Friday 14 August 2015

குர் ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


TNTJ திருப்பூர்  மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக,13-08-15 (வியாழன்)அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு  சகோ:முகமது சுலைமான் அவர்கள், "தவணை முறையில் மது தடுக்கப்பட்டதா"என்கின்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

"" நபிமொழியை நாம் அறிவோம் "" பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


TNTJ   திருப்பூர் மாவட்டம் S.v.காலனி கிளை சார்பாக 12-08-2015அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு  "" நபிமொழியை நாம் அறிவோம் என்ற தொடரில்"" சிரங்கு நோய் பிடித்தவர்கள் பட்டாடை அணியலாம்"" என்ற தலைப்பில்  சகோ. பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்,அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - Ms நகர் கிளை


TNTJ   திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 12-08-15 அன்று  திருப்பூர் ரேவதி மருத்துவமனையிலிருந்து  இரத்தம் கேட்டு அனுகிய விஜயகுமார் என்ற சகோதருக்கு"' இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம் ""என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் ", மற்றும் "மனிதனுக் கேற்ற மார்க்கம்" ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - திருப்பூர் மாவட்டம்


TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக 12-08-15 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  பணிபுரியும் பிறமத  சகோதரருக்கு இஸ்லாம் குறித்த தனிநபர் தாவா செய்து அவருக்கு ""மாமனிதர் நபிகள் நாயகம் "","" மனிதனுக்கேற்ற மார்க்கம்"", ""முஸ்லீம் தீவிரவாதிகள்"" ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்  உடுமலைகிளையில் 12--08--15 அன்று. சுபுஹ் தொழுகைக்குப்  பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சகோ, முஹம்மது அலி ஜின்னா அவர்கள்  ""பலி பீடம், பலியிடும் பிராணி"" குறித்து விளக்கமளித்தார் ,அல்ஹம்துலில்லாஹ்...

மனிதநேய பணி - பெரிய தோட்டம் கிளை


TNTJ  திருப்பூர் மாவட்டம்  பெரிய தோட்டம் கிளையின் மனிதநேய பணி ,வட மாநிலத்தை சார்ந்த ஒருவர் தனது பர்சை திருப்பூரில் தொலைத்து விட்டார்.பர்சை எடுத்தவர்கள் நமது கிளையில் ஒப்படைத்து விட்டார்கள்,நாம் அந்த நபரை போன் மூலமாக அழைத்து அதில் வாக்காளர் அடையாள அட்டை ,ஏடிம் கார்டு,பான் கார்டு ஆகியவை கிளையின் மூலமாக ஒப்படைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.....

குர் ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


TNTJ  திருப்பூர் மாவட்டம்  செரங்காடு  கிளை சார்பாக. 12-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு  சூரத்துல் பகரா அத்தியாயத்தின் 91 வது வசனம் முதல் 101 வசனம் வரை வாசிக்கப்பட்டது,  அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


TNTJ  திருப்பூர் மாவட்டம்  S.v.காலனி கிளை சார்பாக. 12-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப்  பிறகு  "" என்றென்டும் நரகில் இருப்போர் ""எனும் தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் குர்ஆன்  வகுப்பு  நடத்தினார்கள்,  அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 12-08-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "மூஃமின்களின் பண்புகள்"என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


TNTJ திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளை யின் சார்பாக,12-08 -15 (புதன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  சகோ:முகமது சுலைமான் அவர்கள்  "மது இல்லாத சமுதாயமாக நபி அவர்கள் மாற்றினார்கள்"என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - S.v.காலனி கிளை


 TNTJ   திருப்பூர் மாவட்டம்  S.v.காலனி கிளை சார்பாக. 11-08-2015 அன்று கோவில் பூசாரி  கிருஷ்ணன்  என்ற. பிற மத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து   "" மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் "" மா  மனிதர் நபிகள் நாயகம் ""  முஸ்லிம் திவிரவாதிகள்"" ஆகிய  புத்தகங்கள் வழங்கப்பட்டது  செய்யபட்டது ,அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - Ms நகர் கிளை


TNTJ   திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 11-08-15 அன்று  திருப்பூர் குமரன் மருத்துவமனையலிருந்து  இரத்தம் கேட்டு கிளையை அனுகிய வீராசாமி என்ற மாற்றுமத  சகோதரருக்கு "'இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம்"" என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் ", மற்றும் "மனிதனுக் கேற்ற மார்க்கம்" ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...

"நம்மை நாமறிவோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு


TNTJ  திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 11-08015அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "நம்மை நாமறிவோம்"எனும் தலைப்பில் ",காந்திஜியின் போராட்ட அழைப்புகளை அப்படியே ஏற்று நடந்த முஸ்லிம்கள்"  பற்றி  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்... .அல்ஹம்துலில்லாஹ்...

ஃபிளக்ஸ் பேனர் - கோம்பைத் தோட்டம்


TNTJ  திருப்பூர் மாவட்டம். கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக..10-08-15 அன்று  "' ஜனவரி 31 ஷிர்க் ஒழிப்பு மாநாடு"" விளம்பர ஃபிளக்ஸ் பேனர் 'சொர்னபுரி லே அவுட் 'மற்றும் 'ராஜிவ் நகர் மெயின் வீதியில்' வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.....   

