Tuesday 13 October 2015

பிறமத தாவா - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 04-10-15 அன்று நடைபெற்ற இரத்ததான முகாமில்  பிறமத  சகோதரர்களுக்காக "இலவச புக் ஸ்டால்" அமைக்கப்பட்டது.மேலும் "முஸ்லிம் தீவிரவாதிகள்... ?" ,மாமனிதர் நபிகள் நாயகம் , இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் , பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்,  நாவை பேணுவோம், இஸ்லாமிய திருமணம்,  மனிதனுக்கேற்ற மார்க்கம் "ஆகிய பல புத்தகங்கள் முகாமிற்கு வந்த பிறமத  சகோதரர்களுக்கு இலவசமாக வழங்கி தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.......

பிறமத தாவா - G.Kகார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ,G.Kகார்டன் கிளையின் சார்பாக ௦4-1௦-2௦15  அன்று குருனாபிரபு பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டு. மேலும் "மனிதனுக்கேற்ற மார்க்கம் ","அர்த்தமுள்ள இஸ்லாம் "போன்ற புத்தகங்கள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.பெயர். .

இரத்ததான முகாம் - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பாக 04-10-15 அன்று இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் பிறமத நண்பர்ளும் கலந்துகொண்டனர்  மொத்தம் 42 நபர்கள் இரத்ததானம் செய்தனர்,அல்ஹம்துலில்லாஹ்....

தொண்டரணி ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக  04.10.2015 அன்று  தொண்டரணி  ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி  மாவட்ட தலைமையகத்தில்  அஸர் தொழுகைக்கு பிறகு  நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் 

சகோ. அப்துர்ரஹ்மான்  அவர்கள்  "தொண்டரணி யின்  முக்கியத்துவம் "  எனும் தலைப்பில்  உரையாற்றினார். 
சகோ. பஷீர் அலி  அவர்கள்"  தொண்டரணி யின்  அவசியம் "எனும் தலைப்பில்   உரையாற்றினார்.

பெண்கள் பயான் - V.S.A நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், V.S.A நகர் கிளையின் சார்பாக ௦4-1௦-2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில்  "" தொழுகையின் அவசியம்"" என்ற தலைப்பில்  சகோதரி : ரிஷ்வானா பர்வின் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


பெண்கள் பயான் - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம்,மடத்துக்குளம் கிளையின் சார்பாக ௦4-1௦-2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில் சகோதரி : ஆபிதா பேகம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

ஷர்க் ஒழிப்பு - DTP போஸ்டர் - R.P நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,R.P நகர் கிளை சார்பாக 03-10-15 அன்று ஷிர்க் ஒழிப்பு  பிரச்சாரத்தின்  ஆரம்பமாக "ஷிர்கை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்" என்ற தலைப்பில் 50 DTP போஸ்டர் ஒட்டப்பட்டது.

தெருமுனைப்பிரச்சாரம் - R.P நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P நகர் கிளை சார்பாக 02-10-2015 அன்று இரவு E.B லைன் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.P.J உரையாற்றிய "பெண்கள் பள்ளிக்கு வரலாமா?" என்ற தலைப்பில் பயான் ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

தர்பியா நிகழ்ச்சி - G.k. கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.k. கார்டன்  கிளை சார்பாக ௦4-1௦-15 அன்று  கிளை உறுப்பினர்,நிர்வாகிகளுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ. பஷிர் அலி  அவர்கள் " நபி வழி நம் வழி" என்ற தலைப்பில் பயிற்சி வழங்கினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...


பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி கிளையின் சார்பாக  ௦4-1௦-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "" நபிமொழியை நாம் அறிவோம்”’ தொடர் நிகழ்ச்சியில்""பிறர்  வீட்டில் எட்டிப்பார்க்க கூடாது” என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளையின் சார்பாக  ௦3- 1௦ - 2015  அன்று பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் “’அளவற்ற அருளாளன்” என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள்  விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்...


குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.v.காலனி கிளையின் சார்பாக 04-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் ""சுட்டெரிக்கும் நரககம் "என்ற தொடரில். "மறுமையை நம்பாதவர்கள் நரகத்தின் மத்தியில் வேதனையை அனுபவிப்பார்கள்" என்ற தலைப்பில் சகோ.பஷீர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 04-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் ""நாம் வாழும் பூமி"”” என்ற தலைப்பில் சகோ.சையது  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - ஜி.கே.கார்டன்


திருப்பூர் மாவட்டம், ஜி.கே.கார்டன் கிளையின் சார்பாக 04-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "" நபி (ஸல்) அவர்களுக்கு சூனியத்தினால் பாதிப்பு ஏற்படவில்லை"”” என்ற தலைப்பில் சகோ.அப்துல் ஹமீது அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…


குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் , VSA நகர் கிளையின் சார்பாக  ௦4- 1௦ - 2015  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளையின் சார்பாக  ௦4- 1௦ - 2015  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் “’அத்தியாயம் 40 அல் முஃமின் நம்பிக்கை கொன்டவர்” என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்...


குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக   04-10-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் ""உத்திர பிரதேசத்தில் நடந்தது என்ன?"”” என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சுலைமான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

 திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 03-10-2015 ஃபஜ்ருக்குப் பிறகு குர்ஆன் விளக்கவுரை நடைபெற்றது இதில் "வேதனையை தவிர்க்க ஒரு வியாபாரம்" எனும் தலைப்பில் சகோ முஹம்மது சலீம் விளக்கமளித்தார் ,அல்ஹம்துலில்லாஹ்....

உணர்வு இதழ்கள் - G k கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ,G k கார்டன் கிளை சார்பில் செப்டம்பர் மாதம் உணர்வு  இதழ்கள் 40  விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

உணர்வு இதழ்கள் - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பில் செப்டம்பர் மாதம் உணர்வு  இதழ்கள் 100 , ஏகத்துவம்--10.   தீன்குலப்பெண்மணி-10-- விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

உணர்வு இதழ்கள் - உடுமலை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பில் செப்டம்பர் மாதம் உணர்வு  இதழ்கள் -240 , ஏகத்துவம்--10.   தீன்குலப்பெண்மணி-10-- விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

உணர்வு இதழ்கள் - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி  கிளை சார்பில் செப்டம்பர் மாதம் 60 உணர்வு  இதழ்கள் விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

உணர்வு இதழ்கள் - Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பில் செப்டம்பர் மாதம் 50 உணர்வு  இதழ்கள் விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

உணர்வு வார இதழ்கள் - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,மடத்துக்குளம் கிளை சார்பில் செப்டம்பர் மாதம் 250 உணர்வு வார  இதழ்கள் விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

உணர்வு வார இதழ்கள் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக,செப்டம்பர் மாதம் 80 உணர்வு வார இதழ்கள் விற்கப்பட்டன.அல்ஹம்துலில்லாஹ்...