Wednesday 30 November 2016

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 30-11-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் மறுமையின் நிகழ்வுகள் என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையின் சார்பாக 30-11-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் அல்லாஹ்வின் கட்டளைகள் என்ற தலைப்பில் சகோ-ஷேக் பரீத் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

மக்களைக் கவர்ந்த மாநபியின் எளிமை பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

தினம் ஒரு தகவல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில்  29/11/16- அன்று மஃரிப் தொழுகைக்குப் பின்  தினம் ஒரு தகவலில்,  மக்களைக் கவர்ந்த மாநபியின் எளிமை எனும் தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் misc அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

கொள்கையின் சிறப்பு - பயான் நிகழ்ச்சி -இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  இந்தியன் நகர் கிளையின் சார்பாக 29/11/2016 அன்று  இஷா தொழுகைக்கு பிறகு கொள்கையின் சிறப்பு  என்ற தலைப்பில் சகோதரர் - அபுபக்கர் சித்திக் ஸஆதி  அவர்கள்  உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையில் 29-11-2016 அன்று கரும்பலகையில் நபி (ஸல்) பொன்மொழிகள் எழுதப்பட்டது⁠⁠⁠⁠,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - KNP காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,KNP காலனி கிளையின் சார்பாக 29-11-2016 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் சகோ-ராஜா அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - VSA நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில்  29/11/2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் எனும் பயான் நிகழ்ச்சியில் " இஸ்லாத்தில் ஒழுக்கங்கள்" எனும் தலைப்பில் சகோ-ஷேக் பரீத் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி -காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  29/11/2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி எனும் நிகழ்ச்சியில் "நல்லோர்களின் நற்செயல்களும்,பொறாமையும்" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  29/11/2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "எந்த உதவியும் ஏற்கப்படாத நாள்" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

கிளை சந்திப்பு - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 29/11/2016 அன்று காலை 7மணிக்கு மாவட்டத் தலைவர் சகோ-அப்துல்லாஹ் அவர்கள் முன்னிலையில்  கிளை சந்திப்பு நடைபெற்றது.கிளை செயல்பாடுகள் குறித்தும் தாஃவா பணிகள் குறித்தும் மற்றும் எதிர்கால தாஃவா குறித்தும் கேட்டறிந்து ஆலோசனை வழங்கினார்.அல்ஹம்துலில்லாஹ்...

இதர சேவைகள் - கோம்பைதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக 29/11/2016 அன்று புதிதாக இஸ்லாத்தை ஏற்றவருக்கு இஸ்லாம் சம்பந்தமான அடிப்படை புத்தகம் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், கோம்பைதோட்டம்  கிளையின் சார்பாக 29/11/2016 அன்று   தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது,இதில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் சகோ-அப்துல்லாஹ் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், கோம்பைதோட்டம்  கிளையின் சார்பாக 28/11/2016 அன்று   தெருமுனைபிரச்சாரம் ஜம் ஜம் நகர் முதல் வீதியில் நடைபெற்றது,இதில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் சகோ-ஜபருல்லாஹ் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயிற்சி வகுப்பு - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின் சார்பாக 29-11-2016 அன்று கிளையில் இனைந்துள்ள புதிய உறுப்பினர்களுக்கு தொழுகைக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

Tuesday 29 November 2016

கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,மங்கலம் கிளையி்ல் 27-11-2016 அன்று மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் அவர்கள் கலந்துகொன்டு கிளை செயல்பாடு குறித்து ம் தாவா பணிகள்குறித்தும் கேட்டறிந்நார் மேலும் தாவாபணிகள் அதிகம் செய்வதற்கு ஆலோசனை வழங்கினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி - திருப்பூர் மாவட்டம்

Tntj திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக  28-11-2016 அன்று  மஃரிப்  தொழுகைக்கு பிறகு  காதர்பேட்டை பகுதியில்  உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்,உரை :  அபூபக்கர் சித்தீக் சஆதி  , தலைப்பு : நபி ஸல் நம் மீது கொண்ட அன்பு.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்,
உடுமலை கிளையின் சார்பாக 29-11-2016  சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் அத்-36( யாஸீன்)   1-8 வரை உள்ள வசனங்களுக்கு சகோ-- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கல்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 29-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ.. ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் "இறுதிநேர ஈமான் ஏற்றுக்கொள்ளப்படாது '' என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 28-11-2016  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்  திருக்குர்ஆனின் அத்தியாயம் 76: 23முதல்31 வரை வசனங்கள் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம்- VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையில் 28-11-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது, இதில் சகோ- ஷேக்பரித் (misc) அவர்கள்  மனிதநேயம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 28/11/2016 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது, இதில் சகோதரி- சல்மா அவர்கள் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு -உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 28-11-2016  சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  அத்- 35--(42--45) ஃபாத்திர் உள்ள வசனங்களுக்கு சகோ-- முகம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

