Thursday 5 March 2015

"நன்மைக்கு விரைவோம் " -Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 05-03-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "நன்மைக்கு விரைவோம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

உடுமலை கிளை குர்ஆன்வகுப்பு

 
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 04.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 107. அடிமைப் பெண்கள்  எனும் தலைப்பில்  விளக்கம் அளித்தார்...

சகோதரர்.முருகேஷ் க்குபுத்தகம் வழங்கி தனிநபர் தாவா -Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 05-03-15 அன்று  பிறமத சகோதரர்.முருகேஷ் க்கு   இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்து   "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம்    வழங்கப்பட்டது.

இறையச்சம் - பெரியத்தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் பெரியத்தோட்டம் கிளை  சார்பாக 02.03.2015 அன்று, பெரியத்தோட்டம் 1th Street பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.  சகோ.சதாம் ஹுசைன்  அவர்கள் "இறையச்சம்"   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....

அறிவியலும், குர்ஆனும்_பெரியத்தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் பெரியத்தோட்டம் கிளை  சார்பாக 02.03.2015 அன்று, பெரியத்தோட்டம் 2th Street பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.  சகோ.சபியுல்லாஹ்  அவர்கள் "அறிவியலும், குர்ஆனும் "   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....

வரதட்சனை _கோல்டன் டவர் கிளை பேச்சாளர் பயிற்சி வகுப்பு



 

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 05-03-2015 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது இதில் சகோதர் சகோதரர் நாகூர் ஹனீபா அவர்கள் வரதட்சனை என்ற தலைப்பில் உரையாற்றினார்

மாணவ மாணவிகளுக்கான "வினாடி வினா நிகழ்ச்சி " Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக   4-3-2015 அன்று மதரஸா மாணவ மாணவிகளுக்கான வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் சகோ :அன்சர் கான் அவர்கள் பயிற்சி அளித்தார்

அல்லாஹ்வின் கண்காணிப்பு _Ms நகர் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 05-03-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "அல்லாஹ்வின் கண்காணிப்பு "என்ற தலைப்பில் உரையாற்றினார்

ஆதம்நபி இணைகற்பித்தாரா? -மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 05.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் சையது அலி அவர்கள் 191. ஆதம்நபி இணைகற்பித்தாரா? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

போதை புகை உயிருக்கு பகை _கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 04/03/2015 அன்று சின்னவர் தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ரிஜ்வானா அவர்கள் போதை புகை உயிருக்கு பகை என்ற தலைப்பில் உரையாற்றினார்

இஸ்லாம் கூறும் மனிதநேயம் _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 03-03-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "இஸ்லாம் கூறும் மனிதநேயம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

சகோதரர்.ரமேஷ் க்குபுத்தகம் வழங்கி தனிநபர் தாவா -Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 04-03-15 அன்று  பிறமத சகோதரர். ரமேஷ் க்கு   இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்து   "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம்    வழங்கப்பட்டது.