Monday 3 September 2012

திருப்பூர் மாவட்ட மாணவர் அணியின் ஒருங்கிணைப்பு கூட்டம்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மாணவர் அணியின் ஒருங்கிணைப்பு கூட்டம் 02.09.2012 அன்றுநடைபெற்றது.
இதில் மாநில மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர் சமீம் அவர்கள், "மறுமை வாழ்வும், மாணவர்அணியின் பணிகளும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மாநில மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர் அஜ்மல் மாணவர்அணி செய்ய வேண்டிய பணிகள் குறித்து உரையாற்றினார்.
மேலும் கிளைகளில் இதுவரை செய்யப்பட்ட பணிகள்குறித்தும் கேட்டறிந்தனர்.இதில் மங்களம், உடுமலை உள்ளிட்ட பல்வேறு கிளைகளில் இருந்து மாணவர் அணிசெயலாளர்கள் கலந்து கொண்டனர்.


POSTED BY மாணவரணி SHAHID