மக்தப் மதரஸா - VSA நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளை 28-11-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு பெரியவர்களுக்கான குர்ஆன் ஓதும் பயிற்சி நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - குமரன் காலனி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், குமரன் காலனி கிளையின் சார்பாக 26/11/2016 அன்று 15 வேலம்பாளையம் காவல்நிலையம் இன்ஸ்பெக்டர். கணேசன் அவர்களுக்கு உணர்வு வார இதழ் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

தர்பியா நிகழ்ச்சி மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி - குமரன் காலனி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் குமரன் காலனி கிளையின் சார்பாக 27/11/2016 அன்று  காலை 9.00 மணிமுதல் 10.00 மணி வரை கிளை மக்களுக்கு தர்பியா நடைபெற்றது. சகோ.அபுபக்கர் சித்திக் ஷாஆதி அவர்கள் கொள்கையில் உறுதி என்ற தலைப்பில் உறையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்.
,TNTJ திருப்பூர் மாவட்டம் குமரன் காலனி கிளையின் சார்பாக 27/11/2016 அன்று  காலை 10.00 மணிமுதல் 11.00 மணிவரை இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. சகோ.அபுபக்கர் சித்திக் ஷாஆதி அவர்கள் இஸ்லாம் குறித்து கேட்கபட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.        



               

குர்ஆன் வகுப்பு - VSA நகர் கிளை

குர்ஆன் வகுப்பு : திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளையில் 26-11-2016 அன்று சுப்ஹ்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது, இதில் சகோதரர்- அப்துர் ரஹ்மான் அவர்கள் ** யார் அறிவாளி மூசா(அலை) அவர்களா?கிள்ர்(அலை) அவர்களா? (தொடர்-3)** என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 28-11-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில், சகோ.. சிராஜ் அவர்கள் "நஷ்டமடைந்தோர்'' என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக  28-11-2016   அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,   திருக்குர்ஆனின் அத்தியாயம் 76: 1முதல்22 வரை வசனங்கள் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் 

Monday 28 November 2016

பா.ஜ.க அரசைக் கண்டித்து மண்ணடியில் நடைபெற்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் ஒளிபரப்பு - குமரன் காலனி

அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் ,TNTJ திருப்பூர் மாவட்டம் குமரன் காலனி கிளையின் சார்பாக 27/11/2016 அன்று குமரன் காலனியில் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து மண்ணடியில் நடைபெற்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்  Projector மூலம்  ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அவசர இரத்ததானம்,பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை

TNTJ  திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 26/11/16 அன்று ரேவதி ஆஸ்பத்திரியில் பிறமத சகோதரர் ரங்கசாமி அவர்களுக்கு A+v ரத்ததானம் வழங்கப்பட்டது.சகோ-முஹம்மது இப்ராஹிம் அவர்கள் ரத்ததானம் வழங்கினார்.அவரது மகனுக்கு தூய இஸ்லாம் குறித்து தாஃவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம், அர்த்தமுள்ள இஸ்லாம்,மாமனிதர் நபிகள் நாயகம்(ஸல்) ஆகிய நூல்கள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - ஹவுசிங் யூனிட் கிளை

திருப்பூர் மாவட்டம்,ஹவுசிங் யூனிட் கிளையின் சார்பாக 27-11-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

பெரியதோட்டம் கிளை பொதுக்குழு

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையில் 27-11-2016 அன்று  பொதுக்குழு  மாவட்ட நிர்வாகிகள்,அப்துல்லாஹ்,முஹம்மது ஹுசைன்,அப்துர் ரஹ்மான்,அலாவுதீன் ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது, இதில் கிளை பொருப்பாளர்களா  ராஜா ,ரபீக் ,வாசிம், மூவர் அணி குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் ,கிளை அணிப்பொருப்பாளர்களாக, மருத்தவ அணிஂஅரபு, மாணவர்அணிஂமுஜ்ஜமீல் தொண்டர்அணிஂபஷீர்  ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்,அல்ஹம்துலில்லாஹ்                        

குழு தாவா - ஹவுசிங் யூனிட்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், ஹவ்சிங் யூனிட் கிளை சார்பாக 27-11-2016 அன்று குழு தாவா நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்..

