொகை " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பொருளாதாரம் மட்டும் தான் செல்வமா?_ மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 24-12-2013 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "பொருளாதாரம் மட்டும் தான் செல்வமா" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 

செரங்காடுகிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.2700/= நிதிஉதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை    சார்பில் 24.12.2013 அன்று செரங்காடுகிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.2700/= நிதிஉதவி வழங்கப்பட்டது.

"திருகுர்ஆன் எப்படிப்பட்டது " _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 23.12.2013 அன்று சகோ.செய்யதுஅலி  அவர்கள் "திருகுர்ஆன் எப்படிப்பட்டது  " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

வடுகன்காளிபாளையம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம்  கிளை சார்பில் 24.12.2013 அன்று   குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது.. திருகுர்ஆன் தமிழாக்கம் 26ஆவது அத்தியாயம் 1 வசனம்
 முதல் 50 ஆவது வசனம் வரை படிக்கப்பட்டு

ஒலி பெருக்கி மூலம் ஒலிபரப்பியதினால் பொது மக்கள் கேட்டு பயன்பெற்றனர்... சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"அர்ஷ் " _M.S.நகர் கிளைகுர்ஆன் வகுப்பு


 




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில் 24.12.2013 அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "அர்ஷ் " எனும் தலைப்பின் பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"சிறைசெல்லும் போராட்ட போஸ்டர்கள் " _வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பில் 23.12.2013 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்ட போஸ்டர்கள் " கம்பங்களில் ஒட்டி விளம்பரம் செய்யப்பட்டது..

ஏழை சகோதரிக்கு ரூ.1050/= வாழ்வாதாரஉதவி _நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பாக21.12.2013 அன்று நல்லூர்பகுதியை சேர்ந்த ஏழை கோதரர்.பாஷா அவர்களுக்கு ரூ.1050/= வாழ்வாதாரஉதவி யாக வழங்கப்பட்டது.


வழக்கறிஞர் சோமசுந்தரம் அவர்களுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் _அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி  கிளை சார்பில் 24.12.2013 அன்று பிறமத சகோதரர். வழக்கறிஞர் சோமசுந்தரம் அவர்களுக்கு 









இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.

"பெண்கள் குழுவாக சென்று பிரச்சாரம் செய்யும் வழிமுறை" _அவினாசி கிளை பயிற்சி வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி  கிளை சார்பில் 24.12.2013 அன்று சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள்"பெண்கள் குழுவாக சென்று பிரச்சாரம் செய்யும் வழிமுறை" எனும் தலைப்பில் "ஜனவரி28 சிறை செல்லும் போராட்டம்"பற்றி 




பொதுமக்களிடம் பெண்கள் குழுவாக சென்று பிரச்சாரம் செய்யும் வழிமுறைகளை விளக்கி பயிற்சிழங்கினார்..