"" நபிமொழியை நாம் அறிவோம்"" பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


 TNTJ  திருப்பூர் மாவட்டம் S.v.காலனி கிளை சார்பாக 11-08-2015 அன்று மாஃரிப் தொழுகைக்கு பிறகு "" நபிமொழியை நாம் அறிவோம் என்ற தொடரில்"" பட்டாடை  அணியத் தடை ""என்ற தலைப்பில்  சகோ : பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினார்,,அல்ஹம்துலில்லாஹ்.....

"' சிந்திக்க சில நொடிகள்"'பயான் நிகழ்ச்சி - யாசின் பாபு நகர்


TNTJ திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக. 10-08-2015 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு  சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "" வேதங்களை நம்புதல் "  என்ற தலைப்பில்  சகோ : சிகாபுதீன்  அவர்கள் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்.....   

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்  S.v.காலனி கிளை சார்பாக. 11-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்கு பிறகு "" கடிதம் எழுதும் போது இறைவனை நினைவு கூறுவோம்"  என்ற தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் குர்ஆன்  வகுப்பு  நடத்தினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.....  

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


 TNTJ  திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 11-08-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "மறைவான ஞானம்"என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்.....  

குர்ஆன் வகுப்பு - உடுமலைகிளை


TNTJ  திருப்பூர்  மாவட்டம் , உடுமலை கிளையின் சார்பாக,11-08-15 (செவ்வாய்)அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது,இதில் ""மது,சூது போன்றவைகளால் ஏற்படும் தீமைகள் ""என்ற தலைப்பில் ,சகோ. அப்துல்லாஹ் அவர்கள் விளக்கமளித்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ்.....  

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர்


  TNTJ  திருப்பூர்  மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக,11-08-15 (செவ்வாய்)அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது,இதில் ""அறிவுக்குப் பொருந்தாத நேர்ச்சைகள்""என்ற தலைப்பில் ,சகோ. சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ்..... 

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


TNTJ  திருப்பூர்  மாவட்டம் ,செரங்காடு கிளையின் சார்பாக,11-08-15 (செவ்வாய்)அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு இரண்டாவது அத்தியாயம் சூரத்துல் பகராவில் 82 வசனம் முதல் 92 வசனம் வரை வாசிக்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


 TNTJ  திருப்பூர்  மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக,11-08-15 (செவ்வாய்)அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு ,சகோ : முகமது சுலைமான் அவர்கள் "மது அருந்தும் போது அவன் முஃமினாக இருக்க மாட்டான்"என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - பல்லடம் கிளை

 TNTJ  திருப்பூர் மாவட்டம்  பல்லடம் கிளை சார்பாக 10-08-2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்.....

"" நபிமொழியை நாம் அறிவோம்""பயான் நிகழ்ச்சி -S.v.காலனி கிளை

TNTJ  திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக 10-8-2015அன்று மாஃரிப் தொழுகைக்குப் பிறகு  "" நபிமொழியை நாம் அறிவோம்"" என்ற தொடரில்"" காவிநிற ஆடை அணிய தடை ""என்ற தலைப்பில் சகோ: பஷிர் அலி அவர்கள் உரை நிகழ்தினார் , அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனை பிரச்சாரம் - கோம்பைத் தோட்டம்


  TNTJ  திருப்பூர் மாவட்டம். கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக..10-08-15 அன்று இரவு 8:30 மணிக்கு தெருமுனை பிரச்சாரம் ஜம் ஜம் நகர்  பகுதியில்  நடைபெற்றது சகோ : ஜபருல்லாஹ் அவர்கள் ""ரமலானுக்குப் பிறகு நமது நிலை ""

 என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....

"நம்மை நாமறிவோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


  TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 10-08-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "நம்மை நாமறிவோம்"எனும் தலைப்பில் ",காந்திஜியின் கிலாஃபத்  இயக்க நிதிக்காக கையொப்பமிட்டு  Blank செக் கொடுத்த ஜமால் முஹம்மது ராவுத்தர் அவர்கள் தியாகம்   பற்றி  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்... .அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - Ms நகர் கிளை


TNTJ  திருப்பூர் மாவட்டம்,  Ms நகர் கிளை சார்பாக 10-08-15 அன்று  திருப்பூர் குமரன் மருத்துவமனைக்கு   இரத்தம் கொடுக்க வந்த மோகன்ராஜ் என்ற  மாற்றுமத சகோதரருக்கு ""இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம் ""என்பது பற்றி விளக்கி  தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் ", மற்றும் "மனிதனுக் கேற்ற மார்க்கம்" ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....

பிறமத தாவா - Ms நகர் கிளை


 TNTJ  திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 10-08-15 அன்று  திருப்பூர் குமரன் மருத்துவமனையிலிருந்து  இரத்தம் கேட்டு நம் கிளையை  அனுகிய காமராஜ் என்ற  மாற்று மத சகோதரருக்கு ""இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை போதிக்காத அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம்""  என்பது பற்றி  விளக்கி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் ", மற்றும் "மனிதனுக் கேற்ற மார்க்கம்" ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....