Wednesday 7 February 2018

வினா தொகுப்பு புத்தகம் வழங்கும் நிகழ்வு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-04-02-18- ஞாயிறு காலை -10-30- மணிக்கு மாணவரணி சார்பில் வினா தொகுப்பு புத்தகம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது மாவட்டத்தலைவர் அப்துர்ரஹ்மான்( வாவி) இஸ்லாம் கூறும் கல்வியின் முக்கியத்துவம் என்ற தலைப்பிலும் PROF,,;நைனார் முஹம்மது கல்வியின் பயன்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினர், -40- மாணவ மாணவிகளுக்கு வினாத்தொகுப்பு முதற்கட்டமாக வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்




தர்பியா நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 4. 2. 2018, ஞாயிறு காலை 9:30 மனியாவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைப்பெற்றது. இஸ்லாத்தின் பார்வையில் குடும்பவியல் என்ற தலைப்பில், சாகோதரர்- அபுபக்கர் சித்தீக் ஸா ஆதி அவர்கள் உறையாற்றினார்.



கரும்பலகை தாவா - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக கரும்பலகை தாவா செய்யும் விதமாக   குர்ஆன் வசனம்  -2.21 எழுதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்-04-02-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சூரா அல்மாயிதா வசனங்கள் (5 முதல் 11 வரை) படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

கிளை மசூரா - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,

அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 4.2.2018 அன்று கிளை மசூரா நடைபெற்றது இதில் கிளையில் தாவா பணிகள் வீரியப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 04/02/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் சைத்தான் தீங்குகளில் இருந்து  இறைவனிடம் பாதுகாவல் தேடுவது குறித்து என்ற தலைப்பில்

உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலை கிளையில் -04-02-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அன்னிஸா வசனங்கள்-40-44- படித்து விளக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளை சார்பாக 03-02-2018 அன்று பொதுமக்கள் நடந்துசெல்லும் பாதையில் நபிகளாரின் நற்போதனை எழுதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையில் 4. 2. 2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு மற்றும் 'அறிவும் அமலும் வாசிக்கப்பட்டது. மேலும் வாராந்திர கிளை மசூரா நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 4-2-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- பாருக் அவர்கள் உரையாற்றினார்கள்,

அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம்  கிளையின் சார்பாக 04-02-2018 அன்று   குர்ஆன் வகுப்பு  பஜ்ர் தொழுகை  பிறகு  நடைபெற்றது,அத்தியாயம் இரண்டு வசனம் 231 முதல்  233 வரை வாசிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விற்பனை - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 02-02-2018 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு வார இதழ் 35 விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் நிகழ்ச்சி - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 3//2//2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் ஜனாஸாவின் சட்டம் பற்றி படிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பில்  (03-02-2018, சனி)  அன்று மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில் ஃபஜ்ருக்குப் பிறகு பேய் உண்டா?! என்று மாற்று மதச் சகோதரர் கேட்ட கேள்விக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்  சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்து லில்லாஹ்.!

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக  (03-02-2018, சனி) அன்று  மஹ்ரிபுக்குப் பிறகு  பெரிய பள்ளிவாசல் தெருவில் மாநிலப் பேச்சாளர்  சகோ: ஒலி முஹம்மது அவர்கள் ஆற்றிய  குடும்பப் பெண்களின் மார்க்கப் பணி. எனும் உரை (ஆடியோ பயான் மூலம்) பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.!

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 3-2-2018 அன்று லுஹர்   தொழுகைக்குப் பிறகு குர்ஆன் தப்சிர் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - மங்கலம்R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 03-02-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன்

வசனம் எழுதப்பட்டது.
(வசனம்:- 5 : 8) ,அல்ஹம்துலில்லாஹ்.

பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு வழிகாட்டி என்ற புத்தகம் - அலங்கியம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான

தேர்வு வழிகாட்டி என்ற புத்தகம் இலவசமாக கொடுப்பதற்காக அலங்கியம் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களை சந்தித்து அனுமதி பெறப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 03/02/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் அல்குர் ஆன் மகத்துவம் அறிவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

கரும்பலகை தாவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /03/02/2018/ அன்று அல் குர்ஆன் வசனம்  இரன்டு இடங்களில் 

 கரும்பலகையில் எழுதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


உடுமலைகிளையில்-03-02-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அன்னிஸா வசனங்கள் -47-49- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு-அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 3-2-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,  அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 3-2-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்

அல்ஹம்துலில்லாஹ்

ஆலோசனை கூட்டம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக மக்தப் மதரஸா ஆசிரியைகள் நிர்வாகிகள் ஆலோசனை நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு இதழ் விற்பனை - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 2/2/18 அன்று உணர்வு இதழ் 40 விற்பனை செய்யபட்டது

புதிய ஜும்ஆ துவக்கம் - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 02-02-2018 அன்று முதல் ஜீம்ஆ தொழுகை ஆரம்பம் ஆனது,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,

மங்கலம் கிளை சார்பாக 1/2/18அன்று    பஜ்ர் தொழுகைக்குபின்  தினம்ஒர்இறை வசணம் என்ற தலைப்பில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, உரை- அபுபக்கர்  ஸஹாதி

2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 2/2/18அன்று    பஜ்ர் தொழுகைக்குபின்  தினம்ஒர்இறை வசணம் என்றதலைப்பில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,உரை- அபுபக்கர்  ஸஹாதி


பெண்கள் பயான் - G.K கார்டன் கிளை


 திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 1-2-2018 அன்று நடைபெற்ற பெண்கள் பயானில்  சாகோதரி:சுலைகா அவர்கள் பொறுமை என்னும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு இதழ்கள் விற்பனை - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-02-02-18- அன்று -60- உணர்வு இதழ்கள் விற்பனை செய்யப்பட்து ,அல்ஹம்துலில்லாஹ்( போட்டோ எடுக்கவில்லை

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 2:2:18 வெள்ளி அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்சகோ:சுல்தான் அவர்கள்"காணாமல் போன கணவனும் மத்ஹபு சட்டமும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக  (02-02-2018, வெள்ளி)  அன்று புதுமஸ்ஜித் தெருவில் P.ஜைனுல்ஆபிதீன்

அவர்கள் ஆற்றிய  ஈமானை அதிகப்படுத்துவோம். எனும் உரை (ஆடியோ பயான் மூலம்) பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.!

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 1-2-2018 அன்று லுஹர்   தொழுகைக்குப் பிறகு குர்ஆன் தப்சிர் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- இக்ரம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MSநகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்  B POSITIVE   இரத்தம்  1 யூனிட்    சுப்ரமணியன்(50)என்ற   மாற்று மத  சகோதரரின் அவசர  சிகிச்சைக்காக  குமரன் மருத்துவமனையில் அன்று  02-02-2018  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்

கரும்பலகை தாவா - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளை சார்பாக கரும்பலகை தாவா(2/2/18) ஒரு இடத்தில்

செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விநியோகம் - G.K கார்டன் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக /02/02/2018/ அன்று  உணர்வு வார இதழ்   20 nos விற்பனை செய்யப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /02/02/2018/ அன்று நபி மொழி.ஹதீஸ்  கரும்பலகையில் எழுதப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விற்பனை - இந்தியன் நகர் கிளை

பழனிகிளை மர்கஸ் கடன்தொகைக்கு நிதியுதவி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் இந்தவார ஜும்ஆ வசூல்  -11,000 ( பதினோராயிரம்) பழனிகிளை மர்கஸ் கடன்தொகைக்கு வழங்கப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

நிதியுதவி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக மாதத்தின் முதல் ஜீம்ஆ வசூல் ரூபாய்1500/ஆயிரத்தி ஐநூறு. மாவட்ட து.செயலாளர் சகோ:பஷீர்அலி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், GK கார்டன் கிளையில்-01-02-2018 அன்று உணர்வு சுவரொட்டிகள்-05- ஒட்டப்பட்டது ,


அல்ஹம்துலில்லாஹ்

புக் ஸ்டால் - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 2.2.2018  அன்று  ஜும்மாவிற்க்கு பிறகு புக்ஸ்டால் போடப்பட்டது, மற்றும் உணர்வு விற்ப்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

போஸ்டர் - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-02-02- இன்று உணர்வு சுவரொட்டிகள்-20- ஒட்டப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்


உடுமலை கிளையில் 04-02-18- அன்று நடைபெற உள்ள மாணவரணி நிகழ்வு DTP -30- ஒட்டப்பட்டது