Wednesday 29 October 2014

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் குறித்து செயல்வீரர்கள் கூட்டம்....




திருப்பூர் மாவட்டம்  தாராபுரம், அலங்கியம், தாராபுரம் 6வது வார்டு கிளை ஆகிய 3 கிளைகள் இணைந்து 26-10-2014 அன்று தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் குறித்து செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சகோதரர் "முஹம்மது சலீம்" (மாவட்ட பொருளாளர்) அவர்கள் பிரச்சராம் செய்வதின் அவசியம் குறித்தும் கூடுதல் ஆலோசனை வழங்கியும்  நிகழ்ச்சியை நடத்தினார். செயற்குழுவிற்கு பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. 
அல்ஹம்துலில்லாஹ்...

உடுமலை கிளை சார்பாக ஆலோசனைக் கூட்டம்....

திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளையில் 26.10.2014 அன்று மர்கஸ் கட்டுமானப்பணி குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சகோ.அஹமது கபீர் அவர்கள் மர்கஸ் கட்டுவதன் சிறப்பும் பயன்களும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 
இதுவரை செய்த பணிகள் மற்றும் இனி  செய்யவேண்டிய பணிகளின் வழிமுறைகள் பற்றி கிளை நிர்வாகிகள் கலந்து கொண்ட சகோதர, சகோதரிகளிடம் விளக்கினார்கள். கலந்து கொண்டஅனைவரும் இந்த கட்டுமானப்பணிகளில் ஒத்துழைப்பு வழங்க உறுதி அளித்தனர்.. அல்ஹம்துலில்லாஹ்...

10 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் - எஸ்.வி.காலனி சார்பாக...

திருப்பூர் மாவட்டம் S.v காலனி கிளையின் சார்பாக 26.10.14 அன்று தீவிரவாத்திற்கு எதிராக தெருமுனைப் பிரச்சாரம் 10 இடங்களில் நடைப்பெற்றது. இதில், சகோ. பஷீர் அலீ மற்றும் சகோ. அப்துர் ரஹ்மான் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்..


10 பேனர்கள் - எஸ்.வி.காலனி சார்பாக....

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 26-10-14அன்று தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு 10 ஃபிளக்ஸ் பேனர்கள்  10 இடங்களில் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ். நகர் கிளை சார்பாக தனி நபர் தாஃவா...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 25-10-14 அன்று ஜமிலா பானு என்ற சகோதரிக்கு "இறைவனிடம் கையேந்துவோம் " புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

பிற மத சகோதரருக்கு தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-10-14 அன்று பிரகாஷ் என்ற சகோதரருக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம்" புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

(3) எம்.எஸ். நகர் கிளையில் இஸ்லாத்தை தழுவிய குடும்பம் - அல்ஹம்துலில்லாஹ்...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக தாஃவா செய்யப்பட்டு 24-10-14 அன்று ஜெயராஜ் என்ற சகோதரர் தனது குடும்பத்துடன் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். ஜெயராஜ். - அப்துல் ரஹ்மான் எனவும் , கவிதா -சாஜிதா எனவும், அஷ்வின் -முஹம்மது. எனவும் தங்களது பெயரை மாற்றிக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

தனிநபர் தாஃவா - மங்கலம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளைசார்பாக  25-10-2014 அன்று ஒரு சகோதரருக்கு தொழுகையின் அவசியத்தைப் பற்றி விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக மாணவர்களுக்கு தாஃவா...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   25-10-2014 அன்று பள்ளி மாணவர்களுக்கு தொழுகையின் அவசியத்தைப் பற்றி விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக தனி நபர் தாவா

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   24-10-2014 அன்று முஸ்லிம் சகோதரர் ஒருவரிடம்  தொழுகையின் அவசியத்தைப் பற்றி விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மாணவர்களுக்கு தாஃவா - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 24-10-2014 அன்று  பள்ளி மாணவர்களுக்கு தொழுகையின் அவசியம் குறித்தும் இஸ்லாம் கூறும் ஒழுக்கத்தை குறித்தும் தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   24-10-2014 அன்று  தவ்ஹீத் மர்கஸில் மார்க்க அறிவை அதிகப்படுத்தும் வகையில் இஷாவிற்குப் பின்  மாணவர்களுக்கான பேச்சுப் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது. இதில் ஹனீபா என்ற சகோதரர் இஸ்லாத்தின் தனிச்சிறப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். சகோ: அன்சர்கான் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத தாஃவா - மங்கலம் கிளை மூலம்...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 24-10-2014 அன்று சலூன் கடையில் பணிபுரிகின்ற  பிற மத சகோதரர் ஒருவரிடம்  இஸ்லாம்  தீவிர வாதத்தை போதிக்கவில்லை என்பதை அவருக்கு  விளக்கப்பட்டது. மேலும் அர்த்தமுள்ள இஸ்லாம் எனும் புத்தகமும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத சகோதரருக்கு தாஃவா - மங்கலம் கிளை...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   24-10-2014 அன்று பிற மத சகோதரர் ஆட்டோ டிரைவர் ஒருவரிடம் இஸ்லாம்  தீவிர வாதத்தை போதிக்கவில்லை என்பதை அவருக்கு  விளக்கப்பட்டது. மேலும் அர்த்தமுள்ள இஸ்லாம் எனும் புத்தகமும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக கயிறு அகற்றம்....

