Thursday 17 July 2014

ரமளான் இரவு பயான் _ உடுமலை - 15.07.14

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை  சார்பாக  15.07.2014  அன்று  இரவு தொழுகைக்கு பிறகு  ரமளான் இரவு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அப்துல்ரசீது  அவர்கள் நல்ல அமல்களின் சிறப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...