Monday 10 June 2013

ஏழை பெண்மணிக்கு ரூ. 400 வாழ்வாதார உதவி _நல்லூர் கிளை _09062013



   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம்  நல்லூர்கிளை சார்பாக 09.06.2013 அன்று நல்லூர் பகுதி ஏழை பெண்மணியின் வாழ்வாதார செலவினக்களுக்கு  ரூ.400 வாழ்வாதாரஉதவி வழங்கப்பட்டது.

சமூக சேவை _நல்லூர் கிளை _09062013




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  நல்லூர் கிளை சார்பாக 09.06.2013 அன்று  நல்லூர் V.S.A. நகர் பகுதி ஆற்றில் பொதுமக்களுக்கு இடையூறாகவும் ,சுகாதார கேடாகவும் இருந்த செடி மற்றும் மரங்கள் கிளை சகோதரர்களால் அகற்றியும், கொசுத்தொல்லை ஏற்பட காரணமான சாக்கடை அடைப்புகளை அகற்றியும் கிளை சகோதரர்களால் சமூகசேவை செய்யப்பட்டது.








பேச்சாளர் பயிற்சி வகுப்பு _உடுமலைகிளை _09062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை யின் சார்பாக 09.06.2013 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 
மாவட்ட துணைசெயலாளர் சகோதரர்.சேக்பரீத் அவர்கள் கலந்துகொண்ட சகோதரர்களுக்கு பயிற்சி வழங்கினார்.

இறைஅச்சம் _உடுமலைகிளை பெண்கள் பயான் _09062013







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை யின் சார்பாக 09.06.2013 அன்று  சிங்கப்பூர்நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது 


இதில் சகோதரி.குர்சித் பானு ஆலிமா  அவர்கள் இறைஅச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

M.S.நகர் கிளை சார்பாக வாவிபாளையம் கிளை மார்க்க விளக்க நிகழ்ச்சிக்கு நிதியுதவி _09062013






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 09.06.2013 அன்று வாவிபாளையம் கிளையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்காக வசூல் செய்து ரூ.750/= நிதியுதவி செய்யப்பட்டது