Saturday 30 November 2019

திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 29/11/2019



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 29/11/2019 அன்று மாலை 6:00 மணி முதல் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் மாவட்ட தலைமையக அலுவலகத்தில் நடைபெற்றது.



இதில் கடந்த வாரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த தாவா நிகழ்ச்சிகள், சமுதாய சேவைப்பணிகள், கிளைகளின் நிர்வாக செயல்பாடுகள் பற்றியும் மற்றும் நடக்கவுள்ள நிகழ்ச்சிகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Saturday 23 November 2019

திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 22/11/2019 அன்று மாலை 6:00 மணி முதல் மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் மாவட்ட தலைமையக அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் கடந்த வாரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த தாவா நிகழ்ச்சிகள், சமுதாய சேவைப்பணிகள், கிளைகளின் நிர்வாக செயல்பாடுகள் பற்றியும் மற்றும் இன்ஷாஅல்லாஹ்  நடக்கவுள்ள மாவட்ட ஆண்டுப் பொதுக்குழு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

Monday 18 November 2019

பெண் பேச்சாளர்களுக்கான தர்பியா


           



  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 17/11/2019 அன்று மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட பெண் பேச்சாளர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.

            சகோதரி. ரஹ்மத் (பல்லடம்) அவர்களும், சகோதரி.சுமையா (மங்களம்) அவர்களும் பெண் பேச்சாளர்களுக்கு
அவசியமான பல்வேறு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினார்கள்.

           
  பேச்சாளர்கள் தமது தாவா பணிகளை சிறப்பசெய்ய உதவும் வகையில் மார்க்க விளக்க புத்தகங்கள்  மாவட்ட நிர்வாகம் சார்பில் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.


மாணவரணி, மருத்துவ அணி, மற்றும் தொண்டரணி ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி


              தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  17/11/2019 அன்று மாலை மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட அனைத்து கிளை மாணவரணி, மருத்துவ அணி, மற்றும் தொண்டரணி   ஒருங்கிணைப்பு    நிகழ்ச்சி நடைபெற்றது.



      மாநில செயலாளர் சகோதரர்.T.A.அப்பாஸ் மற்றும் மாணவரணி செயலாளர் பயாஸ் அவர்களும் கலந்து கொண்டு அணிகள் மூலம் எவ்வாறெல்லாம் சமூக சேவைப்பணிகள் செய்யலாம் என்பதை விளக்கி ஆர்வமூட்டினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

Saturday 9 November 2019

மாவட்ட பேச்சாளர்கள் மற்றும் புதிய பேச்சாளர் களுக்கான தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 08/11/2019 அன்று மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட பேச்சாளர்கள் மற்றும் புதிய பேச்சாளர் களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.




*சகோதரர். அப்துல்கரீம்,* (மாநில துணைப் பொதுச்செயலாளர்) அவர்கள்






பேச்சாளர்களுக்கான அவசியமான பல்வேறு ஆலோசனைகள் 




மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.



Tuesday 5 November 2019

மடத்துக்குளம் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்


மடத்துக்குளம் கிளை சந்திப்பு 4/11/2019 அன்று மாலை 7:30 மணி முதல்
மாவட்டத் தலைவர் நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.

தாவாப்பணிகள், நிர்வாகப்பணிகள் மற்றும் சமுதாய சேவைப் பணிகளை வீரியமாக செய்யவும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


இந்த சந்திப்பு நிகழ்வில் மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான், மாவட்ட துணைச் செயலாளர்கள் அப்துல் ரஷீத், ரபீக், ஷேக்பரீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.

தாராபுரம் கிளை சந்திப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தாராபுரம் கிளை சந்திப்பு 4/11/2019 அன்று   மாவட்டத் தலைவர் நூர்தீன் தலைமையில் நடைபெற்றது.



கிளை சார்பில் நடைபெற்ற வரும் மர்கஸ் புதிய கட்டுமாணப் பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.


தாவாப்பணிகள் மற்றும் சமுதாய சேவைப் பணிகளை வீரியமாக செய்யவும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இந்த சந்திப்பு நிகழ்வில் மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான், மாவட்ட துணைச்செயலாளர்கள் அப்துல் ரஷீத், ரபீக், ஷேக்பரீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்.