Friday 12 June 2015

குர்ஆன் வகுப்பு _காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளையின் சார்பாக 12/6/15  அன்று பஜ்ர் க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

பிறமத தாவா _ காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளையின் சார்பாக 12/6/15  அன்று பிறமதசகோதரரின் இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு பதில்  வழங்கி தாவா செய்யப்பட்டது.. 

காங்கயம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளையின் சார்பாக 11/6/15  அன்று பஜ்ர் க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.

"பெண்கள் பள்ளிக்கு செல்லலாமா" _வெங்கடேஸ்வரா நகர் கிளை போஸ்டர்கள்

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 11.06.2015 அன்று  நபிவழி ஹதீஸ் ஆதாரத்துடன் "பெண்கள் பள்ளிக்கு செல்லலாமா" என்ற தலைப்பில்   50 போஸ்டர்கள்  ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

"மூன்றாவதாக ஷைத்தான்" _காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை  சார்பாக  11/6/15 அன்று மஃரிபிற்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ.முஹம்மதுசலீம் அவர்கள் ""மூன்றாவதாக ஷைத்தான்" எனும் தலைப்பில்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரர் களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பாக 11.06.2015 அன்று பிறமத சகோதரர். சூர்யா, சத்யா மற்றும் அவர்களின் தாயாருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து  திருக்குர்ஆன் தமிழாக்கம் ,மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம் , அர்த்தமுள்ள  கேள்விகள் ! அறிவுப்பூர்வமான பதில்கள் ! ,  முஸ்லிம் தீவிரவாதிகள் ...?, அர்த்தமுள்ள இஸ்லாம், ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

"சூரிய வணக்கம்..........????" _ காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை  சார்பாக  10/6/15 அன்று மஃரிபிற்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் "சூரிய வணக்கம்..........????" எனும் தலைப்பில்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

Wednesday 10 June 2015

பிறமத சகோதரர் தங்கபெருமாள் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 09.06.2015 அன்று மதுரையை சார்ந்த பிறமத சகோதரர் தங்கபெருமாள் அவர்களிடம் இஸ்லாம் குறித்து தாவா செய்து 1 )திருக்குர்ஆன் தமிழாக்கம் 2 ) மாமனிதர் நபிகள் நாயகம் 3 ) மனிதனுக்கேற்ற மார்க்கம் 4 ) அர்த்தமுள்ள உயர்ந்த கேள்விகள் ! அறிவுப்பூர்வமான பதில்கள் ! 5 ) அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday 9 June 2015

இணைவைப்பு பொருள் கறுப்பு கயிர் அகற்றப்பட்டது _பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பாக 08-06-15 அன்று சகோ.சதாம் அவர்களிடம்  இணைவைப்பு மிகப்பெரிய பாவம் என தாவா செய்து அவரிடம் இருந்த இணைவைப்பு  பொருள் கறுப்பு கயிர் அகற்றப்பட்டது.

"அநிதிக்கு முன் சத்தியத்தை சொல்வது கடமை' _தாராபுரம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளையின் சார்பாக 9/6/15  அன்று பஜ்ர் க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது  சகோ: முகமது சுலைமான் "அநிதிக்கு முன் சத்தியத்தை சொல்வது கடமை'  என்பதற்கான விளக்கமளித்தார்.

இணைவைப்பு தகடு மூடநம்பிக்கை பொருட்கள் அகற்றம்_பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பாக 07-06-15 அன்று ஒரு வீட்டில்  இருந்தவர்களிடம் இணைவைப்பு மிகப்பெரிய பாவம் என தாவா செய்து அவ்வீட்டில்இருந்த இணைவைப்பு தகடு மூடநம்பிக்கை பொருட்கள் அகற்றப்பட்டது.

"இறைவனின் அருட்கொடை" _ தாராபுரம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை  சார்பாக 07/06/2015 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது.
 இதில் சகோ. முகமது சுலைமான்  அவர்கள் "இறைவனின் அருட்கொடை" என்ற தலைப்பில் உரையாற்றினார்

Monday 8 June 2015

"சிறந்த அறப்போர்" _காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 8/6/15அன்று மஃரிபிற்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "சிறந்த அறப்போர்" எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ் ...

ஏழை சகோதரர்.அஸ்ரப் க்கு ரூ.5350/= மருத்துவஉதவி _திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 08.06.2015 அன்று  ஏழை சகோதரர்.அஸ்ரப்   அவர்களின்  மருத்துவ செலவுகளுக்கு   ரூ.5350/=  மருத்துவஉதவி வழங்கப்பட்டது 
அல்ஹம்துலில்லாஹ்.....

ரமலானை வரவேற்போம் _கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 06/06/2015 அன்று சின்னவர்தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் ரமலானை வரவேற்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர்கள்_அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 08.06.2015 அன்று  மேலப்பாளயம் பள்ளிவாசலை கலங்கப்படுத்திய காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் ஒட்டப்பட்டது.

மதரசத்துத் தக்வா ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி _வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 7-6-2015 அன்று மதரசத்துத் தக்வா  ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி   நடைபெற்றது 

இதில் கிளை சகோதரர்கள் தற்கொலைக்கு எதிராக விழிப்புணர்வு நாடகம் நடத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர் ..