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  23-10-2014 அன்று  சத்யா நகரில் பெண்கள் தாவா குழுவினர்கள் வீடு வீடாக சென்று இஸ்லாம் குறித்து  தாவா செய்தார்கள் . அதில் ஒரு சகோதரி அணிந்திருந்த இணைவைப்புக் கயிறு அகற்றப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...

கயிறு அகற்றம் - மங்கலம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23-10-2014 அன்று  சத்யா நகரில் பெண்கள் தாவா குழுவினர்கள் வீடு வீடாக சென்று இஸ்லாம் குறித்து  தாவா செய்து  ஒரு சகோதரி அணிந்திருந்த இணைவைப்புக் கயிறு அகற்றினர். அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் குழு தாஃவா - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  23-10-2014 அன்று  சத்யா நகரில் பெண்கள் தாவா குழுவினர்கள் 12 வீடுகளுக்குச் சென்று தொழுகை சம்பந்தமான தாவா செய்து தொழுகை சம்பந்தமாக நோடீஸ் விநியோகம் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்...

Sunday 26 October 2014

20 உணர்வு பேப்பர்கள் விற்பனை - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 17-10-14 அன்று 20 உணர்வு இதழ்கள் விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற சகோதரருக்கு தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 21-10-14 அன்று சரவணக்குமார் என்ற சகோதரருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக இரத்த தானம்...

திருப்பூர் மாவட்டம்Ms நகர் கிளை சார்பாக 21-10-14 அன்று மகேஸ்வரன் என்ற சகோதரருக்கு B+ இரத்தம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

கோல்டன் டவர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 25.10.14

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 25/10/2014 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் குர்ஆன் விளக்க வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...

தனி நபர் தாஃவா - கோல்டன் டவர் கிளை சார்பாக..

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 24/10/2014 அன்று முஹம்மது ஆசிக் என்ற சகோதரரிடத்தில் தவ்ஹீத் கொள்கையை பற்றி தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

கோல்டன் டவர் சார்பாக தனி நபர் தாஃவா...

திருப்பூர் மாவட்டம்  கோல்டன் டவர் கிளையின் சார்பாக 24/10/2014 அன்று சதாம் உசேன் என்ற சகோதரரிடத்தில் தொழுகையின் முக்கியத்துவம் பற்றி தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தனி நபர் தாஃவா - கோல்டன் டவர் கிளை சார்பில்...

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 24/10/2014 அன்று அசேன் என்ற சகோதரரிடத்தில் தொழுகையின் அவசியம் பற்றி தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்... 

கோல்டன் டவர் கிளை சார்பாக தனிநபர் தாஃவா....

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 24/10/2014 அன்று அப்பாஸ் என்ற சகோதரரிடத்தில் இஸ்லாத்தின் அடிப்படையை பற்றி தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

பள்ளி மாணவருக்கு தாஃவா - கோல்டன் டவர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர்கிளை மாணவரணியின் சார்பாக 23/10/2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக ஒரு பள்ளி மாணவரிடத்தில் தீவிரவாதம் குறித்த சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தனி நபர் தாஃவா - கோல்டன் டவர் கிளை...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளை மாணவரணியின் சார்பாக 23/10/2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின்  ஒரு அங்கமாக ஒரு பள்ளி மாணவரிடத்தில் தீவிரவாதம் குறித்த சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டது. அல்ஹம்துலி ல்லாஹ்...

யாசின் பாபு நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 25.10.14

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 25.10.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. இஸ்மாயீல் அவர்கள் முன்னறிவிப்புகள் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

தமிழகத்தில் முஹர்ரம் மாதம் ஆரம்பம் – 2014


பிறைதேட வேண்டிய நாளான 25.10.14 சனிக் கிழமை மஹரிபிற்குப் பிறகு காரைக்கால், இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிறை தென்பட்டது.
எனவே 25.10.14 சனிக் கிழமை மஹரிப் முதல் தமிழகத்தில் முஹர்ரம் மாதம் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.


2014 அக்டோபரில் மாத, வார இதழ்கள் விற்பனை - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 2014 அக்டோபர் மாதம் முழுவதும் (70*5) 350 உணர்வு பேப்பர்கள், 10 ஏகத்துவம், 10 தீன்குலப் பெண்மணி விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

1000 நோட்டிஸ்கள் விநியோகம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில்  தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் 24.10.2014 அன்று நடைபெற்றது. பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம் பகுதியில் மக்களை நேரில் சந்தித்து  "மனிதநேய மார்க்கம் இஸ்லாம்" நோட்டீஸ்1000 வழங்கி தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது....



