Tuesday 5 June 2018

இரவு பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,Ms நகர் கிளை சார்பாக 03-6-2018 அன்று இரவு பயான் நிகழ்ச்சியும் கேள்வி பதிலும் பரிசும் வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்


2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,Ms நகர் கிளை சார்பாக 04-6-2018 அன்று இரவு பயாண் நிகழ்ச்சியும் கேள்வி பதிலும் பரிசும் வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்



தூய இஸ்லாத்தை ஏற்றார் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், M.S.நகர் கிளை சார்பாக 04-06-2018 அன்று இஸ்லாத்தை ஏற்றவருக்கு புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

ஷிர்க் பொருள் அகற்றம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், M.S.நகர் கிளை சார்பாக 04-06-2018 அன்று தாவா செய்து இனைவைப்பான தாயத்து கயிற்றை அகற்றப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - ஹவுசிங் யூனிட் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஹவுசிங் யூனிட் கிளையில் இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது,  குர்ஆன் சிறப்புகள் என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,மங்கலம் கிளை சார்பில் இரவுத்தொழுகைக்கு பின் மர்கஸில் ரமலான் தொடர் உரை நபிமார்கள் வரலாறு என்ற தலைப்பில் அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-04-06-18- அன்று இரவுத்தொழுகைக்குப் பின் சொற்பொழிவு ( பயான்) நடைபெற்றது சகோ,அப்துல்லாஹ் நபிவழி பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்

இரவு பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், Gkகார்டன் கிளையில் 4/6/2018, இரவு தொழுகைக்கு பின்பு இரவு பயான் நடைபெற்றது இதில் சகோ: அஜ்மீர்அப்துல்லாஹ் அவர்கள் நபிதேழர்களின் தியாகம் என்ற தலைப்பில்  உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 4/6/2018, இரவு தொழுகைப் பின் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் குல்ஹுவல்லாஹு அஹத், சூராவாசித்து விளக்கமளிக்கப்பட்டது

. அல்ஹம்துலில்லாஹ்.

நோன்பு திறக்க ஏற்பாடு - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 4-6-2018 அன்று  நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது அதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.


உணர்வு வார இதழ் விநியோகம் - பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 10 உணர்வு இலவசமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  3/6/18 அன்று  இரவு தொழுகைக்கு பிறகு மஸ்ஜிதுர் ரஹ்மான் (TNTJ) மர்கஸில் இரவு பயான் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்
உரை : முஹம்மது சுலைமான்(TNTJ இமாம்) 
 போட்டோ எடுக்கவில்லை

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக  4/6/18 அன்று  பஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 04-06-2018  ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வசனம் 2:206 to 2:230 வரையும் ஓதி விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

இரவு பயான் நிகழ்ச்சி : செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செரங்காடு கிளையில் 03/06/2018, இரவு தொழுகைப் பின் பயான் நடைப்பெற்றது.இதில் சகோதரர் சேக் ஃபரீத் * அவர்கள் *நாவை பேணுவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார், அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 04-06-2018 அன்று  கரும்பலகையில் ஹதிஸ்(புகாரி -5233) எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-04-06-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள்-75-79- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 4/6/2018, பஜ்ருக்குப் பின்னால் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 27, வசனம் 60முதல் 69வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

.

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  04/06/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா  யூசூஃப்  வசனம்(12 : 65 லிருந்து 68)வரைக்கும் ஓதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 4-6-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் இறந்தவரின் மனைவி செய்ய வேண்டியவை என்ற தலைப்பில் சகோ-நூறுல் ஹுதா விளக்கம் தந்தார் 


குர்ஆன் வகுப்பு - ஆண்டிய கவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில்  4-06-18 அன்று குர்ஆன் வகுப்பு அத்தியாயம்10 வசனம் 18 வாசித்து

விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

ஆண்களுக்கான குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பாக04-06-2018 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு ""யுக முடிவு நாள்"" என்னும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது. இதில் சகோ.ஈஸா அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை

1.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் இரவு தொழுகைக்கு பிறகு பயான்  நடைப்பெற்றது தலைப்பு.திருக்குர்ஆன் திருக்குர்ஆனின் சிறப்புகள் 
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.1:6:18..போட்டோ எடுக்கவில்லை

2.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் இரவு தொழுகைக்கு பிறகு பயான்  நடைப்பெற்றது தலைப்பு.திருக்குர்ஆன் திருக்குர்ஆனின் சிறப்புகள் 
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.2:6:18..போட்டோ எடுக்கவில்லை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் இரவு தொழுகைக்கு பிறகு பயான்  நடைப்பெற்றது இதில் கேள்விகள் கேட்டு பரிசுகள் வழங்கப்பட்டது
நாள்.2:6:18

இஃப்தார் விருந்து - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் இஃப்தார் விருந்து மாதம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

நாள்.2:6:18.

கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் கரும்பலகை தாவா 

மூன்று இடங்களில்  செய்யப்பட்டது
நாள்.1:6:18

தனிநபர் தாவா - செரங்காடு கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் * செரங்காடு கிளையில் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட 

நியாஸ் என்ற சகோதரருக்கு நபி வழியில் தொழுகை சட்டங்கள், நோன்பு, மனிதனுக்கேற்ற மார்க்கம், மாமனிதர் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் கொடுத்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - செரங்காடு கிளை


 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *செரங்காடு கிளை சார்பில் 03-06-2018 அன்று  கரும்பலகையில் குர்ஆன் வசனம் அல் ஹதீத் (57:18)

 எழுதி கரும்பலகை தாவா செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்

இரவு பயான் நிகழ்ச்சி :செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், செரங்காடு கிளையில் 02/06/2018, இரவு தொழுகைப் பின் பயான் நடைப்பெற்றது.இதில் சகோதரர் சேக் ஃபரீத் IC அவர்கள் சகோதத்துவம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார், அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-03-06-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்அன்ஆம் வசனங்கள்-73-74- படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  03/06/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா  யூசூஃப்  வசனம்(12 : 58 லிருந்து 64)வரைக்கும் ஓதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கிளை மசூரா - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 03/6/2018, அன்று வாரந்திர கிளை மசூரா பஜருக்குப் பின்னால் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 3/6/2018, பஜ்ருக்குப் பின்னால் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்தியாயம் 27, வசனம் 44முதல் 59வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 3-6-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் ஜனாஸாவின் சட்டங்கள் புத்தகத்தில் பல்வகை மரணங்கள் (வெள்ளிக்கிழமையன்று மரணித்தல்)

என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார் 

குர்ஆன் வகுப்பு - ஆண்டியகவுண்டனூர் கிளை


TNTJ ஆண்டியகவுண்டனூர் கிளையில்  3-06-18 அன்று குர்ஆன் வகுப்பு அத்தியாயம் 72வசனம் 26.28 வாசித்து விளக்கமளிக்கப்பட்டது.

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


1.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.
நாள்1:6;18

2.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.
நாள்2:6;18
 3.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மக்கள் பயண்படும் வகையில் 1000லிட்டர் தண்ணீர் வீனியோகம் செய்யப்பட்டது.
நாள்3:6;18

உணர்வு போஸ்டர் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் .

உணர்வு போஸ்டர் இரண்டு இடங்களில் ஒட்டப்பட்டது
நாள்1:6;18

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 03/06/2018/ இன்று  லுஹர் தொழுகைக்கு பின்  கிருஸ்தவ மதத்தை சார்ந்த  சகோதரி. (அனிதா கிளாரன்ஸ் ) வயது. 23

தஞ்சாவூரை சேர்ந்த  பெண்மனிக்கு  சகோதரி. (சல்மா ஆலிமா) அவர்கள்
இஸ்லாத்தை பற்றி எடுத்து சொல்லி  இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக ஏற்றுக்கொன்டார்

மேலும் அவருக்கு இஸ்லாத்தை பற்றி முழுமையாக தெறிந்து கொள்ள 

அல்குர் ஆன்     =    1

பைபிளில்
 நபிகள் நாயகம்  

இதுதான் பைபிள்  

அர்த்த 
முள்ளஇஸ்லாம்     
         
இனை கற்பித்தல் பெறும்  பாவம்                

என்ற நூல்கள் வழங்கப்பட்டது

(அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 3/6/2018, இரவு தொழுகைப் பின் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அல்காரியாத்து மல்காரியா சூராவாசித்து விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

.

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 03/06/2018, இரவு தொழுகைப் பின் பயான்  நடைப்பெற்றது.

இதில் சகோதரர் முஹம்மது அலி ஜின்னா அவர்கள் கண்:  இறைவனின் அருட்கொடை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

1. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.வீண் விரையம்
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்.1:6:18.போட்டோ எடுக்கவில்லை
2. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது தலைப்பு.
நட்டமடைந்தோர் யார்
பேச்சாளர். சிகாபுதீன்
நாள்2:6:18.போட்டோ எடுக்கவில்லை

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 3/6/2018/ அனறு இரவுத்தொழுகைக்குப் பிறகு திருக்குர்ஆனின் தொடர்போடு இருப்போம் என்ற தலைப்பில் சகோ.ஜாஹிர்அப்பாஸ் அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்.அதோடு கேள்வி பதில் நிகழ்ச்சி வைத்து பரிசுகள் வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்



பொது மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  வாராந்திர. பொது மசூரா கிளை அலுவலகம்  மதரஸத்துத்  தக்வாவில்   3/6/18 ஞாயிறு காலை 10.30 மணிக்கு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்
போட்டோ எடுக்கவில்லை

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளையின் சார்பாக வாராந்திர.பெண்கள்  பயான்   கிளை அலுவலகம்  மதரஸத்துத்  தக்வாவில்   3/6/18 ஞாயிறு மாலை 5.45 மணிக்கு நடைபெற்றது   அல்ஹம்துலில்லாஹ்

தலைப்பு. ரமலானின் சிறப்புகள்..
உரை சகோதரி  சுலைஹா


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர்கிளையின் சார்பாக. 3/6/18 ஞாயிறு  மாலை  பெண்கள் பயானுக்கு பிறகு  பெண்களுக்கு  இப்தார் நிகழ்ச்சி  நடைபெற்றது  
அல்ஹம்துலில்லாஹ்


பெண்கள் பயான் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 3-6-2018அன்று

ரம்யா கார்டன் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது அதில் அபூபக்கர் சித்தீக் ஷாதி அவர்கள்   ரமலானின்   இறுதி 10    நாட்களில் சிறப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் ,இதில் 50 திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் இரவுத்தொழுகைக்குபின் மர்கஸில்  ரமலான் தொடர் உரை  நபிமார்கள்         

     வரலாறு என்ற தலைப்பில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ms நகர் கிளை சார்பாக 02:6:2018 இரவு தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,கேள்வி பதில் பரிசு பொருளும் வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்