பெண்கள் பயான் - அனுப்பர்பாளையம் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 27-11-16 அங்கேரிபாளையம்  பகுதியில் காலை 10 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.சகோதரி பவுசியா அவர்கள் இறையச்சம் எனும் தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்,

தெருமுனைபிரச்சாரம் - M.S.நகர் கிளை

தெருமுனைப்பிரச்சாரம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 27-11-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில், சகோ.. ராஜா அவர்கள் "வரதட்சணை ஓர் வன்கொடுமை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

கோம்பைதோட்டம் கிளை பொதுக்குழு

திருப்பூர் மாவட்டம் ,கோம்பைதோட்டம் கிளையின் பொதுக்குழு மஸ்ஜிதூர்ரஹ்மான் பள்ளியில் 27-11-2016 அன்று மாவட்ட செயலாளர் முஹம்மது உசேன் அவர்களும், மாவட்டத் துனைச்செயலாளர் அலாவுதீன் அவர்களின்  தலமையில் நடத்தப்பட்டது, இதில் தலைவராக- முஸ்தபா செயலாளராக - ஹனிபா, பொருளாளராக- தாரிக், துனை தலைவராக - பாபு , துனை செயலாளராக - ஷாஜகான் அவர்களும் தேர்ந்துதெடுக்கப்பட்டார்கள்,அல்லஹம்துலில்லாஹ்.

VSA நகர் கிளை பொதுக்குழு

திருப்பூர் மாவட்டம் ,VSA நகர் கிளையின் பொதுக்குழு 27-11-2016 அன்று காலை 11 மணிக்கு மாவட்ட பொருளாளர் சகோ- அப்துர் ரஹ்மான் அவர்கள் மற்றும் மாவட்ட துணை தலைவர் சகோ- ஷாஹிது ஒலி, மாவட்ட துணை 

செயலாளர் சகோ- இர்ஷாத் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.இதில் அழைப்பு பணியின் அவசியம் குறித்து சகோ. அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார். பின்னர் சகோ. அன்வர், 
சகோ. சேக் முஹம்மதுரூமி, மற்றும் 
சகோ. அப்துல்லாஹ் 
ஆகிய 3 பேர் கொண்ட குழு நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

TNTJ  திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில் 27/11/2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் " காபா வரலாறு" எனும் தலைப்பில் சகோ-ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக  27-11-16  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதி   திருக்குர்ஆனின் அத்தியாயம் 70: 1 முதல் 43 வரை உள்ள குர்ஆன் வசனங்கள் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ் 

கரும்பலைகை தாவா - KNP காலனி கிளை

 திருப்பூர் மாவட்டம்,KNP காலனி கிளையின் சார்பாக 26-11-2016 அன்று  நபி( ஸல்) அவர்கள் கூறிய பொன்மொழிகள் கரும்பலைகயில் எழுதப்பட்டது மற்றும் குர்ஆன்,ஹதீஸ் வசங்கள் அடங்கிய 2017 ம் ஆண்டு தினகாலண்டர் 25ம் விற்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்,

உணர்வு வார இதழ் - குமரன் காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், குமரன் காலனி கிளையின் சார்பாக 25-11-2016 அன்று உணர்வு வார இதழ் 20 நபர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - குமரன்காலனி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், குமரன்காலனி கிளையின் சார்பாக 26-11-2016 அன்று உளவுத்துறை அதிகாரிக்கு{IS} அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து பொதுசிவில் சட்டம் சம்பந்தமாக எடுத்துச்சொல்லி ,பொது சிவில் சட்டம் சம்பந்தமான விளக்க  புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - M.S.நகர் கிளை

பிறமத தாவா:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 26-11-2016 அன்று ராமசாமி என்ற சகோதரருக்கு இஸ்லாம் #தீவிரவாதத்தை தூண்டாத #அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அவருக்கு   #மனிதனுக்கேற்ற மா்க்கம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்....

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை

அவசர இரத்ததானம்:TNTJ திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக கிளை  26/11/16 அன்று பழனியம்மாள் என்ற பிறமத சகோதரிக்கு அவசர தேவைக்காக O+ இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.