Saturday 6 June 2015

"அத்துமீறினால் அடங்க மறுப்போம்" _காலேஜ்ரோடு கிளை சிந்திக்க சில நொடிகள்

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 6/6/15அன்று மஃரிபிற்குப்பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் "அத்துமீறினால் அடங்க மறுப்போம்" எனும் தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...