Wednesday 8 July 2015

ரமளான் இரவு பயான் - MS.நகர்


                                                           
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 07-07-15 அன்று ரமலான் இரவு தொழுகை்கு பிறகு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.யாசர் அவர்கள்" "குர்ஆன் கூறும் அறிவியல் "என்ற தலைப்பில்  உரையாற்றினார் . இறுதியாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
    

                 

ரமளான் இரவு பயான் - காலேஜ் ரோடு கிளை



காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 7/7/15அன்று இரவு பயான் நடைபெற்றது. இதில் சகோ-அப்துல்லாஹ் அவர்கள் சொர்க்கம் செல்ல எளிய வழி எனும் தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...    

தாயத்து அகற்றம் - தாராபுரம் கிளை




   

 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை யின் சார்பாக, 6/7/15 (திங்கள்) அன்று,ரஹ்மத்துல்லா என்கின்ற சகோதரரிடம் தாவா செய்து அவர் கழுத்தில் கட்டியிருந்த கருப்பு கயிறு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

ரமளான் இரவு பயான் - காலேஜ் ரோடு கிளை


காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 6/7/15அன்று ரமளான் இரவு பயான் நடைபெற்றது.இதில் "பத்ர்போர்"எனும் தலைப்பில் சகோ-ஆஜம்Misc.அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..

ரமளான் இரவு பயான் - உடுமலை

                                                                 06/07/15அன்று உடுமலை கிளை மர்கஸில் ரமலான் இரவு பயான்.சகோ.அப்துல்லாஹ்

 அவர்கள் "இறந்தவர்களுக்கு செய்ய வேண்டியவை"
எனும் தலைப்பில்
 உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்...
  

ரமளான் இரவு பயான் - ஜி.கே.கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளையின் சார்பாக  06.07.2015 அன்று  இரவு பயான் நடைபெற்றது. 
உரை :  சஜ்ஜாத்
தலைப்பு : இஸ்லாமிய பெண்களின்  முன்மாதிரி கதீஜா ( ரலி )  .அல்ஹம்துலில்லாஹ் 

மகத்துவமிக்க இரவை தேடுங்கள் - RP நகர் கிளை

மங்கலம் RP நகர் கிளையின் சார்பாக  05/07/2015 அன்று "மகத்துவமிக்க இரவை தேடுங்கள் "என்ற தலைப்பில் 50 DTPபோஸ்டர் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ் 

ரமளான் இரவு பயான் _ உடுமலை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 07/07/15அன்று உடுமலை கிளை மர்கஸில் ரமலான் இரவு பயான் நடைபெற்றது.சகோ.அப்துல்லாஹ்Misc., அவர்கள் "திருக்குர்ஆனுடன் தொடர்பு வைப்போம்" எனும் தலைப்பில்உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்...