Thursday 17 July 2014

நோன்பு பெருநாள் தொழுகை நடைபெறும் கிளைகள்... இன்ஷா அல்லாஹ்...

இன்ஷா அல்லாஹ்....

டிஎன்டிஜே திருப்பூர் மாவட்டத்தில் 
நோன்பு பெருநாள் தொழுகை நடைபெறும் கிளைகளும் இடங்களும்



நோன்பாளிகள் செய்யக் கூடாதவை _ ஹதீஸ் வகுப்பு _ ஆண்டியக்கவுண்டனூர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக் கவுண்டனூர் கிளை  சார்பாக 11.07.14 அன்று  இஷா தொழுகைக்குப் பிறகு ஹதீஸ் வகுப்பு  நடைபெற்றது. இதில், சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள் நோன்பாளிகள் செய்யக் கூடாதவை எனும் தலைப்பில் அஹ்மதில் இருக்கும் 22107 வது ஹதீஸ் மூலம் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

திருக்குர்ஆன் வகுப்பு _ ஆண்டியக்கவுண்டனூர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக் கவுண்டனூர் கிளை  சார்பாக 10.07.14 அன்று  ஃபஜ்ரு தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில், சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள்  அல்குர்ஆன் 91:7-10, 23:1-10 ஆகிய வசனங்கள் மற்றும் புஹாரியில் 3470, 1149 ஆகிய எண்களில் இருக்கும் ஹதீஸ்கள் மூலம் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

ஆண்டியக்கவுண்டனூர் கிளை மூலம் ஹதீஸ் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக் கவுண்டனூர் கிளை சார்பாக கடந்த 12.07.14 அன்று  இஷா தொழுகைக்குப் பிறகு ஹதீஸ் வகுப்பு  நடைபெற்றது. இதில், சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள், ஒருவர் மற்றொருவருக்காக நோன்பு வைக்கலாமா? என்பதை புஹாரியில் 1952,1953 ஆகிய எண்ணில் இருக்கும் ஹதீஸ்கள் மூலம் விளக்கினார். அல்ஹம்துலில்லாஹ்..

ஹதீஸ் வகுப்பு _ ஆண்டியக்கவுண்டனூர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக் கவுண்டனூர் கிளை  சார்பாக 11.07.14 அன்று  ஃபஜ்ரு தொழுகைக்குப் பிறகு ஹதீஸ் வகுப்பு  நடைபெற்றது. இதில், சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள், அதிக நன்மை தரும் சின்ன அமல்கள் என்ற தலைப்பில் அல்குர்ஆனில் 99:7,18:88,34:3, 41:33 ஆகிய வசனங்கள் மற்றும்  புஹாரியில் 6464,6491,7501 ஆகிய எண்ணில் இருக்கும் ஹதீஸ்கள் மூலம் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

ஆண்டியக்கவுண்டனூர் கிளையின் சார்பாக ஹதீஸ் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக் கவுண்டனூர் கிளை சார்பாக 09.07.14 அன்று  இஷா தொழுகைக்குப் பிறகு ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ,செய்யது இப்ராஹீம் அவர்கள் நோன்பு நிய்யத் என்ற தலைப்பில் புஹாரியில் 5465, 671 முஸ்லிமில் 869 ஆகிய எண்களில் இருக்கும் ஹதீஸ்கள் மூலம் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

ஆண்டியக்கவுண்டனூர் கிளை ஹதீஸ் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக் கவுண்டனூர் கிளை  சார்பாக 04.07.14 அன்று ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது.
இதில், சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள் வறுமை என்ற தலைப்பில் திருக்குர்ஆனில் 2:268 ,6:26,17:30,30:37,34 எண்ணில் இருக்கும் வசனங்கள் மற்றும் புஹாரியில் 2567, அஹ்மத்தில் 10952 ஆகிய எண்ணில் இருக்கும் ஹதீஸ்கள் மூலம் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

ஹதீஸ் வகுப்பு _ ஆண்டியக்கவுண்டனூர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக் கவுண்டனூர் கிளை  சார்பாக 13.07.14 அன்று ஃபஜ்ரு தொழுகைக்குப் பிறகு  ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள் சஹாபாக்களின் ஆர்வம் என்ற தலைப்பில் முஸ்லிமில் 1832 எண்ணில் இருக்கும் ஹதீஸ் மூலம் விளக்கினார். அல்ஹம்துலில்லாஹ்..

ஹதீஸ் வகுப்பு _ ஆண்டியக்கவுண்டனூர் கிளை..

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக் கவுண்டனூர் கிளை  சார்பாக 15.07.14  அன்று ஃபஜ்ரு தொழுகைக்குப் பிறகு ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள் லைலத்துல் கத்ர் குறித்து புஹாரியில் 2017,2020,49, 2023, 6049, 2026 ஆகிய எண்களில் இருக்கும் ஹதீஸ்கள் மூலம் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

ஆண்டியக்கவுண்டனூர் கிளை சார்பாக ஹதீஸ் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் ஆண்டியக் கவுண்டனூர் கிளை சார்பாக 16.07.14 அன்று  ஃபஜ்ரு தொழுகைக்குப் பிறகு ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது.
இதில், சகோ.செய்யது இப்ராஹீம் அவர்கள் அதிக நன்மைகளை தரும் சின்ன அமல்கள் என்ற தலைப்பில் புஹாரியில்  2989, முஸ்லிமில் 1834, 4365 ஆகிய எண்ணில் இருக்கும் ஹதீஸ்கள் மூலம் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக தனி நபர் தாஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 16-07-14 அன்று   ஒரு பள்ளி மாணவருக்கு நபிவழியில் தொழுகை சட்டங்கள் என்ற புத்தகம்  ஒன்று வழங்கப்பட்டது. மேலும் அவரின் மார்க்க சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

ரமளான் இரவு பயான் _ மங்கலம் கிளை - 15.07.14

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 15-07-14  அன்று இரவுத் தொழுகைக்குப் ரமளான் இரவு பயான்  நடைபெற்றது. 
இதில்,  முன்னறிவிப்புக்கள்  என்ற தலைப்பில்     சகோ. ராஜா அவர்கள் உரை நிகழ்த்தினார். 
 அல்ஹம்துலில்லாஹ்...

ரமளான் இரவு பயான் _ உடுமலை - 15.07.14

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக  15.07.2014  அன்று  இரவு தொழுகைக்கு பிறகு  ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அப்துல்ரசீது  அவர்கள் நல்ல அமல்களின் சிறப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

உடுமலை கிளை சார்பாக கயிறு அகற்றம்..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக 15.07.2014 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து ஒரு சகோதரரின் கையில் இருந்த  இணைவைப்பு பொருள்கள் (கயிறு)  அகற்றம் செய்யப்ப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...