Sunday 19 August 2018

திருக்குர்ஆன் மாநில மாநாடு சுவர் விளம்பரங்கள் - R.P நகர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் R.P.நகர் கிளை சார்பில் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு பணிகளை வீரியமாக செயல்படுத்த
19-8-2018 அன்று  R.Pநகர் கிளையின் முக்கிய பகுதிகளில் மக்கள் பார்க்கும் படிக்கும் வகையில் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு சுவர் விளம்பரங்கள் முதல் கட்டமாக 1826 சதுரடியில் 9 முக்கிய இடங்களில் எழுதப்பட்டது.

தனி நபர் தாவா - R.P நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  R.P.நகர் கிளையின் சார்பாக 19-08-2018 அன்று ஒரு  சகோதரருக்கு இனைவைப்பு குறித்து தனி நபர் தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

கேரளா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி - தாராபுரம் கிளை




தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில் 19/08/2018 அன்று    கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு நிவாரண உதவி தாராபுரம் பகுதியில் வீடு வீடாக சென்று வசூல் செய்யப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்

கேரளா வெள்ள நிவாரண நிதி வசூல் -அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை* யின் சார்பாக (19-08-2018) இன்று அவினாசி, புதிய பேருந்து நிலையம் அதை சுற்றி உள்ள பகுதிகளில் இரண்டாம் கட்டமாக கேரள வெள்ள நிவாரண நிதி வசூல் திரட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

கேரளா வெள்ள நிவாரண நிதி வசூல் -கணக்கம் பாளையம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கணக்கம் பாளையம் கிளை* யின் சார்பாக (19-08-2018) இன்று  சுற்றி உள்ள பகுதிகளில் வீடு வீடாக  கேரள வெள்ள நிவாரண நிதி வசூல் திரட்டப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்.

அரபா நோன்பின் சிறப்புகள் -இந்தியன் நகர் கிளை சிறப்பு சொற்பொழிவு

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 19/08/2018/அன்று லுஹர் தொழுகைக்கு பின்      அரபா நோன்பின் சிறப்புகள்  என்கிற  தலைப்பில்    சகோ    தவ்பீக்     அவர்கள்     உரை நிகழ்தினார்         இதில் அதிகமான  நபர்கள் கலந்து கொண்டனர் 

(  அல்ஹம்துலில்லாஹ்)

ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு -SVகாலனி கிளை



 

திருப்பூர்  மாவட்டம் சார்பில் புதிய பேச்சாளர்களை உருவாக்கும் ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு 

SVகாலனி கிளை மர்கஸில்   (3 ஆவது வாரமாக)   19/08/2018  அன்று காலை 6:30முதல் 10:00 மணி வரை நடைபெற்றது.. 
அல்ஹம்துலில்லாஹ்.

    அதில் சகோ. அஹமது கபீர் அவர்கள்  பேச்சுப்பயிற்சி வழங்கினார்கள், ஏராளமான சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

கேரள மாநில மக்களுக்காக நிவாரண நிதி _ உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்காக நிவாரண நிதி இரண்டாம் கட்டமாக 19/08/2018 அன்று காலை உடுமலை உழவர்சந்தை மற்றும் வாரச்சந்தைப் பகுதிகளில் ரூ,-11,315 (பதினோராயிரத்து முன்னூற்று பதினைந்து) பொதுமக்களிடம் திரட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
முதல்கட்ட (18/8/2018 )
வசூல் :24210
இரண்டாம் கட்ட (19/8/2018) வசூல். :11315
மொத்த வசூல். : 35525

குர்பானியின் சட்டங்கள் _ மர்கஸ் பயான் -வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 17-8-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் " குர்பானியின் சட்டங்கள் (தொடர்) என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்

" மார்க்க கல்வியின் அவசியம்" வடுகன்காளிபாளையம் கிளை பெண்கள் பயான்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 17-8-2018 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரி.ரஹ்மத் அவர்கள் " மார்க்க கல்வியின் அவசியம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்

"இப்ராஹிம் நபி அவர்களின் தியாகமும் நமது நிலையும்" காலேஜ்ரோடு கிளை பெண்கள்பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில் 18:8:18 சனி அன்று காலை பள்ளியில்  பெண்கள்  பயான் நடைபெற்றது.இதில்  சகோதரி: ரிஜ்வானா அவர்கள் "இப்ராஹிம் நபி அவர்களின் தியாகமும் நமது  நிலையும்" எனும் தலைப்பில்  உரையாற்றினார். 
அல்ஹம்துலில்லாஹ்

சகோதரர். சூர்யா பிரகாஷ் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகம் _ காதர்பேட்டை கிளை



தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  காதர்பேட்டை கிளையின் சார்பாக 18.7.2018 அன்று சகோதரர். சூர்யா பிரகாஷ் அவர்களுக்கு   திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய மார்க்க விளக்க புத்தகம் 4 அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
 அல்ஹம்துலில்லாஹ்.

கேரள மாநில மக்களுக்காக நிவாரண நிதி -உடுமலைகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்காக நிவாரண நிதி  18/08/2018 அன்று  உடுமலை  பகுதிகளில் ரூ,-24210 (இருபத்தி நாலாயிரத்தி இருநூற்றுப்பத்து) பொதுமக்களிடம் திரட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்