மாணவர் மாணவியர் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்..

சகோ. அஹமது கபீர்  அவர்கள் " சிறப்புமிக்க சிறுவர்களை உருவாக்குவோம் "  என்ற தலைப்பிலும்,
சகோதரி.சஜினா அவர்கள் " ஷிர்க் ஓர் அபாயம்" எனும் தலைப்பிலும் உரையாற்றினார்கள். 

மாவட்ட நிர்வாகிகள் , கிளை நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் , மாணவ மாணவியரை ஊக்கப்படுத்தும் வகையில் கிளை சார்பில் பரிசுகள் வழங்கினார்கள் .

இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர்  கலந்து கொண்டனர். . 
அல்ஹம்துலில்லாஹ்...

கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர்கள்_ காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 07.06.2015 அன்று  மேலப்பாளயம் பள்ளிவாசலை கலங்கப்படுத்திய காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் ஒட்டப்பட்டது.

"களங்கப்பட்ட கண்ணியமும் காக்கப்பட வேண்டிய கௌரவமும்" _காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 7/6/15அன்று மஃரிபிற்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "களங்கப்பட்ட கண்ணியமும் காக்கப்பட வேண்டிய கௌரவமும்" எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார.அல்ஹம்துலில்லாஹ்..

Sunday 7 June 2015

இணைவைப்பு தகடு அகற்றம்_ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 07-06-15 அன்று ஒரு வீட்டில் இருந்த இணைவைப்பு தகடு அகற்றப்பட்டது.மேலும் அவ்வீட்டில் இருந்தவர்களுடம் இணைவைப்பு மிகப்பெரிய பாவம் என தாவா செய்யப்பட்டது

6 பிறமத சகோதரர்களுக்கு தாவா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 07-06-15 அன்று 6 பிறமத சகோதரர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை எதிர்க்கும் மார்க்கம் என தாவா செய்து அவர்களுக்கு அவசர இரத்தானம் விசிட்டிங் கார்டு வழங்கப்பட்டது

கண்டன ஆர்ப்பாட்ட செயல்வீரர்கள் கூட்டம் _காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  காலேஜ்ரோடு  கிளை சார்பாக 07-06-15 அன்று கிளை மர்கஸில்  கண்டன ஆர்ப்பாட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
 
நெல்லை மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான்  பள்ளியில் ஷூ காலோடு புகுந்து தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இன்ஷா அல்லாஹ்
09-06-15  மதுரையில் நடைபெறவுள்ள  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு  பெரும் திரளான மக்களை அழைத்து செல்ல ஒரு பஸ் ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.
 அல்ஹம்துலில்லாஹ்.....

கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் _VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் VSA நகர்  கிளை சார்பாக 07.06.2015 அன்று  மேலப்பாளயம் பள்ளிவாசலை கலங்கப்படுத்திய காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் ஒட்டப்பட்டது.

கண்டன ஆர்ப்பாட்ட செயல்வீரர்கள் கூட்டம் _M.S நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  M.S நகர் கிளை சார்பாக 07-06-15 அன்று கண்டன ஆர்ப்பாட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.
 
நெல்லை மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான்  பள்ளியில் ஷூ காலோடு புகுந்து தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இன்ஷா அல்லாஹ்
09-06-15  மதுரையில் நடைபெறவுள்ள  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு  பெரும் திரளான மக்களை அழைத்து செல்ல ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.
 அல்ஹம்துலில்லாஹ்.....

கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் _G Kகார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் G Kகார்டன் கிளை சார்பாக 07.06.2015 அன்று  மேலப்பாளயம் பள்ளிவாசலை கலங்கப்படுத்திய காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் ஒட்டப்பட்டது.

"புனிதத்தை காக்க உயிரையும் கொடுப்போம்" _Ms நகர் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 07-06-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.க சகோ.அன்சர்கான் misc அவர்கள் "புனிதத்தை காக்க உயிரையும் கொடுப்போம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

ரமலானின் சிறப்பு _தாராபுரம் நகர கிளை குர்ஆன் வகுப்பு


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளையின் சார்பாக 07.06.2015 அன்று பஜ்ர் க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது... சகோ: முகமது சுலைமான் "ரமலானின் சிறப்பு" பற்றி சொல்லி விளக்கமளித்தார்.

"ஜூன் 9 ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவம்" _ Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 06-06-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "ஜூன் 9 ஆர்ப்பாட்டத்தின் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் _தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 07.06.2015 அன்று  மேலப்பாளயம் பள்ளிவாசலை கலங்கப்படுத்திய காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் ஒட்டப்பட்டது.

"புனிதமிகு ஆலயம்" _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 06-06-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "புனிதமிகு ஆலயம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர்கள் _ s.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் s.v.காலனி கிளை சார்பாக 06.06.2015 அன்று  மேலப்பாளயம் பள்ளிவாசலை கலங்கப்படுத்திய காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் ஒட்டப்பட்டது.

