Sunday 26 October 2014

தனி நபர் தாஃவா - கோல்டன் டவர் கிளை...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளை மாணவரணியின் சார்பாக 23/10/2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின்  ஒரு அங்கமாக ஒரு பள்ளி மாணவரிடத்தில் தீவிரவாதம் குறித்த சந்தேகங்களுக்கு பதிலளிக்கப்பட்டது. அல்ஹம்துலி ல்லாஹ்...