140 உணர்வு பேப்பர்கள் விற்பனை - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின்  சார்பாக 24/10/14 அன்று 140 உணர்வு பேப்பர்கள் விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23-10-2014 அன்று  தவ்ஹீத் மர்கஸில் மார்க்க அறிவை அதிகப்படுத்தும் வகையில் வியாழக்கிழமை இஷாவிற்குப் பின்  மாணவர்களுக்கான வரலாறு விளக்க பயிற்சி வகுப்பு  நடைபெற்றது. இதில் சகோ: அன்சர் கான் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக பிற மத சகோதரருக்கு தாஃவா...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  23-10-2014 அன்று மார்க்கம் அறியா  சகோதரர் ஒருவருக்கு  இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டு இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கவில்லை என்று அவருக்கு  விளக்கப்பட்டது. மேலும் அர்த்தமுள்ள இஸ்லாம் எனும் புத்தகமும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத சகோதரருக்கு தாஃவா - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23-10-2014 அன்று பிற மத சகோதரர் ஒருவருக்கு  இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டு இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கவில்லை என்று அவருக்கு  விளக்கப்பட்டது. மேலும் அர்த்தமுள்ள இஸ்லாம் எனும் புத்தகமும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத சகோதரருக்கு தாஃவா - மங்கலம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 23-10-2014 அன்று பிற மத சகோதரர் ஒருவருக்கு  இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டு முஸ்லிம்கள் தீவிர வாதத்திற்கு எதிரானவர்கள் என்பதை அவருக்கு  விளக்கப்பட்டது. மேலும் அர்த்தமுள்ள இஸ்லாம் எனும் புத்தகமும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

யாசின் பாபு நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 24.10.24

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக கடந்த் 24.10.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. இஸ்மாயீல் அவர்கள் இஸ்ரவேலர்களுக்கு விதிக்கப்பட்ட வறுமை எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

20 உணர்வு பேப்பர்கள் விற்பனை - பல்லடம் கிளை...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 24.10.14 அன்று 20 உணர்வு பேப்பர்கள் விற்பனை செய்யப் பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

பல்லடம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 21.10.14

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 21.10.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் பூமியில்தான் வாழ்விடம் எனும் தலைப்பில் குர்ஆன் கூறும் அறிவியல் சான்று குறித்து விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

பல்லடம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 20.10.14

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 20.10.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்கள் விண்வெளிப் பயணத்தில் சுருங்கும் இதயம் எனும் தலைப்பில் குர்ஆன் கூறும் அறிவியல் சான்று குறித்து விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

புதிய கிளை துவக்கம் : பல்லடம் காமராஜர் நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளையில் கடந்த 19.10.14 அன்று கிளைப் பொதுக்குழு நடைபெற்றது. இதில், மாவட்ட துணைத் தலைவர் சகோ. ஆஸம், மாவட்ட து.செயலாளர் சகோ. ஷேக் ஃபரீத், மாவட்ட வர்த்தகரணி செயலாளர் சகோ. ஜாஹிர் ஹுஸைன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. 

பல்லடம் நகராட்சியில் மார்க்கம் மற்றும் சமுதாயப் பணிகள் பரவலாக வீரியமாக நடைபெறுவதற்கு தோதுவாக பல்லடம் காமராஜர் நகர் கிளை எனும் புதிய கிளை துவக்கப்பட்டது. இதற்கு கிளைப் பொதுக்குழுவில் கலந்து கொண்டவர்களின் முழு சம்மதம் மற்றும் ஒத்துழைப்புடன் இம்முடிவு எடுக்கப்பட்டு இரு கிளைகளுக்கும் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு மூவர் குழு அமைக்கப்பட்டது. மிக சிறப்பான முறையில் பொதுக்குழு நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்...

பல்லடம் கிளை நிர்வாகம் :
1. சகோ. காஜா
2. சகோ. இனாயத்துல்லாஹ்
3. சகோ. சிராஜுதீன்

பல்லடம் காமராஜர் நகர் கிளை நிர்வாகம் :
1. சகோ. மாலிக்
2. சகோ. சவ்கத் அலி
3. சகோ. செய்யது முத்து

5 தீன்குலப் பெண்மணி மாத இதழ்கள் விற்பனை - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை 17.10.14 அன்று ஜும்ஆவிற்குப் பிறகு 5 தீன்குலப் பெண்மணி இதழ்கள் விற்பனை செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

5 ஏகத்துவம் மாத இதழ் விற்பனை - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை 17.10.14 அன்று ஜும்ஆவிற்குப் பிறகு 5 ஏகத்துவம் இதழ்கள் விற்பனை செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

20 உணர்வு பேப்பர்கள் விற்பனை - பல்லடம் கிளை..

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை 17.10.14 அன்று 20 உணர்வு பேப்பர்கள் விற்பனை செய்யப் பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..

பல்லடம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 16.10.14

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை 16.10.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் அவர்கள் திருப்பித் தரும் வானம்எனும் தலைப்பில் குர்ஆன் கூறும் அறிவியல் சான்று குறித்து விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

பல்லடம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 15.10.14

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை 15.10.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. முஹம்மது சலீம் அவர்கள் அன்னிய பொருளை ஏற்றுக் கொள்ளும் கருவறை எனும் தலைப்பில் குர்ஆன் கூறும் அறிவியல் சான்று குறித்து விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...