இணைவைப்பு கறுப்பு கயிர் அகற்றப்பட்டது _பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பாக 4.6.2015 அன்று செபிக் என்பவர்க்கு   தாவா செய்து இணைவைப்பு கறுப்பு கயிர் அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

"தடைகளை தகர்த்தெறிவோம்" _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 05-06-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "தடைகளை தகர்த்தெறிவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் _பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 06.06.2015 அன்று  மேலப்பாளயம் பள்ளிவாசலை கலங்கப்படுத்திய காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் ஒட்டப்பட்டது.

Saturday 6 June 2015

"அத்துமீறினால் அடங்க மறுப்போம்" _காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 6/6/15அன்று மஃரிபிற்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "அத்துமீறினால் அடங்க மறுப்போம்" எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரர் கிருஷ்ணராஜ் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக  பிறமத சகோதரர் கிருஷ்ணராஜ் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து 1,திருக்குர்ஆன் தமிழாக்கம் 2,அர்த்தமுள்ள இஸ்லாம் 3,வருமுன் உரைத்த இஸ்லாம் 4,மாமனிதர் நபிகள் நாயகம் 5,மனிதனுக்கேற்ற மார்க்கம் 6,அர்த்தமுள்ள கேள்விகள் !அறிவுப்பூர்வமான பதில்கள் ! 7,என்னை கவர்ந்த இஸ்லாம் (DVD - 2) 8,அற்புத பெரு விழாக்களில் நடப்பது என்ன? (DVD- 1 ) ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது .

மாவட்ட நிர்வாக செலவினங்களுக்காகரூபாய் 500/- நிதியுதவி _தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 05.06.2015 அன்று   மாவட்ட நிர்வாக செலவினங்களுக்காக ஜூம்மா வசூல் ரூபாய் 500/- நிதியுதவி வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்....

1யூனிட் A+ அவசர ரத்ததானம் _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை சார்பாக 6/6/15 அன்று சகோதரி. ஜரினாபேகம் அவர்களுக்கு அவசர பிரசவ
 சிகிச்சைக்கு தாராபுரம் அரசு மருத்துவமனையில் கிளை சகோதரர்களால்  1யூனிட்  A+   அவசரரத்ததானம் வழங்கப்பட்டது.

கண்டன ஆர்ப்பாட்ட செயல்வீரர்கள் கூட்டம் _S.v காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  S.v காலனி கிளை சார்பாக 05-06-15 அன்று கண்டன ஆர்ப்பாட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது.
 
நெல்லை மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான்  பள்ளியில் ஷூ காலோடு புகுந்து தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இன்ஷா அல்லாஹ்
09-06-15  மதுரையில் நடைபெறவுள்ள  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு   60 பேர் செல்ல 1பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

பயண செலவுக்கு உதவி _ யாசின் பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 06.06.2015 அன்று  தூத்துக்குடியில் இருந்து திருப்பூருக்கு அவருடைய நன்பரை பார்க்க வந்த  முஹம்மது அலி என்ற சகோதரர் விஜயாபுரத்தில் வந்து மாட்டிக்கொண்டார். அவருக்கு தூத்துக்குடி  செல்ல டிக்கெட் எடுத்து கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

மங்கலம் கிளை புக் ஸ்டால்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 05.06.15 அன்று புக் ஸ்டால் வைக்கப்பட்டது. இதில் ஏராளமான இஸ்லாமிய புத்தகங்கள், டி.வி,டிக்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டது.

பிறமத சகோதரிக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகங்கள் _மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 02-06-15 அன்று அங்கையர் கன்னி என்ற சகோதரிக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது. திருகுர்ஆன் தமிழாக்கம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம்,  ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

கோடைகால பயிற்சி வகுப்பு ஆசிரியை, ஆசிரியருக்கு பரிசு _மங்கலம் கிளை





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 31.5..15 அன்று மங்கலம் மதரஸாவில்  கோடைகால பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் பயிற்சி அளித்த ஆசிரியை, ஆசிரியருக்கு பரிசு வழங்கப்பட்டது

கோடைகால பயிற்சி வகுப்பு பரிசளிப்பு _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளையின் சார்பாக 31.5..15 அன்று மங்கலம் மதரஸாவில் நடைபெற்ற கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு நிகழ்ச்சியில் தேர்வான மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

என்னைக் கவர்ந்த ஏகத்துவம் _மங்கலம் கிளை பொதுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 31.5.2015 அன்று சமுதாய விழிப்புணர்வு விளக்கக் பொதுக் கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. 
இதில் குல்ஜார் நுஃமான் அவர்கள் நரகத்தை அஞ்சிக் கொள்ளுங்கள் என்ற தலைப்பிலும், 
அபுபக்கர் சித்திக் ஷஆதி அவர்கள் என்னைக் கவர்ந்த ஏகத்துவம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். 
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இணைவைப்புக்கு எதிராக விழிப்புணர்வு மாணவிகள் நாடகம் _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 31.5.2015 அன்று சமுதாய விழிப்புணர்வு விளக்கக் பொதுக் கூட்டம் மற்றும் மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இணைவைப்புக்கு எதிராக
விழிப்புணர்வு மாணவிகள் நாடகம்  நடத்தினார்கள்.