Wednesday 30 November 2016

மக்களைக் கவர்ந்த மாநபியின் எளிமை பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

தினம் ஒரு தகவல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில்  29/11/16- அன்று மஃரிப் தொழுகைக்குப் பின்  தினம் ஒரு தகவலில்,  மக்களைக் கவர்ந்த மாநபியின் எளிமை எனும் தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் misc அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்